எங்கள் வீட்டில்
பையன்கள் மட்டுமே!
மிதிவண்டியில்
குடிதண்ணீருக்காய்
கிணற்றடிக்குச்
சென்றிருந்தேன்!!
எவருமில்லாமல்
இறைக்கக் கயிறுமில்லாமல்
கிணறு மட்டுமே தனித்திருந்தது!
தண்ணி சேந்துறதுக்கு
கவுறு கொஞ்சம் வேணும்!
கேட்டதற்கு
மரகதத்தையும்
உடன் அனுப்பிவைத்தாள்
மச்சுவீட்டு செல்வி அத்தை!!
kinary mattum thaniththirunthathu...super...valththukkal
ReplyDeletekinary mattum thaniththirunthathu...super...valththukkal
ReplyDelete