tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7535963886052060971..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பழமைங்றது ரொம்ப முக்கியம் இராசா!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62386485068960378932010-02-27T10:32:57.965-05:002010-02-27T10:32:57.965-05:00/ பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வ.../ பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள் <br />> செம்மைப்படுகிறது. <br /><br />அது எதை `கற்கின்றீர்கள்` என்பதை பொருத்தது. மனிதர்களில் பெரும்பாலும் <br />வெறுப்பு, சோர்வு இவற்றைதான் `கற்கின்றீர்கள்`. இதற்கு எவ்வளவு <br />வேண்டுமானாலும் உதாரனம் தருகிறேன்// <br />மேன்மைகள் யாவும், பழமைகளின் வழித் தோன்றலே! <br />உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். <br />தீப்பிடித்தவுடனே, அந்த நபரைக் கம்பளி அல்லது பாயில் வைத்துச் சுருட்ட <br />வேண்டும். இது நான் துவக்கப் பள்ளியில் பயின்ற பாடம். <br />தீப்பிடித்த நபரை, தண்ணீர் நிலை இருந்தால் உடனே அதில் போட வேண்டும்; <br />அல்லது நீர் விட்டு அணைக்க வேண்டும். இது புதுமைச் செய்தி! <br />இரண்டாவது எப்படித் தோன்றியது? <br />பாயில் அல்லது கம்பளியில் சுருட்டுவதால், சருமத்தின் மேல் பாகம் <br />சேதாரப்படுகிறது. அதை மீட்டெடுக்க முடியாது. <br />அதுவே நீரில் இடுவதால், கொப்புளங்கள் ஏற்பட்டாலும், சருமம் பழைய <br />நிலைக்குத் திரும்ப வல்லது என்பது பழமையில் இருந்து ஏற்பட்ட மேம்படுதல். <br />இந்த நிலையில், ஒருவருக்கு இரண்டாவது கருத்தை மட்டுமே போதிக்கும் போது <br />மீண்டும் பழைய தவறு நடக்க வாய்ப்புள்ளது. கொப்புளிக்கிறதே என பாயில் அவர் <br />சுருட்ட முயற்சிக்க கூடும். <br />அதுவே, பழையதோடு புதியதையும் கற்றவர் அந்தத் தவறைச் செய்யார்! பழமை <br />என்கிற போது, அது ந்ல்லதோ, கெட்டதோ, இரண்டையும் சேர்த்தே கற்க வேண்டும். <br />நல்லதாயின் அதைப் போற்றுவோம்! கெட்டதாயின், அதை மேன்மைக்கு <br />உள்ளாக்குவோம். எனவேதான், பழமை என்பது ரொம்ப முக்கியம் இராசா!! <br /><br /><a href="http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/6e51b2614a325d6c" rel="nofollow">விவாத இழை!</a>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26653132382189279512010-02-26T11:50:08.277-05:002010-02-26T11:50:08.277-05:00//கபீஷ் said...
பழைய ஃபோட்டோவப் பாத்து ஏமாறோதார் ...//கபீஷ் said... <br />பழைய ஃபோட்டோவப் பாத்து ஏமாறோதார் சங்கம்<br />//<br /><br />இதெல்லாம் வேலைக்காகாதுங்க அம்மணி; நேர்ல பார்த்து ஏமாந்தோர்தான் நிறைய.... இஃகிஃகி! குடுகுடுப்பை அந்தக் கடுப்புலதான் காணாமப் போய்ட்டாருங்க..... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34562625782035531552010-02-26T10:03:10.747-05:002010-02-26T10:03:10.747-05:00வயசாகறதெல்லாம் பெரிய ப்ரச்சனையா என்ன? யாரு இப்போ த...வயசாகறதெல்லாம் பெரிய ப்ரச்சனையா என்ன? யாரு இப்போ திடீர்னு உங்களைப் பாத்து பெருசுன்னு சொன்னாங்க(எப்படியோ யாரோ உண்மைய கண்டுபிடிச்சிட்டாங்க, பழைமை காண்டாயிட்டாரு) <br /><br /><br /><br />பழைய ஃபோட்டோவப் பாத்து ஏமாறோதார் சங்கம்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31664311901904776642010-02-26T05:37:01.387-05:002010-02-26T05:37:01.387-05:00நல்லா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்நல்லா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16601089131505960172010-02-25T16:40:08.180-05:002010-02-25T16:40:08.180-05:00நீங்க சொன்னா சரிதான்நீங்க சொன்னா சரிதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22997209341435372792010-02-25T16:19:56.822-05:002010-02-25T16:19:56.822-05:00பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையின...பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையினானேவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56426546266510353012010-02-25T16:06:09.580-05:002010-02-25T16:06:09.580-05:00பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையின...பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையினானேவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66424184401264950772010-02-25T13:24:28.846-05:002010-02-25T13:24:28.846-05:00பழைமை,
புதுமையா இருக்குங்க ! :)பழைமை, <br />புதுமையா இருக்குங்க ! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52082651439537957572010-02-25T09:38:58.548-05:002010-02-25T09:38:58.548-05:00பெயர் சொல்லும் பதிவு..பெயர் சொல்லும் பதிவு..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79966411508056604082010-02-25T09:10:54.561-05:002010-02-25T09:10:54.561-05:00நல்ல செய்தி அண்ணாநல்ல செய்தி அண்ணாசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83760051965809493072010-02-25T08:16:46.779-05:002010-02-25T08:16:46.779-05:00@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றிங்கோ!
