tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7296639001482732752..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: விமர்சனம்: கவிஞர் கயல்விழி அவர்களின் தப்பிதம்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15792861907453619022009-04-13T11:34:00.000-04:002009-04-13T11:34:00.000-04:00அது சரி.. :>அது சரி.. :>கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72553062638552912252009-04-13T07:33:00.000-04:002009-04-13T07:33:00.000-04:00//கலகலப்ரியா said... //கலக்கல் திலகம்ன்னு கொடுப்பம...//கலகலப்ரியா said... <BR/>//கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே//<BR/>அப்போ நீங்க எல்லாம் கலங்கும் திலகமா என்ன.. சாக்கிரத மக்கா..<BR/>//<BR/><BR/>ஆகா.... இதைத்தான நாங்க எதிர்பார்த்தோம்... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17005541444343046772009-04-13T06:43:00.000-04:002009-04-13T06:43:00.000-04:00//கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே//அப்போ நீங்க எல்லாம...//கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே//<BR/>அப்போ நீங்க எல்லாம் கலங்கும் திலகமா என்ன.. சாக்கிரத மக்கா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88557828147309720272009-04-13T06:13:00.000-04:002009-04-13T06:13:00.000-04:00//மிஸஸ்.தேவ் said... //வாங்க சகோதரி... உங்களையெல்ல...//மிஸஸ்.தேவ் said... //<BR/><BR/>வாங்க சகோதரி... உங்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்க எல்லாம் இருக்குற வரையிலும் தமிழ் சாகாதுதான்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26790539212530461242009-04-13T06:12:00.000-04:002009-04-13T06:12:00.000-04:00//ராஜ நடராஜன் said... வந்ததே தாமதம்.இருந்தாலும் நா...//ராஜ நடராஜன் said... <BR/>வந்ததே தாமதம்.இருந்தாலும் நான் அப்புறமா வாரேன்!<BR/>//<BR/><BR/>அண்ணே, என்ன நெம்ப நாளா ஆளைக் காணோம்?? அவ்வ்வ்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21986196025083437712009-04-13T02:39:00.000-04:002009-04-13T02:39:00.000-04:00எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் தெளிவாகச் சொல்லும் அ...எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் தெளிவாகச் சொல்லும் அண்ணன் பழ்மைபேசியின் தமிழ்ப்பணி சிறக்கட்டும்.வாழ்க தமிழ்...வளர்க தமிழ் ;<BR/>"மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த <BR/>மேற்கு மொழிகள் இனிதோங்கி வளரும் ..." சொன்னவன் சொன்னான் ... ஆதங்கத்தில் சொன்னான் .தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் இருக்கும்.அதன் தேனினும் இனிய கவிதைகளும் இருக்கும்.மரபுக் கவிதையோ ...புதுக் கவிதையோ எதுவானாலும் "சித்திரமும் கைப்பழக்கம் " பழ மொழிக்கேற்ப எழுத <BR/>எழுதகைவரப்பெறும்.இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.சரி தானே பழமை பேசி அண்ணா?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10668607507234838022009-04-13T02:22:00.000-04:002009-04-13T02:22:00.000-04:00வந்ததே தாமதம்.இருந்தாலும் நான் அப்புறமா வாரேன்!வந்ததே தாமதம்.இருந்தாலும் நான் அப்புறமா வாரேன்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83311508941615917102009-04-12T21:08:00.000-04:002009-04-12T21:08:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said... // தமிழ் மொழி, பண்பாடு பேணுவ...//ஆ.ஞானசேகரன் said... <BR/>// தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு.//<BR/><BR/>மிக சரியான வாதம் பாராட்டுகள்<BR/>//<BR/><BR/>நன்றிங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15278185972716445142009-04-12T19:03:00.000-04:002009-04-12T19:03:00.000-04:00//கலகலப்ரியா said... //வாங்க வாங்க... கலக்கல் திலக...//கலகலப்ரியா said... //<BR/><BR/>வாங்க வாங்க... கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66147258995940677932009-04-12T16:14:00.000-04:002009-04-12T16:14:00.000-04:00என்னங்கடா நம்ம பேரு கன்னாபின்னான்னு அடிபடுது.. கயல...என்னங்கடா நம்ம பேரு கன்னாபின்னான்னு அடிபடுது.. கயல் கவிஞர் மற்றும் பாலகவிஞர் :p (இப்போதானே சார் ஆரம்பிச்சிருக்கிங்க அதனால சொன்னேன்).. இவர்கள் இருவரினதும் ரசிகை நான்.. <BR/><BR/>பாலா சார் சும்மா அடிச்சி விடாதீங்க.. கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணி எழுதவிடாம பண்றதுதான் நான்.. மத்தபடி நாம ஒண்ணும் பண்ணல.. கவிக்கு பொய் அழகுன்னு எது வேணா சொல்றதா அவ்வ்வ்வ்வ்...