tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8625794673245456979..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பதின்மத்தின் ஒரு சேதி!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70789597561475525982010-02-13T09:01:43.897-05:002010-02-13T09:01:43.897-05:00மன்னிப்புக்கான பில்ட் அப் அழகு.
நாணம் என்பது பொது...மன்னிப்புக்கான பில்ட் அப் அழகு.<br /><br />நாணம் என்பது பொதுவுடைமை' நச்சுன்னு முடிச்சுருக்கீங்க.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12099742691848653212010-02-12T22:44:46.439-05:002010-02-12T22:44:46.439-05:00//சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாத...//சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!//<br /><br />நகைசுவையாக படித்த பதிவு, கடைசியில் மனதை கனக்க செய்து விட்டதுSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17144854806319087182010-02-12T20:25:00.946-05:002010-02-12T20:25:00.946-05:00//எதோ வெளயாட்டாக் கேட்டுட்டங்க.. மன்னிச்சுக்கோங்க/...//எதோ வெளயாட்டாக் கேட்டுட்டங்க.. மன்னிச்சுக்கோங்க//<br /><br />அய்ய... பரவாயில்லங்க தம்பி... <br /><br />//வெளயாட்டாக்//<br /><br />இது என்னன்னு படிச்சு சொல்ல முடியும்ங்களா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46660639329383396542010-02-12T19:28:29.059-05:002010-02-12T19:28:29.059-05:00//பிற்பாதி மகா சோகம் கப்பியதுங்க தம்பி!//
// அம்ம...//பிற்பாதி மகா சோகம் கப்பியதுங்க தம்பி!// <br />// அம்மணி பேர்ல நிலா இருக்கும். //<br />//<br />சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!//<br /><br />புரியுதுங்க.. <br /><br />இந்த மாதிரி சோகங்களெல்லாம் நமக்குள்ளே கலந்து நம்மோடவே மண்ணாகர விஷயங்கங்க.. <br />இவ்வளவு சோகம் இருக்கறது தெரியாம..எதோ வெளயாட்டாக் கேட்டுட்டங்க.. மன்னிச்சுக்கோங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43843476627669553862010-02-12T16:15:51.815-05:002010-02-12T16:15:51.815-05:00//சரண் said...
கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா ம...//சரண் said... <br />கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா மாதிரி இருக்கு.. கண்டிப்பா இந்தக் கதையில இன்னும் விவாகாரம் இருக்கோணும்.. //<br /><br /><b><br />தம்பி,<br /><br />பொதுவா நாம புனைவு எழுதுறது மிகவும் குறைவு. அனுபவங்களைச் சார்ந்தே எழுதிட்டு வர்றோம்... சுவை கூட இதர விபரங்களைச் சேர்த்தும்வும், நேரிடையான அடையாளம் தெரியாம இருக்க பேர்களை மாத்திப் போட்டும் இடுகைகள் இட்டுட்டு வர்றோம்...<br /><br />நிறுத்த வேண்டிய இடத்துல நிறுத்தவும்தான், வாசகர்கள் கலாய்ச்சிச் சிரிச்சுட்டு இருக்காங்க... பிற்பாதி மகா சோகம் கப்பியதுங்க தம்பி! </b><br /><br /><br />//அப்புறம் அந்தப் பாப்பாத்தி பேரென்ன? //<br /><br /><b> என் மனையாள் உட்பட்டு, கோவையிலிருந்தும், திருப்பூரிலிருந்தும், நான் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த என் உற்றார் உறவினர் எல்லாரும் தினமும் வந்து, என் இடுகைகளை வாசிக்கிறாங்க... அது போக நண்பர்கள் உலகின் நாலா பக்கங்களில் இருந்தும்.... அவங்க சுலுவுல விசயத்தை யூகிச்சு இருப்பாங்க... இருந்தாலும், நீங்க கேட்டதற்காக... அம்மணி பேர்ல நிலா இருக்கும். </b><br /><br />//இப்ப எங்க இருக்குது?//<br /><b><br />சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!<br /></b><br /><br />//அப்புறம் ஒரு முட்டாத்தனக் கேள்வி.. பதின்ம வயதுன்னா 12-19 (teens) வரைக்குமா?//<br /><br />ஆமாங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49410344646556938522010-02-12T16:07:38.040-05:002010-02-12T16:07:38.040-05:00@@பாவக்காய்
