tag:blogger.com,1999:blog-4412327011095692815.post9132472041927067679..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86425039609961770032009-05-19T02:50:00.000-04:002009-05-19T02:50:00.000-04:00நன்றி நண்பரே...நன்றி நண்பரே...தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78826449128761555792009-05-19T01:45:00.000-04:002009-05-19T01:45:00.000-04:00//தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்று...//தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?//<br /><br />ஆம் நண்பா,<br />இலங்கை அரசு பொய் வதந்திகளையும், பொய் தகவல்களையும் உலகநாடுகளுக்கு கொடுத்து ஏமாற்றும் வித்தை எவ்வளவு நாள்????ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53959729467816547512009-05-19T00:56:00.000-04:002009-05-19T00:56:00.000-04:00பொய் பொய்யாக இருக்கட்டும் !பொய் பொய்யாக இருக்கட்டும் !குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45999497664934523362009-05-19T00:27:10.408-04:002009-05-19T00:27:10.408-04:00//இத்தனைக்கும் பிறகு, தமிழர்நலன் காக்கப்படவில்லை எ...//இத்தனைக்கும் பிறகு, தமிழர்நலன் காக்கப்படவில்லை என்றால், அது உலக சமுதாயத்திற்கும் மனிதநேயத்திற்கும் விடப்பட்ட சவால்.<br /><br />//<br /><br />:(எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80825579833991734682009-05-18T16:53:00.000-04:002009-05-18T16:53:00.000-04:00நன்றி நண்பர்களே! இதில் யாரும் தோற்கவும் இல்லை, வெற...நன்றி நண்பர்களே! இதில் யாரும் தோற்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.<br /><br />இத்தனைக்கும் பிறகு, தமிழர்நலன் காக்கப்படவில்லை என்றால், அது உலக சமுதாயத்திற்கும் மனிதநேயத்திற்கும் விடப்பட்ட சவால்.<br /><br />தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படவில்லை, ஏராளமான பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், நாட்டின் வளர்ச்சி தடைபட்டு இருக்கிறது. இதனைத்தையும் புரிந்து, அமைதியைத் தருபவன் நல்ல தலைவன். இல்லாவிடில் அவன் அரக்கனே! அது, சிறுபான்மைத் தலைவனுக்கும் பொருந்தும், பெரும்பான்மைத் தலைவனுக்கும் பொருந்தும்!!<br /><br />ஆனால் இந்த இழிநாடகம் போடுவது ஆட்சியாளனுக்கு இழிவு!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12521490435932873432009-05-18T14:11:00.000-04:002009-05-18T14:11:00.000-04:00அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??
//
ம...அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??<br />//<br /><br />மனித நேயமற்ற மிருகங்கள்:(Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22225543862062184992009-05-18T12:05:00.000-04:002009-05-18T12:05:00.000-04:00//உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே?...//உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே??//<br /><br />கிடைத்தா தானே காண்பிக்க... பரப்புரையின் உச்சகட்டம்....குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28209464982573972042009-05-18T11:45:00.000-04:002009-05-18T11:45:00.000-04:00பொய் சொல்லி பிழைக்கும் இந்த சிங்கள வர்க்கத்த...பொய் சொல்லி பிழைக்கும் இந்த சிங்கள வர்க்கத்தின் இது கடைசி பொய்யாக இருக்கட்டும் ....!!! கோமாளிகள் .....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32202906103739512662009-05-18T11:34:00.000-04:002009-05-18T11:34:00.000-04:00கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்...<A HREF="http://tamilarnesan.blogspot.com" REL="nofollow"> கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.</A>தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65256567121563644502009-05-18T11:30:00.000-04:002009-05-18T11:30:00.000-04:00"கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!"
உங்கள் வார்த்..."கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!"<br /><br />உங்கள் வார்த்தை பலிக்கட்டும். தியாகங்கள் தோற்பதில்லை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62162846082688052922009-05-18T11:26:00.000-04:002009-05-18T11:26:00.000-04:00//இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
ப...//இறப்புற்ற கணங்களெல்லாம்<br />உண்மையில் இறப்பதில்லை.<br />பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்<br />பின்புறம் தொடர்ந்து நிற்கும்.<br />மறப்புற்று வாழ்தல் பொய்<br />அம் மணித் துகள்களினை.//<br /><br />சத்தியம் மணியாரே !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9400715007885252822009-05-18T11:18:00.001-04:002009-05-18T11:18:00.001-04:00மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங...மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70366261048092120202009-05-18T11:18:00.000-04:002009-05-18T11:18:00.000-04:00நன்றி நண்பா..நன்றி நண்பா..தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.com