<BR/><BR/>பழமை.. ரொம்ப நன்றி.. அதுக்கு என்ன நன்றி, பெருமைன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. என்னங்கையா நடக்குது இங்க.. விட்டா நகைச்சுவைத் திலகம்னு பட்டம் கொடுப்பாய்ங்க போல.. என்னை வச்சு காமெடி கிமெடி பண்ணலியே.. அர்ர்ர்... (மீதிப் பதில் நம்ம இடுகையில்..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64253701297710486602009-04-12T14:48:00.000-04:002009-04-12T14:48:00.000-04:00//Mahesh said... மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்...//Mahesh said... <BR/>மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்ல ஒரு வித கோவம், ஆதங்கம் இதெல்லாம் புதைஞ்சு இருக்கற மாதிரி தெரியுது. :))))<BR/>//<BR/><BR/>வாங்க வணக்கம்! உங்ககிட்ட மறைக்க முடியுமா? உண்மைதாங்க அண்ணே!<BR/><BR/>உங்க கருத்துலயே எல்லாமும் புதைஞ்சு இருக்கு...<BR/><BR/>எல்லாரும் பெருகணும், ஓங்கணும்ன்னு விருப்பப் படுவாங்க... அந்த விருப்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குறுகலும், உடைத்தலும் இருக்கக் கூடாது பாருங்க.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6392128750786415822009-04-12T14:08:00.000-04:002009-04-12T14:08:00.000-04:00மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்ல ஒரு வித கோவம், ...மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்ல ஒரு வித கோவம், ஆதங்கம் இதெல்லாம் புதைஞ்சு இருக்கற மாதிரி தெரியுது. :))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48666708991761156532009-04-12T12:38:00.000-04:002009-04-12T12:38:00.000-04:00அவ்வ்வ். ஒன்னாப்பு பையன் பரிச்ச எழுதினா மாதிரி எழு...அவ்வ்வ். ஒன்னாப்பு பையன் பரிச்ச எழுதினா மாதிரி எழுதிட்டு, தமிழய்யா ஷொட்டு குடுப்பாரா குட்டு குடுப்பாரான்னு உக்காந்திருக்கேன். தம்பியக்காணோம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18281655193062475262009-04-12T12:34:00.000-04:002009-04-12T12:34:00.000-04:00//பாலா... said... /நம்மிடையேயும் ஒரு நறுக்குக் கவி...//பாலா... said... <BR/>/நம்மிடையேயும் ஒரு நறுக்குக் கவி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார், அவர்தான் பாமரன் பக்கங்கள் நறுக்குகவி பாலாண்ணே! /<BR/><BR/>இதுக்கு நான் தகுதிப் படுத்திக்கணும். நன்றி. பாவம். நம்ம கலகலப்ரியா. நான் கிறுக்கறதெல்லாம் படிச்சாக வேண்டிய தண்டனை. நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கோன்னு ஊக்கம் கொடுக்கும். இந்த பாராட்டு அவங்களுக்குதான் சேரணும்.<BR/>//<BR/><BR/>வாங்க பாலாண்ணே! கலக்கல்ப்ரியாக்கு, கலகலன்னு நன்றியும், பெருமை சேர்க்கவும் சூழல் சரியில்லை... <BR/><BR/>அவங்களோட நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15234475741263156552009-04-12T12:03:00.000-04:002009-04-12T12:03:00.000-04:00//மஞ்சூர் ராசா said... ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பி...//மஞ்சூர் ராசா said... <BR/>ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினேன். பின்னர் புரிந்தது. நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. <BR/>//<BR/><BR/>வணக்கம் ஐயா! அதேதானுங்க ஐயா, நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36447347008059186272009-04-12T11:35:00.000-04:002009-04-12T11:35:00.000-04:00ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினேன். பின்னர் புரிந்தது...ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினேன். பின்னர் புரிந்தது. நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. கவிதையோ, கட்டுரையோ, கதையோ, கும்மியோ எதுவாக இருந்தாலும் தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்ற ஆசையுடன் பதிவுலகில் எழுதிவரும் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான். <BR/><BR/>உங்கள் பதிவுகளை இதுவரை படித்ததில்லை. படிக்கிறேன். வாழ்த்துகள் கயல், பாலா.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18296078823757649342009-04-12T10:38:00.000-04:002009-04-12T10:38:00.000-04:00மிக்க நன்றி ஆசானே!மிக்க நன்றி ஆசானே!