10/10/2012

இருள்


இராத்திரி ஆயிடிச்சாப்பா??
சரி
நாங்க தூங்குறோம்
நீங்க ஏன்
திரைச்சீலைய மூடியே
வெச்சிருக்கீங்க
திறந்து வையுங்க
அப்பத்தான்
இருட்டு உள்ள வரும்!!



4 comments:

  1. அன்புடையீர்,
    இன்றைய வலைசரத்தில் உங்களது இருக்கை மற்றும் இருள் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

    வருகை தருக ப்ளீஸ்

    ReplyDelete
  2. இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
    நன்றி!

    ReplyDelete
  3. 1. இருட்டு மட்டுமா வரும் !
    இருட்டோடு அந்த‌
    இதயமில்லா
    கொசுவும் அல்லவா
    வரும். எனை
    வாட்டி எடுக்கும்.

    2. இருட்டே !
    இனியும் வராதே !
    இதுவரை என்
    இதயத்திலிருக்கும்
    இருட்டுக்கே
    இடமில்லை

    சுப்பு தாத்தா.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. அன்பின் மணி - இருட்டினை வரவேற்கும் கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete