எழிலாய்ப் பழமை பேச...
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
2/05/2013
தலையா இருக்கு?
இருத்தி மடித்து வைக்கப்பட்ட
ஆடையைக் கையிலெடுப்பது கண்டு
எடுக்காத கலைஞ்சி போயிரும்
என்றதற்கு வினவுகிறாள்
ம்ம்... கலைஞ்சி போயிருமா?!
அதுக்கென்ன தலையா இருக்கு
சீவினதல்லாங் கலையுறதுக்கு??
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment