tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8148089628400115615..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மாமலைபழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28910828798333456362010-11-17T09:20:10.440-05:002010-11-17T09:20:10.440-05:00வணக்கமுங்க பாத்து பலநாள் ஆச்சு அதுதா ஒரு எட்டு பாத...வணக்கமுங்க பாத்து பலநாள் ஆச்சு அதுதா ஒரு எட்டு பாத்துட்டு போலாமுனு வந்தா பாபா பிளாக்சீப் கணக்கா ஒரு கவிதை,இருந்தாலும் நம்ம பேபி ஸ்கூல் நெனப்ப கெளப்பிவுட்டூடுச்சு.அடிக்கடி இப்படி ஏதாவது எழுதிவுடுங்க ஏதோ என்னமாதிரி ஆளுகளுக்கெல்லாம் பனங்கள்ளு குடுச்சமாதிரி ஒரு வொகச்சல் வருமுல்ல.கறூக்கருவாhttps://www.blogger.com/profile/06028999212377765552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57350488147527062202010-11-05T14:58:40.140-04:002010-11-05T14:58:40.140-04:00மலையளவுக்கெல்லாம் பொய் இல்லை.பொய்.மலையளவுக்கெல்லாம் பொய் இல்லை.பொய்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5219328517377822512010-11-04T23:39:28.092-04:002010-11-04T23:39:28.092-04:00இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13188889730540101102010-11-04T18:11:10.956-04:002010-11-04T18:11:10.956-04:00//
பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண...//<br />பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது<br />//<br />என்கிட்ட அலைப்பேசியில கதைக்கும்போது சொன்னதாண்னே???ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43906971973802932722010-11-04T10:38:17.443-04:002010-11-04T10:38:17.443-04:00***பழமைபேசி said...
//philosophy prabhakaran ...***பழமைபேசி said...<br /><br /> //philosophy prabhakaran said...<br /> ஒன்றும் விளங்கவில்லையே..//<br /><br /> கவிதை என்பதே, உணர்வுகளில் இருந்து வடிவதுதானுங்க... பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது! இஃகி!!<br /><br /> November 4, 2010 7:25 AM***<br /><br />மன்சாட்சியை தூக்கி எறிந்துவிட்டால், கண்ணாடியை எவ்ளோ நேர்ம பார்த்தாலும், இது போல கவிதை வராது. நல்ல வேளை பத்திரமா வச்சிருக்கீக! எங்களுக்கு ஒரு கவிதை கெடச்சது வாசிக்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72948264014545126412010-11-04T10:36:04.555-04:002010-11-04T10:36:04.555-04:00***இன்று மலையாய்க் குவிந்து
முகத்தில் வழிகிறது பொய...***இன்று மலையாய்க் குவிந்து<br />முகத்தில் வழிகிறது பொய்!***<br /><br />வயசாக ஆக, கூசாமல் பொய் சொல்ல கத்துக்கிறதென்னவோ உண்மைதான்!<br /><br />வய்சாக ஆக ஆளும் வளரும் அறிவும் வளரனும்! ஆனால் அறிவு வளர வளர ஒவ்வொருவரிடமும் பொய்மைதான் வளருது! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73931465762653202872010-11-04T07:25:53.090-04:002010-11-04T07:25:53.090-04:00//philosophy prabhakaran said...
ஒன்றும் விளங்கவில...//philosophy prabhakaran said...<br />ஒன்றும் விளங்கவில்லையே..//<br /><br />கவிதை என்பதே, உணர்வுகளில் இருந்து வடிவதுதானுங்க... பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது! இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67330934547003431852010-11-04T03:01:39.309-04:002010-11-04T03:01:39.309-04:00ரொம்ப நல்லா இருக்குங்க ..!!
ஆனா நான் பொய் சொல்ல மா...ரொம்ப நல்லா இருக்குங்க ..!!<br />ஆனா நான் பொய் சொல்ல மாட்டேன் . ஹி ஹி ஹி ...!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72471243189193689712010-11-03T23:54:25.828-04:002010-11-03T23:54:25.828-04:00அழுந்தத் துடைத்து
அடுத்தும் பார்த்திடின்
ஆங்காங்கே...அழுந்தத் துடைத்து<br />அடுத்தும் பார்த்திடின்<br />ஆங்காங்கே தெரியும்<br />yours truly<br />sincerely yours<br />yours faithfully<br />வடுக்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88064853112948141122010-11-03T21:29:02.183-04:002010-11-03T21:29:02.183-04:00ஒன்றும் விளங்கவில்லையே...ஒன்றும் விளங்கவில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47955976405427832482010-11-03T21:13:29.739-04:002010-11-03T21:13:29.739-04:00என்னவோ சொல்லுறீங்க ?என்னவோ சொல்லுறீங்க ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24172987298831971732010-11-03T21:05:03.225-04:002010-11-03T21:05:03.225-04:00அப்பயிருந்தே பழமை பேசிட்டு இருந்தீங்களா?அப்பயிருந்தே பழமை பேசிட்டு இருந்தீங்களா?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31427134361852643822010-11-03T20:25:11.053-04:002010-11-03T20:25:11.053-04:00மாமலையாய் பொய். ஏன்ன்ன் ....?
தீபாவளி கொண்டாட ஊர்...மாமலையாய் பொய். ஏன்ன்ன் ....?<br /><br />தீபாவளி கொண்டாட ஊர் திரும்பியாச்சா? <br /><br />வாழ்த்துகள்(தீபாவளி).Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.com