tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7177371724287123608..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சோழியன் குடுமி சும்மா ஆடுமா?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36030174849031708002009-03-11T10:15:00.000-04:002009-03-11T10:15:00.000-04:00நம்ம கடைக்கு வந்து பாருங்க...உங்களுக்கு இன்னொரு வே...நம்ம கடைக்கு வந்து பாருங்க...<BR/>உங்களுக்கு இன்னொரு வேலை இருக்கு...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21469646957771261792009-03-11T07:52:00.000-04:002009-03-11T07:52:00.000-04:00ok ok.. dun wry :pok ok.. dun wry :pகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26536596153070450972009-03-10T22:29:00.000-04:002009-03-10T22:29:00.000-04:00// Eezhapriya said... மஹிந்தா மாதிரி தப்பு கணக்கு...// Eezhapriya said... <BR/> மஹிந்தா மாதிரி தப்பு கணக்கு போடா வேணாம் கேட்டோ...<BR/>//<BR/><BR/>பொழச்சிப் போறேன் விட்டுடுங்க என்ன?! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80501834286485050942009-03-10T17:32:00.000-04:002009-03-10T17:32:00.000-04:00உங்க கேள்விக்கு நன்றி! எங்க பதிலுக்கான உங்க பதிலுக...உங்க கேள்விக்கு நன்றி! எங்க பதிலுக்கான உங்க பதிலுக்கு நன்றி! உங்க நன்றிக்கு நன்றி..! (நான் அந்த முருவின் விடையைக் கவனிக்கல.. அதனால 1023 எப்டி சரியாகும்னு ஸ்டிரைக் பண்ற அளவுக்கு போயிட்டேன், அப்புறம்தான் நம்ம நலன்விரும்பி ஒருத்தங்க, தோ அங்க முரு வேற பதில் போட்டிருக்காப்ல நு எடுதுரைச்சாங்க.. மேட்டர் பத்திரிக்கைல ஏறி சந்திக்கு வர முன்னாடி நாம பாய்ஞ்சு கான்சல் பண்ணோம்..) இத போயீ பிறழ்ந்த செய்தில சேர்க்க பார்க்கிறீரே.. ஹ்ம்ம்.. கொஞ்சம் அசந்தா ஆள முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்கப்பு.. நம்ம கிட்டயேவா... வேணாம் தலிவா.. நம்ம ஜனங்க கஷ்டம்.. நம்ம சோகம்.. இதர பிற காரணங்களால கொஞ்சம் அடக்கி வாசிக்கறதால.. மஹிந்தா மாதிரி தப்பு கணக்கு போடா வேணாம் கேட்டோ...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64982576065732022152009-03-09T18:52:00.000-04:002009-03-09T18:52:00.000-04:00//அது சரி said... அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னா...//அது சரி said... <BR/>அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு கணக்கெல்லாம் கேக்கப்படாது...கணக்கு கேட்டு தான் ஒரு கட்சியே ஒடஞ்சிது...<BR/><BR/>(ஆமா, கன்னாபின்னான்னா என்ன??)<BR/>//<BR/><BR/>வாங்க அண்ணாச்சி!<BR/><BR/>சோழியன் -- அந்தணன்<BR/>கன்னா --- கயமைத்தனமாக<BR/>பின்னா -- சின்னத்தனமாகபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31206592112547670132009-03-09T18:35:00.001-04:002009-03-09T18:35:00.001-04:00அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு கணக்கெல்லாம் ...அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு கணக்கெல்லாம் கேக்கப்படாது...கணக்கு கேட்டு தான் ஒரு கட்சியே ஒடஞ்சிது...<BR/><BR/>(ஆமா, கன்னாபின்னான்னா என்ன??)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57120363243546900182009-03-09T18:35:00.000-04:002009-03-09T18:35:00.000-04:00சோழியன் குடுமி மேட்டர் புரிஞ்சிடுச்சி....ஆனா, சோழி...சோழியன் குடுமி மேட்டர் புரிஞ்சிடுச்சி....ஆனா, சோழியன்னா யாரு? அத மொதல்ல சொல்லுங்க தல :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87824208883608285292009-03-09T18:33:00.000-04:002009-03-09T18:33:00.000-04:00வருகை புரிந்து, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்ற...