அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!
அவனியாள வந்தாய் நீர்
இளஞ்சோழா
பாரெங்கும் தமிழ் தழைத்தோங்க
நீர் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!!
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!
அவனியாள வந்தாய் நீர்
இளஞ்சோழா
பாரெங்கும் தமிழ் தழைத்தோங்க
நீர் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!!
பொதிகை நின்னைத் தவழ்ந்துவர
நின்பெற்றோர் பெருமை உய்த்திட
அவர்தம்பெயர் சொல்லிவருவாய் நீயே
உம்பிறப்பால் தமிழ் எழுச்சிகொள்ளும்!
தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!
இனிய வாழ்த்துகள்!
ReplyDeleteசின்னக் குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்.
ReplyDelete/இளஞ்சோழனே!/
ReplyDeleteஅது சரிக்கு வேலை வந்திருச்சேய்.:))
இனிய வாழ்த்துகள்
ReplyDeleteகுடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
குட்டி குடுகுடுப்பையாருக்கு இந்த சோழனின் ஆசிகளும், பெரிய குடுகுடுப்பைக்கு வாழ்த்துக்களும்!!!!
ReplyDeleteஎதிரி பிறந்தாலும் வாழ்த்துவது பாண்டியர்களின் வழமை..
ReplyDeleteவாழ்த்துகள் சோழரே...
வாழ்த்துகள் !
ReplyDeleteகவிக்குக் கவி பாடும் குடுகுடுப்பைச் சோழர்தம் குலம் கொழிக்க வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்க தமிழ்ப் பரிதி :)
ReplyDelete//அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
ReplyDeleteஅயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!//
வாழ்த்துகள்.....
கு.கு.கு க்கு வாழ்த்துகள் !!!
ReplyDeleteகு.கு க்கு வாத்துகள்!!
தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!
ReplyDeleteநல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடடா... இனிய செய்தி.. குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் குடுகுடுப்பையாரே
ReplyDeleteகுடுகுடுப்பை சோழனுக்கு சேரநாட்டு புலவர் பாட்டா?வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதென்ன வானம்பாடி புலவர் பாட்டுக்கு உள்குத்து வைக்கிறார்?
மகிழ்வான செய்தி.. வாழ்த்துகள்..
ReplyDeleteகுடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகவினுக்கு சித்தப்பாவின் இனிய அன்புகள்.