7/27/2009

FeTNA .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 6





ஏய் செங்கல்லே
மனிதன் மரித்ததும்
சுடப்படுகிறான்!
ஆனால் நீயோ
சுடப்பட்டதும்
உயிர்த்தெழுகிறாயே?!

--சிலம்பொலியார்

-------------------------

காற்றுப்பை (balloon)
விற்பவனுக்கும்
காற்றுப்பை (balloon)
வாங்குகிற
வயதுதான்!

-----------------

அய்யா
திருக்குவளையாய்
இருந்தென்ன?
இரு குவளைகளாய்
இருக்கிறதே??

--கவிஞர் செயபாசுகரன் பகிர்ந்தது


தீதும் நன்றும் பிறர்தர வாரா!
(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

5 comments:

  1. கவிதைகள் அருமை. தமிழருவியும். நன்றி பழமை.

    ReplyDelete
  2. அய்யா
    திருக்குவளையாய்
    இருந்தென்ன?
    இரு குவளைகளாய்
    இருக்கிறதே??
    ///

    இது ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  3. @@பாலா...
    @@பிரியமுடன் பிரபு

    நன்றிங்க!

    ReplyDelete
  4. \\ பாலா... said... கவிதைகள் அருமை. தமிழருவியும். நன்றி பழமை.\\

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. தமிழருவி அவர்களின் முழுஉரையையும் வேண்டும்...

    ReplyDelete