tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7021756983407642629..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: செம்மொழி மாநாடும், கோவைக் காவல்துறையும்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58926057885042999392010-07-06T00:49:18.825-04:002010-07-06T00:49:18.825-04:00பாலில் பல்லி விழாமல் பார்த்துக் கொண்டவர்கள் (அரசிய...பாலில் பல்லி விழாமல் பார்த்துக் கொண்டவர்கள் (அரசியல் கலப்பு) அதில் துளி விஷம் கலக்காமல்(குடும்பத்தினரின் ஆக்ரமிப்பு)<br />காக்கத் தவறிவிட்டனர். மற்றபடி விழா சிறப்பாகவே நடந்தது. <br /><br />பொது கலையரங்கத்தில் நடந்த நிகழ்வுகள் வந்திருந்த மக்களை மகிழ்விக்க மட்டுமே, ஆராய்ச்சி அரங்குகளிள் நடந்த நிகழ்வுகளின் ஒளிவட்டு அரசால் வெளியிடப்பட்டால்தான் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரம் தெரியவரும்.<br /><br />மற்றபடி இந்த பாலைக் குடித்த தமிழ்த்தாய்க்கு என்ன ஆச்சு என்பது இனிமேல்தான் தெரியும் :)பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89915864549427302082010-06-28T12:40:02.595-04:002010-06-28T12:40:02.595-04:00அன்பு பழமைபேசி! நீங்களும் நானும் எல்லோரும் பார்த்த...அன்பு பழமைபேசி! நீங்களும் நானும் எல்லோரும் பார்த்தது அதாவது தொலைக்காட்சியில் பார்த்தது வெறும் கொண்டாட்ட நிகழ்வுகளே!(பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் தவிர)தவிர அந்த ஆய்வரங்க கூடத்தின் உள்ளே சமர்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகள், அதன் பிற்பாடாக நடக்கப்போகும் இன்னபிற மேல் நடவடிக்கைகள், தவிர தமிழ் இணைய மாநாட்டில் நடந்தேறிய பல நல்ல விஷயங்கள் இவை தாம் உண்மையான தமிழ் செம்மொழி மாநாடு ஆகும். <br /><br />அதை எல்லாம் தொலைக்காட்சியில் காட்டினால் விளம்பரம் வராது என நினைத்து கூட அந்த தொலைக்காட்சிகள் காட்டாமல் விட்டிருக்கலாம். அத்தனை ஏன் நம் வலைப்பதிவர்கள் ஆற்றிய உரைகள் கூட மிகச்செரிந்த உரைகள் என கேள்விப்பட்டேன். அவையெல்லாம் கூடத்தான் தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை.<br /><br />கவியரங்கம் முதலான சில நிகழ்சிகள் அதாவது தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பல நிகழ்ச்சிகள் தனிமனித துதி பாடின என்பதும் உண்மை தான். நாம் இதை சாதாரணமாக பல திருமண நிகழ்வுகளிலும் பார்த்து தானே இருக்கின்றோம். அதாவது கச்சேரி ஏற்பாடு செய்த மணமகன்\மகள் வீட்டாரை அவர்கள் பெயரை பாடல்களில் இட்டுகட்டி பாடுவர். அதிலே ஏற்பாடு செய்தவருக்கு ஒரு சந்தோஷம், மணமக்கள் பெயரை இட்டுகட்டி பாடுவர். அதில் மணமக்களுக்கு மகிழ்வு.அது போல தான் இங்கும் நடந்தது. ஆனால் கொடுத்த காசுக்கு மேல் கொஞ்சம் கூவினர். இது தவிர்க்க இயலாதது. <br /><br />உடனே "இது என்ன கருணாநிதியின் வீட்டு கல்யாணமா?" என அடுத்த கேள்வியும் வரும். வரட்டும். அது பற்றி எல்லாம் கவலை படாமல் அந்த ஆய்வரங்கத்தின் உள்ளே நடந்த உண்மையான செம்மொழி மாநாட்டை பற்றி மட்டும் சிந்திப்போம். <br /><br />அடுத்து 380 கோடி ரூபாயை அந்த குடும்ப பாராட்டுக்கு மட்டுமே கருணாநிதி செலவழித்தார் என கூறும் கூற்றை தாங்கள் கோவை வரும் போது இப்போது நடந்து முடிந்துள்ள உட்கட்டமைப்பு பணிகள் பார்த்த பின்பு எழுதவும். நானும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்றேன். அந்த 380 கோடியும் அந்த உட்கட்டமைப்புகளுக்கும், தமிழ் ஆய்வுகளுக்கும் செலவிடப்படாமல் பாராட்டுக்கு மட்டுமே ஆன செலவா என்று!<br /><br />தாங்கள் ஆசைப்பட்டது போல அந்தகால திமுக கட்சி கூட்டத்தில் பேசப்பட்ட இலக்கிய உவமைகளும், உவமானங்களும் கூட பலபேர் பேசியவற்றில் வெளிவந்தது. உதாரணம் கொங்குமண்டலம் தமிழகத்துக்கு கொடுத்த பரிசான திரு. சிவக்குமார் அவர்களால். ஆனால் அவர் வழமையாக கம்பராமாயணத்தை அழகு கொங்கு தமிழில் பிரசங்கம் செய்வது போல் செய்யாமல் தஞ்சை தமிழில் பிரசங்கித்தது சின்ன குறை தான் எனக்கும் மற்றும் பலருக்கும்.<br /><br />அது போல அரசியல் தலைவர்கள் கருத்தரங்கில் திரு.தொல்.திருமா, அடுத்த நாள் நிகழ்வில் வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்கள் ஈழம் பற்றிய தங்களது கருத்துகளை ஆணித்தரமாக பதியவைத்தனர் என்பதும் சந்தோஷமான நிகழ்வுகள்.அதே நேரம் நக்கீரன் கோபால், திருச்சி செல்வேந்திரன் போன்ற சபை நாகரீகம் தெரியாத சிலரின் பேச்சையும் கேட்க வேண்டியிருந்தது. <br /><br />கூட்டி கழித்து நீங்களே முடிவெடுத்துகொள்ளவும் செம்மொழி மாநாடு பற்றி.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68139274475844503592010-06-26T23:43:41.544-04:002010-06-26T23:43:41.544-04:00@@வெண்ணிற இரவுகள்....
