tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6170549290409594356..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64599049823399293202009-07-09T14:46:32.202-04:002009-07-09T14:46:32.202-04:00Senthi Said
//அப்படியே இன்னும்ம் கொஞ்ச கெழக்கால வ...Senthi Said <br />//அப்படியே இன்னும்ம் கொஞ்ச கெழக்கால வந்தீங்கனா நம்மூர் புத்தரச்சல் நா<br /><br />புத்தரச்சல் தெரியாமைங்களா !! ஈஸ்வரன் கோவில்க்கு அடிக்கடி வருவம்ங்க !rathinamurthyhttps://www.blogger.com/profile/06525095556564714577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-369832001041896892009-07-09T14:42:48.649-04:002009-07-09T14:42:48.649-04:00//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம...//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்...<br /><br />ஓஹோ ..அப்டிங்களா !! ரொம்ப சந்தோசம் :)rathinamurthyhttps://www.blogger.com/profile/06525095556564714577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55180086872427871192009-07-09T07:24:59.495-04:002009-07-09T07:24:59.495-04:00//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம...//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்... //<br /><br />அப்படியே இன்னும்ம் கொஞ்ச கெழக்கால வந்தீங்கனா நம்மூர் புத்தரச்சல் நாசெந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64589957327975158842009-07-09T07:00:12.542-04:002009-07-09T07:00:12.542-04:00//rathinamurthy said...
anna,
vanakkam nga..namma...//rathinamurthy said... <br />anna,<br />vanakkam nga..namma oor palladam pakkam elavanthi nga..namma oor tamizla netla padikka romba santhosama irunthathu nga..<br /><br />rathina<br />//<br /><br />இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79245173147559906102009-07-09T06:19:13.477-04:002009-07-09T06:19:13.477-04:00anna,
vanakkam nga..namma oor palladam pakkam elav...anna,<br />vanakkam nga..namma oor palladam pakkam elavanthi nga..namma oor tamizla netla padikka romba santhosama irunthathu nga..<br /><br />rathinarathinamurthyhttps://www.blogger.com/profile/06525095556564714577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20793363211374061562009-07-05T22:50:20.914-04:002009-07-05T22:50:20.914-04:00//செந்தில் said...
அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது...//செந்தில் said... <br />அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது ஆன அவர் பொறந்தது வளந்தது எல்லாம் கோயமுத்துருங்க.<br />அவரோட அப்பா அம்மா இப்ப அங்க தான் இருக்காங்களாம் அவங்க அப்பா பேரு சுப்பிரமணியன்<br />என்கூட ஸ்கூல் ல படிச்சவங்க பிரபு (சும்மா நெடு நெடுன்னு இருப்பாரு),ரவிச்சந்திரன்,சந்தீப் அப்படின்னு மூணு பெற எனக்கு தெரியும் உங்களுக்கு தெரியுதா ?<br />//<br /><br />அடச்சே... யாருங்க அது? அவங்க வீடு எங்கன்னு கேளுங்க? எங்க வீடு ரொட்டிக்கடை கிருஷ்ணன்(சுப்பு) அய்யாவிங்க வீட்டுக்குப் பக்கம்... இப்ப அங்க ஒரு மளிகைக் கடை இருக்கு....<br /><br />கணக்குப் பிள்ளை மகன் இரவி தெரியுமான்னு கேளுங்க அவருக்கு?? அவனும் நானும் ஒரு வகுப்பு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39699781270528965832009-07-03T14:26:10.366-04:002009-07-03T14:26:10.366-04:00அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது ஆன அவர் பொறந்தது வள...அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது ஆன அவர் பொறந்தது வளந்தது எல்லாம் கோயமுத்துருங்க.<br />அவரோட அப்பா அம்மா இப்ப அங்க தான் இருக்காங்களாம் அவங்க அப்பா பேரு சுப்பிரமணியன்<br />என்கூட ஸ்கூல் ல படிச்சவங்க பிரபு (சும்மா நெடு நெடுன்னு இருப்பாரு),ரவிச்சந்திரன்,சந்தீப் அப்படின்னு மூணு பெற எனக்கு தெரியும் உங்களுக்கு தெரியுதா ?செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33874948886714624032009-07-03T05:42:40.228-04:002009-07-03T05:42:40.228-04:00@@கதிர்
@@Karthikeyan G
@@தீப்பெட்டி
