எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
Would you continue talking with a person who always talks about himself?
இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதிசவடனை அடித்து விண்ணானம் ஆய்ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்ஆவது இனிதா மோ?!
யாரைச் சொல்றீங்க? புரியலயே !!
//Mahesh said... யாரைச் சொல்றீங்க? புரியலயே !!//புரிஞ்சும் புரியாமச் சொல்லுறதாண்ணே, இப்பெல்லாம் நாட்டு நடப்பு... இஃகிஃகி!! சத்தியமா உங்களைச் சொல்லலை....ஆதாளின்னா, தன்னையே பெருமையாப் பேசுறவங்றது...
எப்பா, பின்னாடி வர்றவிங்க இதுக்கும் வலையுலகத்துக்கும் முடிச்சு போட்டுடாதீங்க... இங்க அலுவலகத்துல ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல்....
// இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதிசவடனை அடித்து விண்ணானம் ஆய்ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்ஆவது இனிதா மோ?! ///ஒண்ணுமே புரியலை - ஒலகத்திலைஎன்னமோ நடக்குது - மர்மமாய் இரிக்கிது ......
ஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?
ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.
// இராகவன் நைஜிரியா said... ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.// நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்
kavithai artham sollunga thalaivaa.
//பாலா... said... ஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?//இஃகிஃகி!!தம்பட்டந்தானுங்க பாலாண்ணே....
//அப்பாவி முரு said... // இராகவன் நைஜிரியா said... ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.//நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்//இஃகிஃகி! அன்பர்களே வணக்கம்!!
//Muniappan Pakkangal said... kavithai artham sollunga thalaivaa.//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...
நான் இல்லைங்க:)
// Poornima Saravana kumar said... நான் இல்லைங்க:)//அய்யோ அம்மணி, நான் உங்க யாரையுமே சொல்லலை... அவ்வ்வ்.....
இப்பிடி வெஞ்சி போட்டிங்களே...
உங்க இடுகை படிச்சு புரியலை. பின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//தேர்தல் நேரம் அப்படித்தானுங்க இருக்கும். நாங்க நாட்டு நடப்பை இதுல கலப்போமில்ல :)
//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//பின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.
யாரைச் சொல்றீங்க? புரியலயே !!
ReplyDelete//Mahesh said...
ReplyDeleteயாரைச் சொல்றீங்க? புரியலயே !!
//
புரிஞ்சும் புரியாமச் சொல்லுறதாண்ணே, இப்பெல்லாம் நாட்டு நடப்பு... இஃகிஃகி!! சத்தியமா உங்களைச் சொல்லலை....
ஆதாளின்னா, தன்னையே பெருமையாப் பேசுறவங்றது...
எப்பா, பின்னாடி வர்றவிங்க இதுக்கும் வலையுலகத்துக்கும் முடிச்சு போட்டுடாதீங்க... இங்க அலுவலகத்துல ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல்....
ReplyDelete// இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதி
ReplyDeleteசவடனை அடித்து விண்ணானம் ஆய்
ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்
ஆவது இனிதா மோ?! ///
ஒண்ணுமே புரியலை - ஒலகத்திலை
என்னமோ நடக்குது - மர்மமாய் இரிக்கிது ......
ஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?
ReplyDeleteம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.
ReplyDelete// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.//
நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்
kavithai artham sollunga thalaivaa.
ReplyDelete//பாலா... said...
ReplyDeleteஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?
//
இஃகிஃகி!!
தம்பட்டந்தானுங்க பாலாண்ணே....
//அப்பாவி முரு said...
ReplyDelete// இராகவன் நைஜிரியா said...
ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.//
நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்
//
இஃகிஃகி! அன்பர்களே வணக்கம்!!
//Muniappan Pakkangal said...
ReplyDeletekavithai artham sollunga thalaivaa.
//
இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...
நான் இல்லைங்க:)
ReplyDelete// Poornima Saravana kumar said...
ReplyDeleteநான் இல்லைங்க:)
//
அய்யோ அம்மணி, நான் உங்க யாரையுமே சொல்லலை... அவ்வ்வ்.....
இப்பிடி வெஞ்சி போட்டிங்களே...
ReplyDeleteஉங்க இடுகை படிச்சு புரியலை. பின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.
ReplyDelete//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//
தேர்தல் நேரம் அப்படித்தானுங்க இருக்கும். நாங்க நாட்டு நடப்பை இதுல கலப்போமில்ல :)
//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//
ReplyDeleteபின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.