7/22/2009

FeTNA: பொன்னாடையும் சாமியாரும்!!







இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிஞர் ஜெயபாசுகரன் அவ்ர்கள்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

4 comments:

  1. வணக்கம்
    வட அமெரிக்காவில் தமிழ்முழக்கம் என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் செயபாசுகரன் அவர்கள் உரையாற்றினார்.அங்கு நடந்த சுவையான நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.அவரிடம் தொலைபேசி வழியாக உரையாடியபொழுது தங்கள் பதிவுகள் வழியாக அங்கு நடைபெற்ற விழா பற்றி அறிந்தேன் என்றேன்.கேட்டு மகிழ்ந்தார்.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    ReplyDelete
  2. //முனைவர் மு.இளங்கோவன் said...
    வணக்கம்
    வட அமெரிக்காவில் தமிழ்முழக்கம் என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் செயபாசுகரன் அவர்கள் உரையாற்றினார்.அங்கு நடந்த சுவையான நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.அவரிடம் தொலைபேசி வழியாக உரையாடியபொழுது தங்கள் பதிவுகள் வழியாக அங்கு நடைபெற்ற விழா பற்றி அறிந்தேன் என்றேன்.கேட்டு மகிழ்ந்தார்.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா
    //

    மிக்க நன்றிங்க ஐயா! ஐயா அவர்களையும் கேட்டதாகச் சொல்லவும்... அவருடன் பேசிக் கொண்டிருந்த தருணங்கள் மறக்க முடியாதவை!

    ReplyDelete
  3. திரு இளங்கோவன்,

    மக்கள் தொலைகட்சி வீடியோவை யு-டுப்லே பார்க்க உதவி செய்ய முடியுமா?

    ReplyDelete
  4. அருமை. ஒரு நிமிடத்துக்கே சிரித்து மாளவில்லை. ஒரு மணி நேரம் கவிஞர் பேசினால் அரங்கத்திலிருந்து அனைவரும் கேள்விக்குறியாய் வயிற்றைப் பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். நன்றி பழமை.

    ReplyDelete