எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
நான் தான் முதல்ல
/*அத்தமகளக் கட்டு!*/அத்த மக இல்லாதவங்களுக்கு நீங்க பொண்ணு பாத்து கொடுப்பீங்களா?
நசரேயன்...அத்த மக இல்லண்ணா இப்படிச்சொல்லுங்க..சொல்லிக்கோ..சொம்பெடுத்து மாட்டிக்கோ..ரயிலுக்குள்ள பூந்துக்கோ..நல்ல பொண்ணாக் கட்டிக்கோ..
ஒம்போது மாமன் மவள சேத்துக்கேபத்து பழமைபேசிய பாத்துக்கோ
வந்துடோம்ல...
@@நசரேயன் @@தங்ஸ்@@குடுகுடுப்பை @@Sriram வாங்க! வருகைக்கு நன்றி!!
உள்ளேன் ஐயா.
எனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..ஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )
///வணக்கம்! இன்னைக்கு நமக்கு பிரயாண நாளுங்க.///Safe Journey
//கெடச்ச அவகாசத்துல எதையாவது பதியணுமே?!////கிழிஞ்சது ..அவகாசத்துக்கு எல்லாம் பதிவா??நல்லா இருங்க .. நல்லாவே இருங்க
இதை படிக்கும் போது எனக்கு வேற ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ..ஒரே ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது , ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது ..முடிந்தால் அதையும் பதியுங்களேன்..
/// குடுகுடுப்பை said... ஒம்போது மாமன் மவள சேத்துக்கே பத்து பழமைபேசிய பாத்துக்கோ///ரிப்பீட்டுக்கிறேன்
//உருப்புடாதது_அணிமா said... எனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..ஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )//:-o)
இதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.
//அமிர்தவர்ஷினி அம்மா said... இதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.//மறக்காமச் சொல்லுங்க!
நான் தான் முதல்ல
ReplyDelete/*அத்தமகளக் கட்டு!*/
ReplyDeleteஅத்த மக இல்லாதவங்களுக்கு நீங்க பொண்ணு பாத்து கொடுப்பீங்களா?
நசரேயன்...அத்த மக இல்லண்ணா இப்படிச்சொல்லுங்க..
ReplyDeleteசொல்லிக்கோ..சொம்பெடுத்து மாட்டிக்கோ..ரயிலுக்குள்ள பூந்துக்கோ..நல்ல பொண்ணாக் கட்டிக்கோ..
ஒம்போது மாமன் மவள சேத்துக்கே
ReplyDeleteபத்து பழமைபேசிய பாத்துக்கோ
வந்துடோம்ல...
ReplyDelete@@நசரேயன்
ReplyDelete@@தங்ஸ்
@@குடுகுடுப்பை
@@Sriram
வாங்க! வருகைக்கு நன்றி!!
உள்ளேன் ஐயா.
ReplyDeleteஎனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..
ReplyDeleteஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )
///வணக்கம்! இன்னைக்கு நமக்கு பிரயாண நாளுங்க.///
ReplyDeleteSafe Journey
//கெடச்ச அவகாசத்துல எதையாவது பதியணுமே?!////
ReplyDeleteகிழிஞ்சது ..
அவகாசத்துக்கு எல்லாம் பதிவா??
நல்லா இருங்க .. நல்லாவே இருங்க
இதை படிக்கும் போது எனக்கு வேற ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ..
ReplyDeleteஒரே ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது , ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது ..
முடிந்தால் அதையும் பதியுங்களேன்..
/// குடுகுடுப்பை said...
ReplyDeleteஒம்போது மாமன் மவள சேத்துக்கே
பத்து பழமைபேசிய பாத்துக்கோ///
ரிப்பீட்டுக்கிறேன்
//உருப்புடாதது_அணிமா said...
ReplyDeleteஎனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..
ஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )
//
:-o)
இதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.
ReplyDelete//அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteஇதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.
//
மறக்காமச் சொல்லுங்க!