9/24/2009

உன்னைப் போல் ஒருவன்!!!

புனைவொடு நிசத்தை
உமிழ்ந்தான் ஒருவன்!

நிசத்தொடு புனைவை
விளவினான் ஒருவன்!!

அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான்
ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!!

23 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அப்படிப்போடுங்க அருவாளை :)

    ReplyDelete
  3. எல்லாப் புகழும் இறைவனுக்கே..,

    அப்புறம் எப்படிங்க உ.போ.ஒ

    ReplyDelete
  4. SUREஷ் (பழனியிலிருந்து) said...
    எல்லாப் புகழும் இறைவனுக்கே..,

    அப்புறம் எப்படிங்க உ.போ.ஒ
    //
    இறைவன் அப்படின்னு ஒன்ன மனுசன் கண்டுபிடிக்காம இருந்திருந்தா ஏன் இப்படியெல்லாம் சண்டை வருது.

    ReplyDelete
  5. உ.போ.ஒ பதிவிலேயே இதுதான் டாப்

    ReplyDelete
  6. என்னடா அண்ணன் சும்மா இருக்காரேன்னு பாத்தேன்... அம்புட்டு அரசியலையும் படிச்சுப்போட்டு வந்தாரே பாக்கோணும்... :)))

    ReplyDelete
  7. நெசமாலுமே நெசத்த சொல்லீருக்கீங்க

    ReplyDelete
  8. /அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
    எனத்தமிழை ஓயாது
    தட்ட வைத்தான் ஒவ்வொருவனையும்
    உன்னைப் போல் ஒருவன்!!!/

    பக்கம் பக்கமா. இஃகி.

    ReplyDelete
  9. //அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
    எனத்தமிழை ஓயாது
    தட்ட வைத்தான்
    ஒவ்வொருவனையும்
    உன்னைப் போல் ஒருவன்!!! //

    ஆமாங்க தலைவா....

    ReplyDelete
  10. இவண்,

    உன்னைப் போல் ஒருவன்!!!

    ReplyDelete
  11. ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை

    ReplyDelete
  12. ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை

    ReplyDelete
  13. //Thekkikattan|தெகா said...
    :))
    //

    அண்ணன் தெக்கிக்காட்டான் பிரபாகர் அவர்களது மகிழ்ச்சிக்கு ஒரு ஓகோ! ஒரு ஆகா!!

    //சின்ன அம்மிணி said...
    அப்படிப்போடுங்க அருவாளை :)
    //

    நல்லதுங் நம்மூர் அம்மணி! நன்றிங்!!

    @@SUREஷ் (பழனியிலிருந்து)

    கலையம்புத்தூர் அண்ணாத்தே, நன்றி!

    // மணிகண்டன் said...
    :)=
    //

    நன்றிங் மணி! வெளீல துருத்திட்டு இருக்குற நாக்கை மறக்காம உள்ளார இழுத்துகுங்!! தாடின்னா, நீவி உட்டுகுங்!!!

    //குடுகுடுப்பை //
    //இறைவன் அப்படின்னு ஒன்ன மனுசன் கண்டுபிடிக்காம இருந்திருந்தா ஏன் இப்படியெல்லாம் சண்டை வருது.//


    அண்ணா, அரிசுடாட்டில் படங்கிடம் எதனாப் பாத்தீங்களாண்ணா?

    //குடுகுடுப்பை said...
    உ.போ.ஒ பதிவிலேயே இதுதான் டாப்
    //

    அண்ணனே சொல்ட்டாரு... எல்லாரும் நல்லாக் கேட்டுகுங்... நன்றிங்ணா!!!

    //Mahesh said...
    என்னடா அண்ணன் சும்மா இருக்காரேன்னு பாத்தேன்... அம்புட்டு அரசியலையும் படிச்சுப்போட்டு வந்தாரே பாக்கோணும்... :)))
    //

    வாங் நம்மூர் அண்ணே, இஃகிஃகி....

    //கதிர் - ஈரோடு said...
    நெசமாலுமே நெசத்த சொல்லீருக்கீங்க
    //

    மாப்பு, மெய்யுக்கே மெய் போடோணுங்ளாக்கூ? அவ்வ்வ்வ்வ்.... காலக்கொடுமை!!!