வருகை புரிந்து, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!<BR/><BR/>முருகேசம், ஈழப்பிரியா ஆகியோரது ஆர்வத்துக்கும் நன்றி!!<BR/><BR/>பின்னூட்டம் இட்டு, அதை மீண்டும் நீக்கிய ஈழப்பிரியா அவர்களுக்கு மேலும் ஒரு நன்றி!! இஃகிஃகி!! தம்பி முருகேசன் சரியாத்தான சொல்லி இருக்காரு.... நீங்க கவனிக்கலை போல? இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88376781925869537952009-03-09T17:20:00.000-04:002009-03-09T17:20:00.000-04:00This comment has been removed by the author.கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51236675855156231942009-03-09T15:56:00.000-04:002009-03-09T15:56:00.000-04:00Muru & Eezhapriya, Answers are correct, Thank ...Muru & Eezhapriya, <BR/><BR/>Answers are correct, Thank u!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31921133037392155342009-03-09T12:58:00.000-04:002009-03-09T12:58:00.000-04:00//நாம, நாளைக்கு புது இடத்துக்கு பொட்டி அடிக்கப் போ...//நாம, நாளைக்கு புது இடத்துக்கு பொட்டி அடிக்கப் போறமுங்க//<BR/><BR/>வாழ்த்துக்கள்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8282150749720053522009-03-09T12:47:00.000-04:002009-03-09T12:47:00.000-04:00கொஸ்டீன் பேப்பர் ஈசியா இருந்தால் தான் இனிமேல் இந்த...கொஸ்டீன் பேப்பர் ஈசியா இருந்தால் தான் இனிமேல் இந்த பக்கம் எட்டி பார்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66871864012839173642009-03-09T11:43:00.000-04:002009-03-09T11:43:00.000-04:00தோடா.. என்ன சொல்ல வாராங்கன்னு புரியறதுக்குள்ள மண்ட...தோடா.. என்ன சொல்ல வாராங்கன்னு புரியறதுக்குள்ள மண்ட காஞ்சு போச்சு.. அதாவது அந்த ஐயா எப்போ கிளம்பினாலும் அந்த மோதிரம் கணக்கு பார்த்து கொடுக்கற மாதிரி இருக்கோணும்.. 1 - 30 ... அப்டித்தானே.. அப்டின்னாக்க..ஒரு வராகன் ல ஒண்ணு, ரெண்டு வராகன்ல ஒண்ணு, நாலு வராகன்ல ஒண்ணு, எட்டு வராகன்ல ஒண்ணு அப்புறம் பதினைஞ்சு வராகன்ல ஒண்ணு (எல்லாத்லயும் ஒண்ணு :p)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88310791982511970252009-03-09T10:19:00.000-04:002009-03-09T10:19:00.000-04:00அய்யா பழைய கணக்கப்பிள்ளை, கொஞ்சம் கால்குலேட்டர், க...அய்யா பழைய கணக்கப்பிள்ளை, கொஞ்சம் கால்குலேட்டர், கம்பியூட்டர் கொடுங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37166053835392055562009-03-09T10:14:00.000-04:002009-03-09T10:14:00.000-04:00//Naren said... ரொம்பச் சரி முரு்/ நீங்க ஒத்துகிட...//Naren said... <BR/>ரொம்பச் சரி முரு்/<BR/><BR/> நீங்க ஒத்துகிட்டீங்க., ஆனால் மணியண்ணன் ஒத்துக்கவில்லையே?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1920656140862016712009-03-09T10:09:00.000-04:002009-03-09T10:09:00.000-04:00ரொம்பச் சரி முருரொம்பச் சரி முருநான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8842002366846745242009-03-09T10:05:00.000-04:002009-03-09T10:05:00.000-04:00// Naren said... மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கத...// Naren said... <BR/>மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கதவுல 1023+ராசா ..ஆனா அதுவும் தப்ப தான் தெரியுது... <BR/>முரு ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க..இப்போ தான் delete பண்றேன்..