நன்றிங்க, தாராபுரத்துக்கு பக்கத்துல ...@@பாவக்காய் <br /><br />நன்றிங்க, தாராபுரத்துக்கு பக்கத்துல போனேன்... ஆனா, தாராபுரம் போகலை.... அடுத்த விசுக்கா போகோணும்!<br /><br />//குடுகுடுப்பை said... <br />சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......<br />//<br /><br />க்கும்!<br /><br />@@தாராபுரத்தான் <br /><br />மந்திரிச்சு உடுறதா? ஊர் கடத்தி, இலட்சுமி நாய்க்கன் பாளையத்துல அல்ல கொண்டு போய் விட்டாங்க?!<br /><br />@@தாமோதர் சந்துரு <br /><br />இஃகி!<br /><br />//அன்புடன் அருணா said... <br />நம்பிட்டோம்!<br />//<br /><br />Very Good!<br /><br />@@சின்ன அம்மிணி <br /><br />சிரிப்பு? இஃகி!<br /><br />//ஷங்கர்.. said... <br />ஆக பின் நவீனத்துல ஆரம்பிச்சு பொதுவுடைமைல முடிச்சிருக்கீங்க.. ஆனாலும் முத பில்ட் அப்...யப்பா..:)<br />//<br /><br />என்ன செய்யுறதுங்க... நேரா விசயத்துக்கு வந்தா, பொசுக்குன்னு இருக்குன்னல்ல சொல்லுறீங்க?<br /><br />@@SUREஷ் (பழனியிலிருந்து) <br /><br />மருத்துவரே, நான் ஒரு சாமான்யன்.. அப்படியே தொடரவும் விருப்பம்!<br /><br />//குறும்பன் said... <br />அமுச்சின்னா அம்மாவோட அம்மாவோட அப்பாவா? <br />//<br /><br />மருத்துவர்கள்ன்னாலே, பிரச்சினைதான்! ஏன், நீங்களும் குழம்பி அடுத்தவங்களையும்? அம்மாவோட அம்மாவோட அப்பா, அப்படின்னா அமுச்சியோட அப்பா... அதாவது பூட்டன்!<br /><br />//உங்க பேருக்கு பக்கத்தில் எந்த அம்மணியோட பேரு இருந்தது?//<br /><br />அந்த அம்மணிதானுங்க!<br /><br />//\\அப்ப இருந்திருக்கலை\\ நம்பறோம். -//<br /><br />நன்னியோ நன்னி!<br /><br />//வானம்பாடிகள் said... <br />இப்ப இருக்கான்னு எதிர்பாராத திசையில இருந்து ஒரு எதிரொலி கேட்டாமாதிரி இல்லை?:))<br />//<br /><br />என்னைக்கு ஒருத்தங்களுக்குன்னு ஆச்சோ, அன்னைக்கே அது போச்சுது... இதுலென்ன எதிரொலி?<br /><br />//ஈரோடு கதிர் said... <br />இந்த வாரம் முழுசும் ஒரே உள்குத்தா இருக்கும்போல இருக்கே<br />//<br /><br />ஆமாங்க மாப்பு... நீங்க எதுக்கும் பாத்து இருங்க... இஃகி!<br /><br />// பிரியமுடன்...வசந்த் said... <br /><br />:)))))<br /><br />அம்புட்டு நல்லவரா நீங்க?<br />//<br /><br />நல்லவர் கெட்டவர்ங்றது அல்ல இங்க.... திராணி இல்ல... அதுல என்னங்க தம்பி ஒளிவு மறைவு??<br /><br /><br />@@க.பாலாசி <br /><br />ப்ச்!<br /><br /><br />//கபீஷ் said... <br />//குடுகுடுப்பை said... <br />சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......<br />//<br /><br />சென்சார் கட் மட்டுமா, ஆள்மாறாட்டம் வேற :-)<br />//<br /><br />இத பார்றா.... நாமளா வலிய வந்து Wantedஆ எனக்கு தெகிரியம் இருந்து இருக்கலைன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்கிறாய்ங்க....<br /><br /><br />//பாவம்ங்க அவருக்குத் தமிழ் சரியா தெரியாததுனால அப்படி சொல்லிட்டார். நாம அவர மன்னிச்சிடலாம் :-) படம் வேற ஓடல.//<br /><br />கட்சியுந்தான படுத்துகிச்சு... ஏன் மறைக்கப் பாக்குறீங்க??<br /><br />//அக்பர், வேத்தியன் மன்னிச்சாலும் நான் உங்கள மன்னிக்கல.:-):-)//<br /><br />காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!<br />ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!!<br /><br />//இரவீ - said... //<br /><br />நன்றிங்!<br /><br />//முகிலன் said... <br />ஒரு மாப்பு கேக்குறதுக்கு இவ்வளவு பில்-டப்பா??<br />//<br /><br />என்ன செய்யுறதுங்க... நேரா விசயத்துக்கு வந்தா, பொசுக்குன்னு இருக்குன்னல்ல சொல்லுறீங்க?<br /><br />@@ திகழ் <br />@@அக்பர் <br />@@நசரேயன் <br />@@Viji <br /><br />நன்றிங்க மக்களே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28633304932980461072010-02-12T13:27:51.425-05:002010-02-12T13:27:51.425-05:00கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா மாதிரி இருக்கு.. ...கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா மாதிரி இருக்கு.. கண்டிப்பா இந்தக் கதையில இன்னும் விவாகாரம் இருக்கோணும்.. அப்புறம் அந்தப் பாப்பாத்தி பேரென்ன? இப்ப எங்க இருக்குது?<br /><br />அப்புறம் ஒரு முட்டாத்தனக் கேள்வி.. பதின்ம வயதுன்னா 12-19 (teens) வரைக்குமா?சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16605702174220504222010-02-12T11:46:04.539-05:002010-02-12T11:46:04.539-05:00:):)Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65296459951838006792010-02-12T10:44:14.670-05:002010-02-12T10:44:14.670-05:00//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி இ...//குடுகுடுப்பை said...<br />சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......<br />//<br /><br />ஆமா.. ஆமாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45446080783803398732010-02-12T09:19:56.770-05:002010-02-12T09:19:56.770-05:00இதுக்கு மன்னிப்பெல்லாம் ரொம்ப அதிகம். என்னையும் நி...இதுக்கு மன்னிப்பெல்லாம் ரொம்ப அதிகம். என்னையும் நினைவில் கொண்டது சந்தோசமாக இருக்கு.<br /><br />உங்கள் பதின்ம வயது அனுபவங்கள் அருமை அண்ணா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-106386768819059622010-02-12T07:49:56.956-05:002010-02-12T07:49:56.956-05:00//சாயங்காலம் வந்து நீங்க வாருனதுக்கு Damage Contro...//சாயங்காலம் வந்து நீங்க வாருனதுக்கு Damage Control செய்யுறேன் சரியா?//<br /><br />அதெல்லாம் நடக்கற காரியமா? வந்து எல்லாருக்கும் ஒட்டுக்கா ஒரு நன்றி சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50058453189439292342010-02-12T06:47:27.019-05:002010-02-12T06:47:27.019-05:00பழமைபேசி said...
பழமைபேசி said...
// கபீஷ் said....பழமைபேசி said... <br />பழமைபேசி said... <br />// கபீஷ் said... <br />//கண்டு பாவனை//<br /><br />அப்படீன்னா தமிழ்ல ஷோ ஆஃப் ஆ?<br />//<br /><br />ஆமாங்க சீமாட்டி....<br /><br /><br /><b><br />மக்களே, இப்ப நான் வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்... சாயங்காலம் வந்து நீங்க வாருனதுக்கு Damage Control செய்யுறேன் சரியா? <br /><br />என்னா வில்லத்தனம்?!<br /><br /></b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42729878743798765312010-02-12T06:28:28.029-05:002010-02-12T06:28:28.029-05:00ஒரு மாப்பு கேக்குறதுக்கு இவ்வளவு பில்-டப்பா??
அது...ஒரு மாப்பு கேக்குறதுக்கு இவ்வளவு பில்-டப்பா??<br /><br />அதுலயே முக்கால் பதிவு போயிருச்சி. கடைசில நெறைய சென்சார் கட் போட்டு 3 பாரால சொல்லவந்ததை முடிச்சிட்டிங்க. ஆரம்பிச்சா மாதிரியே இல்லை.. :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43772571522306307372010-02-12T04:51:58.107-05:002010-02-12T04:51:58.107-05:00:)) இஃகி இஃகி...:)) இஃகி இஃகி...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37039198773863046282010-02-12T04:01:44.936-05:002010-02-12T04:01:44.936-05:00//கண்டு பாவனை//
அப்படீன்னா தமிழ்ல ஷோ ஆஃப் ஆ?
பாவ...//கண்டு பாவனை//<br /><br />அப்படீன்னா <b>தமிழ்ல</b> ஷோ ஆஃப் ஆ?<br /><br />பாவம்ங்க அவருக்குத் தமிழ் சரியா தெரியாததுனால அப்படி சொல்லிட்டார். நாம அவர மன்னிச்சிடலாம் :-) படம் வேற ஓடல.<br /><br />ஆனா மன்னிப்பு+வருத்தம் தெரிவிக்க இவ்வளவு நாள் நீங்க எடுத்துக்கிட்டத எப்படியும் நியாயப்படுத்த முடியாது. அக்பர், வேத்தியன் மன்னிச்சாலும் நான் உங்கள மன்னிக்கல.:-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59057163093719234072010-02-12T03:38:02.001-05:002010-02-12T03:38:02.001-05:00//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி ...//குடுகுடுப்பை said... <br />சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......<br /> //<br /><br />சென்சார் கட் மட்டுமா, ஆள்மாறாட்டம் வேற :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50010125358263440372010-02-12T02:08:14.270-05:002010-02-12T02:08:14.270-05:00//இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு...//இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி.//<br /><br />அப்புறமென்ன... ச்ச்ச... சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29683541474348856332010-02-12T01:55:07.766-05:002010-02-12T01:55:07.766-05:00//ஆமாங்க! காதல்னா என்ன?//
இது டாப் டக்கரு...
