எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
உகந்த பாறைகளைத் தெரிவுகொண்டு
அதில் சங்கிலி கொணர்ந்து,
கலையில் தன்னைப் பார்த்தவன்
பழந் தமிழ்ச்செல்வன்! பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல்உலகமயமாக்கல் சங்கிலியில்தன்னைப் பார்க்கிறான்இந்நாள் தமிழ்ச்செல்வன்!! பாறையில் சங்கிலி அன்று! சங்கிலியில் பாறை இன்று!!
பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல்
உலகமயமாக்கல் சங்கிலியில்
தன்னைப் பார்க்கிறான்
இந்நாள் தமிழ்ச்செல்வன்!!
பாறையில் சங்கிலி அன்று! சங்கிலியில் பாறை இன்று!!
No comments:
Post a Comment