அன்பருக்கு வணக்கம்! நான் அர...@@வெண்ணிற இரவுகள்....<br /><br />அன்பருக்கு வணக்கம்! நான் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனநிலையில் நின்றுதான் இதை எழுதினேன். எனக்குள்ளும் பல வருத்தங்கள் உண்டு.<br /><br />அதையும் கடந்து, ஏராளமான கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி, அந்த நகரின் சட்டமொழுங்கை நிர்வகித்த அவர்களின் உழைப்பைப் பாராட்டத் தோன்றியது அவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10076934626121468542010-06-26T22:25:35.169-04:002010-06-26T22:25:35.169-04:00மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களுக்கு க...மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களுக்கு காவல்துறை வீடு தேடி சென்று கைது செய்திருக்கிறார்களே ...<br />இது ஜனநாயகமா ????? சரி வக்கீல்கள் தமிழில் பேச முடியாத சூழலில் , தன மகனுக்கு என்றால் டெல்லி வரும் போகும் கருணாநிதி, <br />பெண் சிங்கம் என்னும் படத்தில் ஈழ படுகொலைக்கு காரணமாய் இருந்த சோனியாவை புகழ்ந்த கருணாநிதி , இதை எல்லாம் எதிர்த்து <br />சுவரொட்டி கூட ஓட்ட முடியாது என்ற சூழல் . இது எல்லாம் புரியாமல் வெறும் கணினியிலே உட்கார்ந்து கொண்டு பாராட்டுவது , <br />அதற்க்கு ஆதரவாய் சில பேர் வேறு , வெட்கமாய் இருக்கிறது நண்பர்களேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22505433060124389552010-06-26T20:59:18.220-04:002010-06-26T20:59:18.220-04:00எழில்வஞ்சி சிறப்புறுகவே!எழில்வஞ்சி சிறப்புறுகவே!தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50203681168201679092010-06-26T19:33:33.299-04:002010-06-26T19:33:33.299-04:00ஆய்வுக் கட்டுரைகள் தரமானவை என்று போற்றப் படுகின்றன...ஆய்வுக் கட்டுரைகள் தரமானவை என்று போற்றப் படுகின்றன.<br />இணையத்தில் இளைய தலைமுறை முழு வேகத்துடன் ஆக்கபூர்வச் செயல் வடிவங்கள் எதிர் பார்க்கப் படுகின்றன.<br />கொடிக்கம்பங்கள் இல்லாததும்,அரசியல் மிகுதியில்லாததும் தெரிகிறதாம்.<br />என்ன இருந்தாலும் கலைஞரைக் கவிஞர்கள் பாராட்டாமல் பாட மாட்டார்கள் தான்.திற்மையைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம்.<br />ஆனால் த்மிழ்,தமிழின் தொண்மை,பெருமை,<br />வள்ளுவர், பாரதி,பாரதிதாசன்,பரிதிமாற் கலைஞர்,பாவாணர் என்ற பரம்பரையும்,இந்தி எதிர்ப்பும், பெரியாரும்,அண்ணாவும்,என்.எஸ்.கிருட்டிணன்,எம் ஆர் ராதா என்று பல புரட்சி நடிகர்களும் பாராட்டப் பட்டுள்ளனர் பலரால்.<br />மகளிர் பங்கேற்பும் நன்கு தெரிகிறது.<br />ஈழத்தை ஆதரித்து,வேதனையை விவரித்து,செயல் பாடு வேண்டி அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும் பேசியுள்ளனர்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com