வணக்கம் பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது. கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி. மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா
//முனைவர் மு.இளங்கோவன் said... வணக்கம் பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது. கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி. //
ஐயா அது என் கடமை அல்லவா? நான் அவர்களை எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன்... ஆனால் அவர்களது பயணத் திட்டம் சாதகமாக இருக்கவில்லை....
வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டுவிழாநிகழ்வுகள் பற்றிய உங்கள் நேரமொட்டின தொடர்ச்சியான இடுகைகளுக்கு நன்றி
ReplyDeleteநன்றிங்க...
ReplyDeleteபடங்களும் பகிர்வுகளும் அருமை
ReplyDeleteகலக்கிட்ட பழமைபேசி...!!!
ReplyDeleteகாட்டானை தூக்கி எல்லாத்துக்கும் மேமேமேலே வைச்சிட்டீங்களய்யா :-)
ReplyDeleteஊருக்குப் போய் சேர்ந்தாச்சா?
கொஞ்ச நஞ்சம் பார்க்க வைத்ததற்கு நன்றி. தொப்பி உறுத்துகிறது கண்ணா :-)
ReplyDeleteதமிழ்த் திருவிழா படங்களுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
//முனைவர் மு.இளங்கோவன் said...
ReplyDeleteவணக்கம்
பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
//
ஐயா அது என் கடமை அல்லவா? நான் அவர்களை எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன்... ஆனால் அவர்களது பயணத் திட்டம் சாதகமாக இருக்கவில்லை....
இதென்ன இடைச்செறுகல் படங்கள் இன்று!
ReplyDeleteநன்றி!
ReplyDelete(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)
//Boston Bala said...
ReplyDeleteநன்றி!
(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)
//
வாங்க பாலாஜி வணக்கம்! கிட்டத்தட்ட 36 மணி நேரமா உள்வாங்கின பல தகவல்கள் இருக்கு... அதாங்க இடுகைகளா வந்திட்டு இருக்குங்களே?! இஃகிஃகி!!