tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7926344625547818507..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-2பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18050333260696960172008-08-27T02:14:00.000-04:002008-08-27T02:14:00.000-04:00//Mahesh said... உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum o...//Mahesh said... <BR/>உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?<BR/>//<BR/>ஆர்வ நிறப்பிரிகை -- பொழிப்புரை<BR/><BR/>ஆர்வத்தின்<BR/> ஊடாய் விளைந்த நிறப்பிரிகை போன்றதொரு வெளிப்பாடு -- பதவுரை<BR/><BR/>ஆர்வ வெளிப்பாடு -- கருத்துரை<BR/><BR/>அகலவுரைன்ற பேர்ல<BR/>இதுக்கு ஒரு கதைய சொல்லி உங்க நேரத்தை வீணடிக்கணுமா? பொழச்சிப் போங்க.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57223190778807565562008-08-27T02:07:00.000-04:002008-08-27T02:07:00.000-04:00//Mahesh said... உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum o...//Mahesh said... <BR/>உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?<BR/><BR/>//<BR/>எங்க தாத்தா அவரு இருந்த வரையிலும் நம்மூர் மாரியம்மன் கோயில் தெருவுல இருந்த நாட்டு மருந்துக் கடையோட பிரதான வாடிக்கையாளர். நாட்டுச்செட்டியார் கடைன்னு சொல்லுவோம். இது அவோரோட தாத்தா எழுதி வெச்சது. 1880ல இருந்தே சீமைப் பண்டங்கள் வந்து இருக்கும்னு நெனைக்கிறேன். இந்தத் தொடர் இன்னும் முழுமை அடைல. எங்க மகேசு, கால அவகாசம் பத்த மாட்டேங்குதே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43519620160652562632008-08-26T21:58:00.000-04:002008-08-26T21:58:00.000-04:00உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ...உங்களோட ஆர்வப் பிரிகை (spectrum of interest - தமிழ் சரியா?) ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... எப்பிடிங்க இதெல்லாம்?<BR/><BR/><BR/>//பித்த வெடிப்பு<BR/><BR/>கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.//<BR/><BR/>அந்தக் காலத்துலயே ஆலிவ் எண்ண நமக்கு அறிமுகம் ஆயிடுச்சா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com