10/01/2012

விடுதலை

சிற்றூர் பந்தம்
அறுபட்டு
நகரக் கொட்டடியில்
துள்ளுபவனுக்கு
நினைப்பு
தான்
விடுதலை அடைந்ததாக!!

2 comments:

  1. வணக்கம் அண்ணே!
    நகரக் கொட்டடியில்-லா இல்லை
    நரகக் கொட்டடியிலா?

    -விடுதலை விரும்பி :)

    ReplyDelete