5/15/2012

தலைப்பு

வயிறார உண்டு
உண்ட வட்டலிலே
கை கழுவி
இன்னும் நான்
எழக்கூட இல்லை
வாஞ்சையாய்
நீண்டது தலைப்பு
புடவைத் தலைப்பு!!

3 comments:

  1. தலைப்புப்புக்கு ஏற்ற கவிதைத் தலைப்பு! படித்ததும் வந்தது வியப்பு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  2. அற்புதமான சிந்தனை
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete