tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6510638618305373072..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சூந்தோ சூந்து!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3352638353864460042008-12-31T08:03:00.000-05:002008-12-31T08:03:00.000-05:00//senthil said... அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்ட...//senthil said... <BR/>அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்டீன்னு நெனைக்கிறே..அதெங்கண்ணு வீ.வேலூர் சமாச்சாரம்..நமக்கு ஜக்கார்பாளையம்..இந்த ஊரு தெரியுமா? ..இப்பிடியே பழசப் பூரா கெளரி உட்டுட்டு இருந்தீன்னு வெய்யி..மறுக்கா ஊருக்கே போயி உக்காந்துக்குவேன்னு<BR/>நெனைக்கிறே..சும்மா பட்டய கெளப்புரீடா மாப்ளெ..இன்னி நொம்ப எழுதோணுமாக்கு..எரங்காட்டுலையெல்லா சுத்தியிருக்கறையா..எல்லாத்திமு எழுது போட்டு..ஆனதாகுட்டு...<BR/>//<BR/><BR/>இதாரு... பெரிய தோட்டத்து செந்திலானா...இஃகிஃகி! சக்கார்பாளையத்து இட்டேரிலதான் நாம கில்லீந் தாண்டலு வெளையாடுறதே....அந்த வாய்க்கா மேட்டுல ஓடி ஆடுனது...இட்டேரில மேக்குமின்னா போயி கப்பினிபாளயம் போறதெல்லாம் மறந்து போயிருமாக்கூ....இஃகிஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14413920810173251852008-12-31T08:00:00.000-05:002008-12-31T08:00:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... அளவில்லா கொசுவத்தி.....//அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/><BR/>அளவில்லா கொசுவத்தி.............<BR/>//<BR/><BR/><BR/>அஃகஃகா! நல்ல நினவோடைங்க.... நொம்ப சந்தோசம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39936260377184952162008-12-31T07:59:00.000-05:002008-12-31T07:59:00.000-05:00//Mahesh said... நல்ல நினைவோடை....நம்ம போடிபட்டி ம...//Mahesh said... <BR/>நல்ல நினைவோடை....<BR/><BR/>நம்ம போடிபட்டி முருகன் கோயில்லயும் இது உண்டு. <BR/><BR/>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!<BR/>//<BR/><BR/>மகேசு அண்ணே, வாங்க. அப்படீங்ளா? உங்களுக்கும் வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5063390887371773162008-12-31T07:58:00.000-05:002008-12-31T07:58:00.000-05:00//சூர்யா said... //அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தா...//சூர்யா said... <BR/>//அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))//<BR/><BR/>நல்லாச் சொன்னிங்க... போங்க..<BR/>//<BR/><BR/>இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75428326570663537762008-12-31T07:57:00.000-05:002008-12-31T07:57:00.000-05:00// சூர்யா said... இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது....// சூர்யா said... <BR/>இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது...<BR/><BR/>எங்கூர்லியெல்லாம் தென்னோலைல கூம்பு கட்டி தீய வெச்சுத் தாண்டுவாங்க... <BR/><BR/>நானெல்லாம் அப்ப ரொம்ப சிருசுங்கோ.. பாட்டெல்லாம் பாடுனதா நியாபகம் இல்லீங்களே...<BR/>//<BR/><BR/>வாங்க சூர்யா, அப்படீங்ளா? எல்லாம் நெம்ப மாறிட்டு வருது இல்ல?! அதான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6480409855181578982008-12-31T07:22:00.000-05:002008-12-31T07:22:00.000-05:00அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்டீன்னு நெனைக்கிறே....அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்டீன்னு நெனைக்கிறே..அதெங்கண்ணு வீ.வேலூர் சமாச்சாரம்..நமக்கு ஜக்கார்பாளையம்..இந்த ஊரு தெரியுமா? ..இப்பிடியே பழசப் பூரா கெளரி உட்டுட்டு இருந்தீன்னு வெய்யி..மறுக்கா ஊருக்கே போயி உக்காந்துக்குவேன்னு<BR/>நெனைக்கிறே..சும்மா பட்டய கெளப்புரீடா மாப்ளெ..இன்னி நொம்ப எழுதோணுமாக்கு..எரங்காட்டுலையெல்லா சுத்தியிருக்கறையா..எல்லாத்திமு எழுது போட்டு..