tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7024466325127748774..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கனியனும் மணியனும்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36457365513515886452010-03-02T17:23:47.369-05:002010-03-02T17:23:47.369-05:00/கனியனும் மணியனும்//
கனியனும் மணியனும் சனியனும் (.../கனியனும் மணியனும்//<br /><br />கனியனும் மணியனும் சனியனும் (சும்மா ஒரு நக்கலுக்கு "நக்கீரரே"..... உள்குத்து எதுவும் இல்லை தலைவா.... சும்மா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு தான்)வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70030443212507126862010-03-01T22:52:09.762-05:002010-03-01T22:52:09.762-05:00நானும் சங்க காலத்தில் இருப்பது போல் உணர்ந்து கொண...நானும் சங்க காலத்தில் இருப்பது போல் உணர்ந்து கொண்டேன். அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22031809916157800922010-03-01T22:24:58.806-05:002010-03-01T22:24:58.806-05:00உங்களின் "கனியனும் மணியனும்" பக்கம் வெகு...உங்களின் "கனியனும் மணியனும்" பக்கம் வெகு பிரமாதம்!<br />வெகு சுலபமாக பெரிய செய்தியை சிறிய பக்கத்தில் எழுதிவிட்டீர்கள்!!!<br /><br />நன்றி!நன்றி!!! <br />வாழ்த்துகள்!!!<br />கொழந்தவேல் இராமசாமி<br />மேரிலாந்து.கொழந்தவேல் இராமசாமிhttps://www.blogger.com/profile/12058661357481846304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16556697862740610032010-03-01T16:17:39.486-05:002010-03-01T16:17:39.486-05:00//நசரேயன் said...
அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க...//நசரேயன் said... <br />அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்<br />//<br /><br />எல்லாம், தளபதியோட உற்சாகம், ஒத்துழைப்புதான் காரணம்!<br /><br />//செந்தில் நாதன் said... <br />நன்றி சகா...இன்னும் இது மாதிரி நிறைய சொல்லி குடுங்களேன்...<br />//<br /><br />சரிங்க நண்பா; நான் 2 ஆண்டுகள், அங்கதான் மார்சல், பேட்டில்கிரீக்ல இருந்தேன்... 2005-2007 வரை!<br /><br />//கயல் said... <br />அழகு! துறைகள் பற்றியும் சொல்லுங்களேன் கனியனுக்கு!<br />//<br /><br />கவிஞருக்கேவா? அவ்வ்வ்.....<br /><br />//தாமோதர் சந்துரு //<br /><br />ஆகா...கற்றவன் ஆயினன் நீர்!<br /><br />//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said... <br />நானும் உள்ளேனய்யா<br />//<br /><br />எப்பவும் இங்கு உள்ளவன் ஆகவே இருப்பீராக; நன்றி!!<br /><br />//சுல்தான் //<br /><br />அய்யா, வாங்க, வணக்கம்!<br /><br />//முகிலன் said... <br />நல்லா இருக்குண்ணே.// <br /><br />நன்றிங்க!<br /><br />//இதே மாதிரி இன்னும் எதிர் பாக்குறேன் உங்க கிட்ட..//<br /><br />ஆகா!<br /><br />//வானம்பாடிகள் //<br /><br />தும்பையே<br />வாகை சூடியதே?! அதன்கால்<br />நீர் பாடாண் ஆயினரே!!<br /><br />//naanjil //<br /><br />அண்ணா, எல்லாம் உங்க வழிகாட்டுதல்!<br /><br /><br />//க.பாலாசி said... <br />இந்த பாட்ட பள்ளிக்கூடத்துல எதோவொரு வகுப்புல படிச்ச ஞாபகம்...<br />//<br /><br />ஓகோ, இப்ப நீங்க பள்ளிக்கூடத்துப் பக்கம் தலைவெச்சிப் படுக்காததை யாராவது சொன்னாங்களா? சொன்னாங்களா?? அப்புறம்??!<br /><br /><br />//ஈரோடு கதிர் said... <br />தேங்காச் சில்லு எனக்கும்!!!!<br />//<br /><br />உங்களுக்குமா? அப்ப இராமசாமி அய்யாவுக்கு வேட்டு!<br /><br />//தாராபுரத்தான் said... <br />சுகமா இருக்குது..திரும்ப திரும்ப படிக்கிறேன்.<br />//<br /><br />ஃகா! எங்க அண்ணனே சொல்லிப் போட்டாரு? அப்ப நெசமாத்தான் இருக்கும்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53151482634011004082010-03-01T09:45:45.308-05:002010-03-01T09:45:45.308-05:00சுகமா இருக்குது..திரும்ப திரும்ப படிக்கிறேன்.சுகமா இருக்குது..திரும்ப திரும்ப படிக்கிறேன்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19082475058302269542010-03-01T07:55:24.527-05:002010-03-01T07:55:24.527-05:00மாப்பு அருமைங்க...
தேங்காச் சில்லு எனக்கும்!!!!மாப்பு அருமைங்க...<br /><br />தேங்காச் சில்லு எனக்கும்!!!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9014341955456761172010-03-01T02:51:49.759-05:002010-03-01T02:51:49.759-05:00இந்த பாட்ட பள்ளிக்கூடத்துல எதோவொரு வகுப்புல படிச்ச...இந்த பாட்ட பள்ளிக்கூடத்துல எதோவொரு வகுப்புல படிச்ச ஞாபகம்... மறுபடியும் நினைவுபடித்தியிருக்கீங்க... நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81146167411552057022010-02-28T23:21:35.086-05:002010-02-28T23:21:35.086-05:00Thanks for the definitions and explanations for ea...Thanks for the definitions and explanations for each and evey thiNai. Keep the good work<br />Regardsnaanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-991634285903404982010-02-28T23:06:23.351-05:002010-02-28T23:06:23.351-05:00கனியன்னு படிச்சதும் அப்பச்சி வெட்டாப்புல போயிட்டார...கனியன்னு படிச்சதும் அப்பச்சி வெட்டாப்புல போயிட்டாருன்னு பூங்குன்றனாரை புடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன். <br /><br />விளக்கம் படிடா போங்குது:).<br /><br />(உ.கு)<br />/கலைஞர் அஜீத்தைச் சொன்னாரே, வந்து விழுந்த தும்பை மலர் என்று, அதுவும் இந்தத் திணைதான் கனியா! தும்பைப் பூவை அகற்றிப் பின், வாகை மலரணிந்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை!”/<br /><br />அட! ஒரு தும்பையே வாகை சூடியதே! கவிதை! கவிதை!நோட் பண்ணுங்கப்பா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7361496822145778682010-02-28T23:04:40.311-05:002010-02-28T23:04:40.311-05:00நல்லா இருக்குண்ணே. இதே மாதிரி இன்னும் எதிர் பாக்கு...நல்லா இருக்குண்ணே. இதே மாதிரி இன்னும் எதிர் பாக்குறேன் உங்க கிட்ட..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56458349083276876392010-02-28T22:08:52.119-05:002010-02-28T22:08:52.119-05:00உயர்நிலைப்பள்ளிக் காலத்துக்கு நினைவைத் திருப்பியது...உயர்நிலைப்பள்ளிக் காலத்துக்கு நினைவைத் திருப்பியது தோழா. குறிப்பாக கற்பித்தலினூடே இனிய இசையில் அதைப் பாடிக்காட்டும் எங்கள் தமிழ்மணி இராமசாமி அய்யாவின் நினைவும்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90341483743697471502010-02-28T20:30:07.768-05:002010-02-28T20:30:07.768-05:00நானும் உள்ளேனய்யா.. ம்ம்.. நடத்துங்க.. ஓரமா இருந்த...நானும் உள்ளேனய்யா.. ம்ம்.. நடத்துங்க.. ஓரமா இருந்து கவனிக்கறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12066600229860659572010-02-28T20:29:47.906-05:002010-02-28T20:29:47.906-05:00பழமை நன்றாகவே சொன்னவன் அயினன் நீ. பணிந்தவன் ஆனேன் ...பழமை நன்றாகவே சொன்னவன் அயினன் நீ. பணிந்தவன் ஆனேன் நான்.<br />அன்புடன்<br />சந்துருAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1970253156690868142010-02-28T18:55:35.098-05:002010-02-28T18:55:35.098-05:00அழகு! துறைகள் பற்றியும் சொல்லுங்களேன் கனியனு...அழகு! துறைகள் பற்றியும் சொல்லுங்களேன் கனியனுக்கு!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51465851457796472112010-02-28T18:35:48.383-05:002010-02-28T18:35:48.383-05:00நன்றி சகா...இன்னும் இது மாதிரி நிறைய சொல்லி குடுங்...நன்றி சகா...இன்னும் இது மாதிரி நிறைய சொல்லி குடுங்களேன்...செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91769579751764057512010-02-28T18:06:09.086-05:002010-02-28T18:06:09.086-05:00அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்அருமை அண்ணே.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com