@@வானம்...@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. <br /><br />நன்றிங்கோ!<br /><br />@@வானம்பாடிகள் <br /><br />அண்ணஞ்ச் சொல்றதும் சரிதானுங்கோ!<br /><br />@@அப்பாவி முரு <br /><br />அடப் படுபாவித் தம்பி...<br /><br />@@தாராபுரத்தான் <br /><br />ஆகா, அதான் வலையுலகம் இருளோன்னு இருக்கு.... வந்து சித்த கலக்குங்க!<br /><br />@@ஈரோடு கதிர் <br />நன்றிங்க மாப்பு!<br /><br />@@முகிலன் <br />ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலைவெறிங்க தம்பி?<br /><br />//இராகவன் நைஜிரியா said... <br />எப்படிங்க ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..<br />//<br /><br />யோசிக்க வெக்கிறாயிங்க அண்ணே!<br /><br />// எம்.எம்.அப்துல்லா said... <br />சரியாச் சொன்னீக ராசா :)<br /><br />February 25, 2010 2:51 AM<br />//<br /><br />நன்றிங்க அண்ணா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48758858009117437632010-02-25T02:51:19.170-05:002010-02-25T02:51:19.170-05:00சரியாச் சொன்னீக ராசா :)சரியாச் சொன்னீக ராசா :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42019615102752638862010-02-25T02:42:47.842-05:002010-02-25T02:42:47.842-05:00எப்படிங்க ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
// அ...எப்படிங்க ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..<br /><br />// அப்பாவி முரு said...<br />//பழமை அறியாதவன் பாழ்! //<br /><br />ஆமாண்ணா ஃபாலோவர்ஸ் கம்மியாத்தானிருக்கு...//<br /><br />இது.. அப்பாவி... சூப்பர்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38331515069938692722010-02-25T01:04:57.824-05:002010-02-25T01:04:57.824-05:00இது சுயதம்பட்டமா?? ;))இது சுயதம்பட்டமா?? ;))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32557332610502757102010-02-25T01:04:22.348-05:002010-02-25T01:04:22.348-05:00பழைய நெனைப்புத்தான் பேரான்டி....பெங்களுருலிருந்து...பழைய நெனைப்புத்தான் பேரான்டி....பெங்களுருலிருந்து அப்பன்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19101590681954865502010-02-24T23:29:52.414-05:002010-02-24T23:29:52.414-05:00//பழமை அறியாதவன் பாழ்! //
ஆமாண்ணா ஃபாலோவர்ஸ் ...//பழமை அறியாதவன் பாழ்! //<br /> <br /> ஆமாண்ணா ஃபாலோவர்ஸ் கம்மியாத்தானிருக்கு...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46538658028837848262010-02-24T23:28:56.757-05:002010-02-24T23:28:56.757-05:00//பழமை அறியாதவன் பாழ்!//
நச்!//பழமை அறியாதவன் பாழ்!//<br /><br />நச்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53340023642817076262010-02-24T23:18:47.582-05:002010-02-24T23:18:47.582-05:00/எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம்.../எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!/<br /><br />சரியாச் சொன்னீங்க.<br /><br />/பழமை, பழமைன்னு புறம் பேசினதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!/<br /><br />இதோட பழமை பழமைன்னு ஒவ்வாதத புடிச்சி தொங்கறதும் தப்பில்லையா?<br /><br />இவ்வளவு நேரம் திரட்டியில் இணைக்காமல் விட்ட புதுமையை கண்டிக்கிறேன்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19264620587801321122010-02-24T23:15:29.445-05:002010-02-24T23:15:29.445-05:00இராசா.. எப்படித் தமிழ் எழுதறீங்க!!! இந்த மாதிரி ஒர...இராசா.. எப்படித் தமிழ் எழுதறீங்க!!! இந்த மாதிரி ஒரு இ ரூல் இருப்பதே மறந்து போச்சு..<br /><br />நீங்க சொன்ன கோணத்துல பாத்தா பழமை தேவை தான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com