    //வானம்பாடிகள் said...
    /அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
    எனத்தமிழை ஓயாது
    தட்ட வைத்தான் ஒவ்வொருவனையும்
    உன்னைப் போல் ஒருவன்!!!/

    பக்கம் பக்கமா. இஃகி.
    //

    பாலாண்ணே, சாமி சத்தியமா சொல்லுறேன்! நான் தட்டும் போது என்னோட பக்கத்துல எந்தப் பதிவரும் இல்லை.... எந்தக் கோயில்ல வேணுமானாலும் துண்டு தாண்டத் தயார்!!!

    //பிரியமுடன்...வசந்த் said...
    :)))
    //
    பிரியத்தோட சிரிப்பூ? நல்லா இருங் கண்ணூ!

    //க.பாலாஜி said...
    //அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
    எனத்தமிழை ஓயாது
    தட்ட வைத்தான்
    ஒவ்வொருவனையும்
    உன்னைப் போல் ஒருவன்!!! //

    ஆமாங்க தலைவா....
    //

    தலைவனா? அய்யோ.... ஊர்ப் பக்கமெல்லாம் வாற திட்டம் இருக்கே?! உள்ளார கிள்ளார தூக்கிப் போட்டா நான் என்ன செய்யுவேன்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

    //பட்டிக்காட்டான்.. said...
    இவண்,

    உன்னைப் போல் ஒருவன்!!!
    //

    நீங்களும் நானும் ஒன்னு போலவா? எனக்கு கொஞ்சம் வால்னு எங்கப்பாரு சொல்வாரு.... உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க, செரியா!

    // இராகவன் நைஜிரியா said...
    ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை
    //

    வாங்க ஐயா வணக்கம்! மேல சொல்லாட்டிப் பரவாயில்லைங்க.... அல்லயில போயி எதும் சொல்ற மாதிரி இல்லீங்களே?! நன்றிங்க ஐயா!! இஃகிஃகி!!!

    //ஆரூரன் விசுவநாதன் said...
    "நச்"//

    என்னத்தை மிதிச்சீங்க அங்க? நீங்க வெளிப்படையாவே பேசுலாங்ண்ணா!!

    //வாழ்த்துக்கள்//

    வாழ்த்துகள்! நன்றிங்ணா!!

    ReplyDelete
  14. //.. . உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க ..//

    எனக்கு பட்டம் வேற மாதிரி வரும்.. அதெயெல்லாம் கேட்டு ஏன் வெசனப்பட வெக்கறிங்க..

    ReplyDelete
  15. //பட்டிக்காட்டான்.. said...

    //.. . உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க ..//

    எனக்கு பட்டம் வேற மாதிரி வரும்.. அதெயெல்லாம் கேட்டு ஏன் வெசனப்பட வெக்கறிங்க..//

    அட நீங்க என்னனுங்? வெவரந் தெரியாத ஆளாட்ட இருக்கீங்??

    இப்பெல்லாம், என்ன பட்டம் கெடைக்கும்? ஊர்கூட்டி ஊர்கோலம் போடலாமுன்னு திரியுறதுதான் வழக்கம்..... ‘முட்டிபேந்த’ முருகப்பன்.... இப்பிடி....

    ஒடனே முட்டிபேந்ததுக்கும் விழாதான்!!!

    ReplyDelete
  16. வாங்க அண்ணே, நீங்களும் உ.போ.ஒ வண்டில ஏறீட்டீங்க போல :)

    ReplyDelete
  17. //ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
    வாங்க அண்ணே, நீங்களும் உ.போ.ஒ வண்டில ஏறீட்டீங்க போல :)
    //

    ஏத்திட்டாங்க தம்பி, ஏத்திவிட்டுட்டாங்க!

    ReplyDelete
  18. நான் ரொம்ப தாமதமா தட்ட ஆரம்பிச்சிருக்கேன் :)

    ஆமாங்க,

    நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

    ReplyDelete
  19. : ) சூப்பர் !
    "உன்னைப் போல் ஒருவன் " ஐப் பற்றி சண்டை போட வழியே இல்லாத அளவுக்கு இருக்க பதிவு உங்களுடையது மட்டும் தான் : )

    ReplyDelete