ஆமா...//ஆமாங்க! காதல்னா என்ன?//<br /><br />இது டாப் டக்கரு...<br /><br />ஆமா கத்தாழச் செடியில எழுதிவச்ச அம்முனி எங்க இருக்குதுங்க இப்போஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7518382983233783192010-02-12T01:26:51.272-05:002010-02-12T01:26:51.272-05:00மாடு பக்கத்து தோட்டத்துல புகுந்துடுச்சுன்னு சொல்லி...மாடு பக்கத்து தோட்டத்துல புகுந்துடுச்சுன்னு சொல்லிட்டு, எடுத்தேன் ஓட்டம்! அவ்வளவுதான், அந்தப் பக்கமே தலைவெச்சுப் படுக்கலையே?!<br />//<br /><br />:)))))<br /><br />அம்புட்டு நல்லவரா நீங்க?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4853139137727151662010-02-12T01:14:27.272-05:002010-02-12T01:14:27.272-05:00இந்த வாரம் முழுசும் ஒரே உள்குத்தா இருக்கும்போல இரு...இந்த வாரம் முழுசும் ஒரே உள்குத்தா இருக்கும்போல இருக்கேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59876691962729792010-02-12T00:48:11.340-05:002010-02-12T00:48:11.340-05:00/இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு .../இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி. /<br /><br />அட அட. ச்ச்சும்மா..பொது அறிவுக்காக இந்தத் தகவலெல்லாம் தெரிஞ்சி வெச்சிக்கிறது:))<br /><br />/என்னைப் பார்த்துப் பார்த்து மெலிசா சிரிக்குது. எனக்கா, உள்ளூர ஒரே பயம். /<br /><br />அச்சோ. பயத்துலயும் என்னமா பாத்து வச்சிருக்குது புள்ள:)) <br /><br />/கிராமத்தானுக்கு அதை எதிர்கொள்ற பக்குவம் அப்ப இருந்திருக்கலை. வேறென்ன சொல்ல?! /<br /><br />இப்ப இருக்கான்னு எதிர்பாராத திசையில இருந்து ஒரு எதிரொலி கேட்டாமாதிரி இல்லை?:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82684174660410237912010-02-11T21:44:21.612-05:002010-02-11T21:44:21.612-05:00ஓ மன்னிப்பு வருந்துவதற்கு இப்படி பொருள் இருக்கா?
...ஓ மன்னிப்பு வருந்துவதற்கு இப்படி பொருள் இருக்கா? <br /><br />அமுச்சின்னா அம்மாவோட அம்மாவோட அப்பாவா? அப்ப அம்மாவோட அப்பாவை என்னனு கூப்பிடுவீங்க? நாங்க அப்புச்சின்னு கூப்பிடுவோம். <br /><br />\\கத்தாழைகள்ல அம்மணிகளோட நாமுளும் இருப்போம். அய்ய... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! பொன்னானுக பேருமு அம்மணிக பேருமு ஒட்டுக்கா ஒட்டுக்காப் போட்டு கீறி வெச்சிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.\\<br />உங்க பேருக்கு பக்கத்தில் எந்த அம்மணியோட பேரு இருந்தது? சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான். இஃகி<br /><br />\\இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி\\ தப்பென்ன இருக்கு இஃகி. <br /><br />\\அப்ப இருந்திருக்கலை\\ நம்பறோம். -குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12993416247123729362010-02-11T21:32:34.895-05:002010-02-11T21:32:34.895-05:00சூப்பர் ஸ்டாரு யாருண்ணு கேட்ட
அண்ணன் பழமைபேசின்னு...சூப்பர் ஸ்டாரு யாருண்ணு கேட்ட<br /><br />அண்ணன் பழமைபேசின்னு சொல்லு..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35522189081726608762010-02-11T21:23:20.580-05:002010-02-11T21:23:20.580-05:00ஆக பின் நவீனத்துல ஆரம்பிச்சு பொதுவுடைமைல முடிச்சிர...ஆக பின் நவீனத்துல ஆரம்பிச்சு பொதுவுடைமைல முடிச்சிருக்கீங்க.. ஆனாலும் முத பில்ட் அப்...யப்பா..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72416047994612965952010-02-11T21:12:27.144-05:002010-02-11T21:12:27.144-05:00//நாணம் என்பது பொதுவுடமை//
:)//நாணம் என்பது பொதுவுடமை//<br /><br />:)Anonymousnoreply@blogger.com