ஆனதாகுட்டு...Unknownhttps://www.blogger.com/profile/01289354107700677803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48485559585458090072008-12-31T03:30:00.000-05:002008-12-31T03:30:00.000-05:00மாவளியோ மாவளியோன்னு அம்மா சொல்லக் கேள்வி இந்த சொக்...மாவளியோ மாவளியோன்னு அம்மா சொல்லக் கேள்வி இந்த சொக்கப்பனைப் பற்றி.<BR/><BR/>சின்னப்போ, கார்த்திகை தீபத்திருநாள் சாயங்கால்ம், ரெண்டு வீடு தள்ளி இருந்த் ஒரு அம்மணி, இது மாதிரி சுத்துனாங்க, தூரத்துல இருந்து அவங்களைப் பாத்த எனக்கு, ஏதோ அவங்களுக்கு தீப் புடிச்ச மாதிரி தெரிஞ்சுது, கூடவே அவுங்க ஏதோ பாடிகிட்டே வேற கத்துனாங்களா, டவுட்டே இல்ல, <BR/>அய்யய்யோ கொளுத்திகிட்டாங்கம்மா ந்னு எங்க அம்மாகிட்ட சொல்ல, அவங்க வெளிய வந்து பாத்து அப்புறம் வெளக்கியதுதான் மேல இருப்பது.<BR/><BR/>அளவில்லா கொசுவத்தி.............அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60233789964447642822008-12-31T00:11:00.000-05:002008-12-31T00:11:00.000-05:00நல்ல நினைவோடை....நம்ம போடிபட்டி முருகன் கோயில்லயும...நல்ல நினைவோடை....<BR/><BR/>நம்ம போடிபட்டி முருகன் கோயில்லயும் இது உண்டு. <BR/><BR/>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30416996971630657682008-12-30T23:44:00.000-05:002008-12-30T23:44:00.000-05:00//அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கற...//அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))//<BR/><BR/>நல்லாச் சொன்னிங்க... போங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9741248946079835982008-12-30T23:43:00.000-05:002008-12-30T23:43:00.000-05:00இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது...எங்கூர்லியெல்லாம...இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது...<BR/><BR/>எங்கூர்லியெல்லாம் தென்னோலைல கூம்பு கட்டி தீய வெச்சுத் தாண்டுவாங்க... <BR/><BR/>நானெல்லாம் அப்ப ரொம்ப சிருசுங்கோ.. பாட்டெல்லாம் பாடுனதா நியாபகம் இல்லீங்களே...சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11634362216181061872008-12-30T19:33:00.001-05:002008-12-30T19:33:00.001-05:00//சின்ன அம்மிணி said... சுளுந்துதான் சூந்து ஆகிடுச...//சின்ன அம்மிணி said... <BR/>சுளுந்துதான் சூந்து ஆகிடுச்சூ<BR/>//<BR/><BR/>நன்றீங்கோ.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66584476286592971482008-12-30T19:33:00.000-05:002008-12-30T19:33:00.000-05:00//அது சரி said... மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? ...//அது சரி said... <BR/>மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? :0)<BR/><BR/>அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))<BR/>//<BR/><BR/>இஃகிஃகி! சின்ன அம்மணி அவிங்க சொன்ன மாதிரி...அது சுளுந்து...அப்பிடின்னா தீப்பந்தம் மாதிரி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43449781669862923342008-12-30T19:32:00.000-05:002008-12-30T19:32:00.000-05:00//தங்ஸ் said... டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....பட...//தங்ஸ் said... <BR/>டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....படு பச்சையான பாட்டுகள்தான் இருக்கு:-)எதுகை,மோனையோட சந்தம் தப்பாம இருக்கும்...வேணுமா???!!!! :-)))))))))))))))))<BR/>//<BR/><BR/>மின்னஞ்சல்ல அனுப்பி விடுங்க தங்சு....விபரப் பட்டை(profile)ல பாருங்க...for an email addressபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48148998651267902262008-12-30T19:31:00.000-05:002008-12-30T19:31:00.000-05:00//கபீஷ் said... //நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத...//கபீஷ் said... <BR/>//நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். //<BR/><BR/>Namakkum...