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14439089304930571002009-04-12T10:33:00.000-04:002009-04-12T10:33:00.000-04:00//கயல் said... பேசித் தீர்வு கண்டிருக்கலாம்! ஆசா...//கயல் said... <BR/>பேசித் தீர்வு கண்டிருக்கலாம்! ஆசானே! //<BR/><BR/>நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க போல இருக்கு. இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார்கள்ன்னு, ஒரு சாரார் வளரும் படைப்பாளிகளை எள்ளி நகையாடுறது உண்டு. கணினியில், மென்பொருள் படைக்க, கடினமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்து பாரோடி வரும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு, தமிழ் இலக்கண முறைப்படி கவி படைப்பது மிகவும் எளிது.<BR/><BR/>எனவே அதைப் புறந்தள்ளி விட்டு, தமிழில் வடிக்கும், படைக்கும் படைப்பாளிகள் கெளரவிக்க வேண்டியவர்கள். <BR/><BR/>அதை மனதில் வைத்துச் சொன்னதுதான். உண்மையிலேயே, உங்களிடம் கவித்திறன் உள்ளது என்பதுதான் உண்மை.<BR/><BR/>அதை, இருக்கும் இடுகைகளையும், இனி வரப் போகும் இடுகைகளையும் கண்டு வாசகர்கள் அறியப் போவதும் நடக்கத்தானே போகிறது கவிஞரே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38995127811313064692009-04-12T08:19:00.000-04:002009-04-12T08:19:00.000-04:00//Muniappan Pakkangal said... U've pointed out...//Muniappan Pakkangal said... <BR/>U've pointed out exactly.if u find time plz visit my blog for a kuttikavithai &give ur opinion whether it looks like a kavithai.I've some 7 kavithai 's on various topics.<BR/>//<BR/><BR/>நண்பா, வாழ்த்துகள்! நல்லா இருக்கு, ஆனா வகைப்படுத்தி வையுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81811112813150985032009-04-12T07:50:00.000-04:002009-04-12T07:50:00.000-04:00//ஸ்ரீதர் said... super.//Thank you buddy!//ஸ்ரீதர் said... <BR/>super.<BR/>//<BR/><BR/>Thank you buddy!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61759661995188229572009-04-12T07:21:00.000-04:002009-04-12T07:21:00.000-04:00U've pointed out exactly.if u find time plz vi...U've pointed out exactly.if u find time plz visit my blog for a kuttikavithai &give ur opinion whether it looks like a kavithai.I've some 7 kavithai 's on various topics.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63384461419626301462009-04-12T06:16:00.000-04:002009-04-12T06:16:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said... கட்டுரையின் கரு தெரியாததால் ...//ஆ.ஞானசேகரன் said... <BR/>கட்டுரையின் கரு தெரியாததால் .. சில இடங்களில் எனக்கு மட்டுமே குழப்பம்..<BR/><BR/>//<BR/><BR/>வாங்க அன்பரே! மிகச் சரியா சொல்லி இருக்கீங்க. சில பல பற்றிய(matter)ங்களை, மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது!<BR/><BR/>அந்த பின்னணியில, பட்டும் படாமல் எழுதினதுதான் இது. அதான், ஆங்கிலத்துல Off the topicனு சொல்ற மாதிரி, பட்டும் படாம ஒரு சிலது இருக்கும்.<BR/><BR/>ரெண்டு பேர்த்தை கெளரவப்படுத்தி இன்னும் வேலை வாங்கணும்ங்ற உத்தியில அந்த இலக்கை மனசுல வெச்சி, அதுல இருந்து பின்னோக்கி எழுதி இருக்கேன்.<BR/><BR/>அதாவது, ரெண்டு மதிப்படைச் சொற்கள். அதை நியாயப் படுத்தறதுக்கு ஒரு வாதம். இந்த வாதத்தை நியாயப் படுத்தறதுக்கு இன்ன ரெண்டு வாதம் இப்படி.<BR/><BR/>குழப்பமா இருக்கா? ரெண்டொரு தடவை படிச்சுப் பாருங்க. இதுக்குத்தான் நான், கிராமத்து பாணியில மட்டுமே எழுதுறது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72776152332805382922009-04-12T05:43:00.000-04:002009-04-12T05:43:00.000-04:00super.super.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48448332971047776652009-04-12T04:21:00.000-04:002009-04-12T04:21:00.000-04:00கட்டுரையின் கரு தெரியாததால் .. சில இடங்களில் எனக்க...கட்டுரையின் கரு தெரியாததால் .. சில இடங்களில் எனக்கு மட்டுமே குழப்பம்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44465167458633270652009-04-12T04:17:00.000-04:002009-04-12T04:17:00.000-04:00// தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தம...// தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு.//<BR/><BR/>மிக சரியான வாதம் பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com