@@ ச.செந்தி...@@கதிர் <br />@@Karthikeyan G <br />@@தீப்பெட்டி<br />@@ ச.செந்தில்வேலன் <br /><br />நன்றி மக்களே!<br /><br />@@செந்தில் <br /><br />அவர் யார்னு சித்த சொல்லுங்க!<br /><br />//பாலா... said... <br />நல்ல கதையா இருக்கே! பாரதியார் காக்கை குருவி எங்க சாதின்னு பாடினது இதானா? மனுசன் காக்கா புடிக்கிறான், குருவி மனுசன மாதிரி ஏமாத்துது?<br />//<br /><br />பாலாண்ணே, வணக்கம்! நல்ல சுகம்தானே?<br /><br />@@பிரியமுடன் பிரபு <br /><br />வாங்க பிரபு, தெரியும்....<br /><br />@@சின்ன அம்மிணி <br /><br />நம்மூர் அம்மணி, நன்றிங்க!<br /><br />//பட்டிக்காட்டான்.. said... <br />எனுங்னா நம்மூர்க்கு பக்கத்துல ஒரு வேலுரூ இருக்குதுங்களா..?<br />//<br /><br />ஆமுங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38347610003503528282009-07-02T21:31:18.708-04:002009-07-02T21:31:18.708-04:00//உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவி...//உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..." //<br /><br />கடைசீல ஒரு திருப்பம் வைச்சுப்போட்டீங்க பாருங்க, நெம்ப நல்லா இருந்துச்சுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30148740673800336702009-07-02T21:09:40.048-04:002009-07-02T21:09:40.048-04:00////
குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக...////<br />குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா பவ்யமா, "அய்யா, என்ன இப்படிக் கேட்டுப் போட்டீங்க? இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..." <br />///<br /><br />அட ?????????priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25295509222603546842009-07-02T21:09:09.279-04:002009-07-02T21:09:09.279-04:00அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன், இந்த ஊர்...அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன், இந்த ஊர் இருக்குற இடத்துல தன்னோட வாகனமான மயிலை விட்டு இறங்கி தன்னோட வேலையும் நட்டு வச்சுட்டு, சுத்து பத்து கிராமத்தைச் சேந்தவிகளுக்கு அருள் பாவிச்சதாகவும், அதனாலதான் இந்த ஊருக்கு வேலூர்னு பேர் வந்ததாகவும் ஒரு ஐதீகம்.<br /><br />/////<br />அண்ணே<br />எங்க ஊர் (பொத்தனூர்-நாமக்கல் மாவட்டம்)பக்கத்துல வேலுர் ஒன்று இருக்கு(பரமத்தி வேலூர்னு சொல்லுவாய்க) தெரியுமா?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4662118923517762922009-07-02T21:04:52.727-04:002009-07-02T21:04:52.727-04:00///
மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட...///<br />மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி, கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு, சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊருகளுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊருதான் வேலூர்.<br />///<br /><br />அண்ணே இந்த ஊரெல்லாம் எந்த நாட்டுல இருக்கு<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6418567282258173362009-07-02T18:35:25.971-04:002009-07-02T18:35:25.971-04:00எனுங்னா நம்மூர்க்கு பக்கத்துல ஒரு வேலுரூ இருக்குது...எனுங்னா நம்மூர்க்கு பக்கத்துல ஒரு வேலுரூ இருக்குதுங்களா..?Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65988590258704374102009-07-02T13:55:26.771-04:002009-07-02T13:55:26.771-04:00அப்படீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்.....
யாருங்க அவரு? என்ன...அப்படீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்.....<br />யாருங்க அவரு? என்னைத் தெரியுமான்னு கேளுங்க.... மணிவாசகம், மணிவாத்தியார் மாணவன். ஸ்ரீராம், பரமசிவன், கணேசன், சோடாக்கடை சுப்பு, ரொட்டிக்கடை சுப்பு எல்லாம் என் நண்பர்கள்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82419620904636188022009-07-02T13:49:20.919-04:002009-07-02T13:49:20.919-04:00வணக்கம். எனது அறைத் தோழர்(room mate) ஊர் அது தானுங...வணக்கம். எனது அறைத் தோழர்(room mate) ஊர் அது தானுங்க .அவர் நீங்க இப்படி எழுதிருக்கரத ஆச்சரியமா கேட்டார்.இப்போ சந்தையே இல்லேன்னு ரொம்ப வருத்தமாக சொன்னாருங்க அப்படீங்களா ?செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87217811590760946232009-07-02T12:58:28.630-04:002009-07-02T12:58:28.630-04:00நல்ல கதையா இருக்கே! பாரதியார் காக்கை குருவி எங்க ச...நல்ல கதையா இருக்கே! பாரதியார் காக்கை குருவி எங்க சாதின்னு பாடினது இதானா? மனுசன் காக்கா புடிக்கிறான், குருவி மனுசன மாதிரி ஏமாத்துது?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46954846208059633602009-07-02T10:49:39.179-04:002009-07-02T10:49:39.179-04:00அண்ணாச்சி, நாகா சொன்ன மடத்துக்குளத்துப் பய நான் தா...அண்ணாச்சி, நாகா சொன்ன மடத்துக்குளத்துப் பய நான் தான்.. <br /><br />ஜோரா நம்மூரப் பத்தி எழுதியிருக்கீங்க.. <br /><br />சந்தை பேரம் அட்டகாசம்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11903153204289523252009-07-02T10:22:15.626-04:002009-07-02T10:22:15.626-04:00//கதிர் said...
மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி ...//கதிர் said... <br />மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி கலா நிலையம் ஸ்கூல்...<br />//<br /><br />ஆமாங்க, சுகந்தி கொட்டாய்ல திருட்டு ஆட்டு முழியோட ஒருத்தரைக் கண்ட ஞாவகம் வருது...இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23910265724637073372009-07-02T10:09:47.919-04:002009-07-02T10:09:47.919-04:00அப்பறொம் நம்ம மடத்துக்கொளத்துல இருந்து ஒருத்தரு se...அப்பறொம் நம்ம மடத்துக்கொளத்துல இருந்து ஒருத்தரு senthilinpakkangal.blogspot.com இங்க வ்ந்து நம்முளுக்கு தமிழ் சொல்லித்தர்ராரு.. எங்க போனாலும் நம்மூர்காரவிங்களப் பாத்தா எனக்கு அம்புட்டு சந்தோசம். இன்னக்கி உங்க வூட்டுல பளமயாடினதுல இன்னியிம் பயங்கர சந்தோசம்.. :)நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88271758081734733122009-07-02T09:49:39.618-04:002009-07-02T09:49:39.618-04:00கதிரண்ணா நம்முளுக்கு உடன்பேட்ட கெவுருமெண்டைஸ்கூலு....கதிரண்ணா நம்முளுக்கு உடன்பேட்ட கெவுருமெண்டைஸ்கூலு.. நம்ம அண்ணம்புள்ள இப்பொ உங்க பள்ளிக்கூடத்துலதாம்படிக்குது :)நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60210148237455285422009-07-02T09:47:26.714-04:002009-07-02T09:47:26.714-04:00உங்களோட மின்னஞ்சல் அனுப்புங்க.. என்னோடது ktnagu@gm...உங்களோட மின்னஞ்சல் அனுப்புங்க.. என்னோடது ktnagu@gmail.comநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16148635730388721322009-07-02T09:45:10.647-04:002009-07-02T09:45:10.647-04:00மணீண்ணா, உங்கள நானு நெம்ப நாளாவே படிச்சுட்டு இருக்...மணீண்ணா, உங்கள நானு நெம்ப நாளாவே படிச்சுட்டு இருக்கறேன், நம்மொ தமிளு கொஞ்சூண்டு தடுமாறுங்கறதுனால, இப்பத்தானுங்க எளுதவே ஆரம்பிச்சுருக்கறங். இன்னக்கி உங்க வேலூரு சந்தயப் பாத்ததும் அது அடங்காம வெளிய வந்துருச்சுங்க.. பெறகால சும்மா இருக்கையில நம்ம வூட்டுக்கும் வந்து பளமையாடிட்டுப் போங்க..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70961104668733336202009-07-02T09:38:46.326-04:002009-07-02T09:38:46.326-04:00மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி கலா நிலையம் ஸ்கூல...மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி கலா நிலையம் ஸ்கூல்...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87290320375822542712009-07-02T09:27:15.130-04:002009-07-02T09:27:15.130-04:00அப்படிப்போடுங்க.... நம்ம பசங்க எல்லாம் அங்கதான இரு...அப்படிப்போடுங்க.... நம்ம பசங்க எல்லாம் அங்கதான இருக்காங்க... பாபு, பிரகாசு, பாலான் எல்லாரும்.... எங்க சின்னம்மாவிங்க தோட்டம் அங்க் இருக்குது.... பள்ளபாளையம் பிரிவுல... எலைய முத்தூர் பிரிவுல நரிக்கல்பட்டி சின்னம்மாவிங்க தோட்டமிருக்குது... போடிபட்டில நெறைய கூட்டாளிக....இஃகிஃகி!<br /><br />நானு ஒன்னாம் போற அந்தியூரு... தளி-கோமங்கலம் வண்டி....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10999840079261588152009-07-02T09:23:54.737-04:002009-07-02T09:23:54.737-04:00நம்முளுக்கு உடம்பேட்டக்கி தெக்கால திருமூத்திசாமி ம...நம்முளுக்கு உடம்பேட்டக்கி தெக்கால திருமூத்திசாமி மல போற வளீல எலயமுத்தூர் பிரிவுங்கோ..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.com