<BR/>//<BR/><BR/>வாங்க, வணக்கமுங்கோ!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28597800804921777972008-12-30T19:30:00.001-05:002008-12-30T19:30:00.001-05:00//Naren said... பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல...//Naren said... <BR/>பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல்லாம் சுத்தி சூந்து விளையாடி இருக்கீங்களா? - அப்புறம் தீவாளியிலேயே தீபத்துக்குனு பட்டாசு தனியா எடுத்து வைச்சு அதையும் வெடிச்சுக்கிட்டு...<BR/>//<BR/><BR/>ஆமுங்கோ...அது இல்லாமலா? இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5167078073414843262008-12-30T19:30:00.000-05:002008-12-30T19:30:00.000-05:00//குடுகுடுப்பை said... நான் என்னமோ நெனச்சிட்டேன்./...//குடுகுடுப்பை said... <BR/>நான் என்னமோ நெனச்சிட்டேன்.<BR/>//<BR/><BR/>என்னமோன்னா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73103086135887011292008-12-30T16:57:00.000-05:002008-12-30T16:57:00.000-05:00சுளுந்துதான் சூந்து ஆகிடுச்சூசுளுந்துதான் சூந்து ஆகிடுச்சூAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75694355870993715982008-12-30T16:21:00.000-05:002008-12-30T16:21:00.000-05:00மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? :0)அப்புறம் ஆனாலும...மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? :0)<BR/><BR/>அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86950786886658184272008-12-30T13:23:00.000-05:002008-12-30T13:23:00.000-05:00டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....படு பச்சையான பாட்ட...டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....படு பச்சையான பாட்டுகள்தான் இருக்கு:-)எதுகை,மோனையோட சந்தம் தப்பாம இருக்கும்...வேணுமா???!!!! :-)))))))))))))))))தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20781576993104200392008-12-30T12:57:00.000-05:002008-12-30T12:57:00.000-05:00//நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா ந...//நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். //<BR/><BR/>Namakkum...கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8179288269870319932008-12-30T12:23:00.000-05:002008-12-30T12:23:00.000-05:00பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல்லாம் சுத்தி சூந...பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல்லாம் சுத்தி சூந்து விளையாடி இருக்கீங்களா? - அப்புறம் தீவாளியிலேயே தீபத்துக்குனு பட்டாசு தனியா எடுத்து வைச்சு அதையும் வெடிச்சுக்கிட்டு...நான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87616408249448516732008-12-30T11:46:00.000-05:002008-12-30T11:46:00.000-05:00நான் என்னமோ நெனச்சிட்டேன்.நான் என்னமோ நெனச்சிட்டேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80951627894347178812008-12-30T11:45:00.000-05:002008-12-30T11:45:00.000-05:00//நசரேயன் said... நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கிய...//நசரேயன் said... <BR/>நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கியா, இப்படித்தான் கொடும் பாவி எரிக்க கத்து கிட்டாங்களா?<BR/>//<BR/><BR/>இஃகிஃகி! நாம செஞ்சது எல்லாம் சூந்துதானுங்கோ...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87388432260115454762008-12-30T11:43:00.000-05:002008-12-30T11:43:00.000-05:00நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கியா, இப்படித்தான் கொ...நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கியா, இப்படித்தான் கொடும் பாவி எரிக்க கத்து கிட்டாங்களா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com