மறுபடி வரதுக்குள்ளே எதிர் பாட்டு போட்டுட்டீங்க//<BR/><BR/>வாங்க நரேன்.,<BR/> என்னோட விடை சரின்னு நினைக்கிறேன். சரிபாத்து சொல்லுங்களேன். ரொம்ப கஷ்ட்டப்பட்டு கண்டுபிடித்ததுஅப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15804641102194576592009-03-09T09:59:00.000-04:002009-03-09T09:59:00.000-04:00மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கதவுல 1023+ராசா ..ஆ...மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கதவுல 1023+ராசா ..ஆனா அதுவும் தப்ப தான் தெரியுது... <BR/>முரு ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க..இப்போ தான் delete பண்றேன்..மறுபடி வரதுக்குள்ளே எதிர் பாட்டு போட்டுட்டீங்கநான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28546917067000773672009-03-09T09:54:00.000-04:002009-03-09T09:54:00.000-04:00//Naren said... 1023+ராசா// நரேன்., 1024 பேர் மொத...//Naren said... <BR/>1023+ராசா//<BR/><BR/> நரேன்., 1024 பேர் மொத கதவுல நுழைந்து பாதியாகி, பாதியாகி பத்தாவது கதவைத்தாண்டி தோட்ட்த்தில் ஒருத்தர் மட்டுமே நுழையமுடியும். அப்புறம எப்படி 1024 பழம் கிடைக்கும்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68509517929546997362009-03-09T09:48:00.000-04:002009-03-09T09:48:00.000-04:00வராகன் கணக்குல ஏதும் உள்குத்து இல்லியே...நேர் கணக்...வராகன் கணக்குல ஏதும் உள்குத்து இல்லியே...நேர் கணக்கு தானா..<BR/>ஏன்னா இது தாசி கணக்கு வேறயா..அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு...நான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82398457940502008852009-03-09T09:43:00.000-04:002009-03-09T09:43:00.000-04:00This comment has been removed by the author.நான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5021626275232151262009-03-09T08:29:00.000-04:002009-03-09T08:29:00.000-04:00எல்லா மோதிரமும் ஒரே எடைங்களாண்ணா? விடை தப்புன்னா வ...எல்லா மோதிரமும் ஒரே எடைங்களாண்ணா? விடை தப்புன்னா வெளிய நிக்க வைக்க மாட்டிங்கள்ள? 6 வராகனா? இந்த சோழியன் குடுமி சும்மாடு விடயம் நமக்கு புதுசு. ஒரு வேள சோணாட்டில முன்குடுமி வச்சிருப்பாங்களோ? இந்த மாம்பழக் கணக்குக்கு முரு சொல்லுற விடைய பார்த்தா அவ்ளோ பேர வேலைக்கு வெச்ச அரசன் ஆண்டியா போமாட்டானா?(விடைக்கு முயற்சிக்கிறோம்)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34120910881713927852009-03-09T08:07:00.000-04:002009-03-09T08:07:00.000-04:00மணியண்ணா., மாம்பழக் கணக்கோட விடை மொத்தம் - 20961...மணியண்ணா., <BR/><BR/> மாம்பழக் கணக்கோட விடை மொத்தம் - 2096128 பேர் முதல் வாசலில் நுழைந்து, பாதி, பாதியாக் குறைந்து பத்தாவது கேட்டில் 2047 பேர் தோட்டத்தில் நுழைந்தார்கள்.<BR/><BR/> அவர்கள் மொத்தம் எடுத்த பழம் - 2096128.<BR/><BR/> அண்ணே சரியா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74659953209274428912009-03-09T06:17:00.000-04:002009-03-09T06:17:00.000-04:00//ஒன்றாங் கல்லே ஒருதனி முதல்வன்இரண்டாங்கல்லே இமையவ...//ஒன்றாங் கல்லே ஒருதனி முதல்வன்<BR/>இரண்டாங்கல்லே இமையவர் பெருமான்//<BR/><BR/>நம்மூரு அம்மணிக இப்படியெல்லாம் பாடுதா!எங்காதுல "வெள்ளரிக்கா தோட்டத்தில வெளையாட நேரமில்ல"ங்கிற மாதிரி பாட்டுகளைத்தான் தெளிச்சாங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91778889138736026522009-03-09T05:50:00.000-04:002009-03-09T05:50:00.000-04:00கணக்காதான் திரிகிறீக! கடைசியில விடையையும் நீங்களே ...கணக்காதான் திரிகிறீக! கடைசியில விடையையும் நீங்களே சொல்லிடுங்களேன்! சோழியன் குடுமி எங்க தமிழ் வாத்தியார் சொல்லிக்கொடுத்தி்ட்டாருங்கோ.....!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com