10/24/2008

குரங்கே, புலிகளைச் சீண்டாதே!




வாக்களியுங்கள் மக்களே!

33 comments:

  1. பொல்லாத குரங்கா இருக்கே

    ReplyDelete
  2. புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

    ReplyDelete
  3. //
    ஜோதிபாரதி said...
    புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
    //
    ஆகா, பிடிச்சிட்டீங்களே! நன்று!!

    ReplyDelete
  4. //
    நசரேயன் said...
    பொல்லாத குரங்கா இருக்கே
    //
    வாங்க நசரேயன்! ஆமாங்க!!

    ReplyDelete
  5. மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்

    ReplyDelete
  6. கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...

    ReplyDelete
  7. குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
    இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.

    ReplyDelete
  8. ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.

    ReplyDelete
  9. புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே

    நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!

    ReplyDelete
  10. //குடுகுடுப்பை said...
    மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்
    //
    சரியாச் சொன்னீங்கண்ணே!

    ReplyDelete
  11. டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))

    ReplyDelete
  12. //கூடுதுறை said...
    கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...
    //

    மரங்க இருக்குற சூழ்நிலையில அப்படி....

    ReplyDelete
  13. //Anonymous said...
    Timing. Nice !
    //

    அனாமதேய அனபருக்கு நன்றி!

    ReplyDelete
  14. //Anonymous said...
    குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
    இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.
    //

    கரணம் தப்புனா மரணம்ங்றது குரங்குக்குத் தெரியலை?! இதுல ஆனந்தக் கூத்து வேற??

    ReplyDelete
  15. //ஜுர்கேன் க்ருகேர் said...
    ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.
    //
    கண்டிப்பா, கரணம் தப்பினா மரணம்!

    ReplyDelete
  16. //Anonymous said...
    புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே

    நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!
    //
    அனாமதேய அனபருக்கு நன்றி!

    ReplyDelete
  17. //கிரி said...
    டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))
    //
    அப்படி வெச்சாத்தான உங்க ஆதரவெல்லாம் கிடைக்குது கிரி? நன்றி கிரி!
    முண்டந்துறை போயிருக்கீங்களா? என்ன கிரி, உடுமலைல இருந்துட்டு போகாம இருப்பீங்களா??

    ReplyDelete
  18. டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)

    நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)

    ReplyDelete
  19. //ராஜ நடராஜன் said...
    டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)

    நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)
    //

    நன்றிங்க.....

    வாரவிங்க எல்லாம் நல்லா டைமிங்இருக்குன்னு சொல்லுறீங்க... எதோ பொடி வெச்சிப் பேசுற மாதிரியே இருக்கு. எனக்குத்தான் ஒன்னும் புரியலை.

    பொடி வெச்சிப் பேசுறதுன்னா என்னன்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். எதுக்கும் இங்க ஒரு வாட்டி போய்ட்டு வாங்க.

    ReplyDelete
  20. // புதுகை.அப்துல்லா said...
    :)
    //

    வாங்க புதுகையார்! நல்லா இருக்கீங்களா??

    ReplyDelete
  21. சரி நண்பர்களே, மீண்டும் நல்லதொரு பதிவுடன் உங்களை மிக விரைவில் நாடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  22. அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
    சௌவுக்கியம் அண்ணா!!
    தமிழ்சித்தன்

    ReplyDelete
  23. //ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
    அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
    சௌவுக்கியம் அண்ணா!!
    தமிழ்சித்தன்

    //

    நீங்க சொல்லுறதும் சரியாத்தான் படுது.

    ReplyDelete
  24. இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)

    ReplyDelete
  25. //Anonymous said...
    இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
    //
    இடு காணொளி?

    ReplyDelete
  26. //Anonymous said...
    இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
    //
    இடு காணொளி?

    ReplyDelete
  27. //Anonymous said...
    இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
    //
    இடு காணொளி?

    ReplyDelete
  28. பொல்லாத குரங்கா இருக்கே

    ReplyDelete
  29. //
    கயல்விழி said...
    :)

    நல்ல டைம்மிங்
    //

    நன்றிங்க‌!

    ReplyDelete
  30. மொத்தத்தில சுத்தம்

    ReplyDelete