tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6043984238772002455..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43773707252158206092009-08-20T20:17:34.761-04:002009-08-20T20:17:34.761-04:00அனைவருக்கும் நன்றிங்க!<b><br />அனைவருக்கும் நன்றிங்க! </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59563412559571409692009-08-20T17:03:16.628-04:002009-08-20T17:03:16.628-04:00இங்க ரொம்ப பேரு ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தா...இங்க ரொம்ப பேரு ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள்னு சொல்லிருக்காங்க...<br /><br />ஒட்டக்கூத்தரும் கம்பரும் எங்க சோழ நாட்டுக்காரவுங்க...எங்க ஊர்ல ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்னு சொல்றது தான் பழக்கம்....அதனால நாங்க தான் சரி :0)))<br /><br />பாண்டியர்கள், தொண்டை மண்டலத்தார், நடு நாட்டார் சொல்வது எல்லாம் தள்ளுபடி செய்யப்படுகிறது :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79308733166319552912009-08-20T17:00:26.816-04:002009-08-20T17:00:26.816-04:00பதிலுக்கு ரொம்ப நன்றி தல :0))பதிலுக்கு ரொம்ப நன்றி தல :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86178754926487419802009-08-20T13:45:29.817-04:002009-08-20T13:45:29.817-04:00நானும் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்...நானும் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்பாள்" அப்படின்னு தான் கேள்வி பட்டிருக்கேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35318577109417477602009-08-19T21:33:05.153-04:002009-08-19T21:33:05.153-04:00ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்பாள்னுதான் நா...ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத் தாப்பாள்னுதான் நான் கேள்விப்பட்டிருக்கேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37095416338618397482009-08-19T20:46:02.647-04:002009-08-19T20:46:02.647-04:00நல்லா விளக்கமா சொல்லரீங் போங். ரொம்ப நன்றிங்கோவ்.நல்லா விளக்கமா சொல்லரீங் போங். ரொம்ப நன்றிங்கோவ்.நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20920240027940120972009-08-19T14:26:41.675-04:002009-08-19T14:26:41.675-04:00நல்லா இருக்கு ... தொடருங்கநல்லா இருக்கு ... தொடருங்க- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44217304099409144992009-08-19T14:15:31.093-04:002009-08-19T14:15:31.093-04:00ஓ இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா? நான் என்னமோ இந்தா...ஓ இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா? நான் என்னமோ இந்தாளு பாட்டுக்கு இரட்டை தாழ் (நீங்க நினைக்குற double meaning இல்ல ..நான் சொல்ல வந்தது இரு அர்த்தங்கள்) கொண்ட அர்த்தம் இருக்குமுன்னு நெனச்சேன்.<br />அற்புதமான விளக்கத்துக்கு நன்றி.<br /><br />-வெங்கிVenkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91430712245468447612009-08-19T13:33:54.474-04:002009-08-19T13:33:54.474-04:00நல்லா உட்காந்து திண்ணு பாட்டு பாடிட்டு இருந்திருக்...நல்லா உட்காந்து திண்ணு பாட்டு பாடிட்டு இருந்திருக்காங்க. அதேதான் இன்னைக்கும் சில புலவர்கள் பண்றாங்க போல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82815510902794049302009-08-19T08:43:42.870-04:002009-08-19T08:43:42.870-04:00//சமுதாயத்திலே, பிறழ்தலும் திரிதலும் மருவுதலும் இய...//சமுதாயத்திலே, பிறழ்தலும் திரிதலும் மருவுதலும் இயல்பே.//<br />எமதூர் அருகிலுள்ள ஊர்கள் இவ்வாறு திரிந்துள்ளது.<br />'பெருநெற்குன்றம்' தற்போது 'பென்னக்கோணம்'<br />'பெரும்புதூர்' தற்போது 'பெருமத்தூர்'<br />வாகையூர்' தற்போது 'வாவூர்'.<br />இன்னும் பல.<br /><br />அதற்கு காரணமாய் தாங்கள் கொடுத்த விளக்கம் <br />//மருவுதலுக்குக் காரணம் வெகுளித் தன்மையும், பாமர இயல்புமென்க. பிறழ்தலுக்குக் காரணம் அதன் மூலம் தெரியாமையும் மறைதலும் என்க!//<br />அருமை நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48631244200278281172009-08-19T07:02:30.954-04:002009-08-19T07:02:30.954-04:00மக்களே, அனைவருக்கும் நன்றி; இன்னைக்கு நித்திரை கொஞ...மக்களே, அனைவருக்கும் நன்றி; இன்னைக்கு நித்திரை கொஞ்சம் அதிகமாயிட்டது; ஓட்டத்துல இருக்கேன், மாலை சந்திப்போம்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61784837975606084462009-08-19T06:36:21.254-04:002009-08-19T06:36:21.254-04:00// ‘வாடு எக்கசக்காலு மாட்லாடுத்தாடு’, ‘நூவு எக்கசக...// ‘வாடு எக்கசக்காலு மாட்லாடுத்தாடு’, ‘நூவு எக்கசக்கா கெலித்து’ என மற்ற மொழிகளிலும் அதே பொருளில் காணலாம்.//<br /><br />அட ஆமால்ல.. இது தெரியாம இத்தன நாளு இருந்துட்டேனப்பா. <br /><br />நன்றி நண்பா தங்களின் தெலிவூட்டலுக்குக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36430772965253614452009-08-19T06:00:59.393-04:002009-08-19T06:00:59.393-04:00அதே அருமையான் விளக்கங்கள்அதே அருமையான் விளக்கங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71237310299449279522009-08-19T00:47:11.857-04:002009-08-19T00:47:11.857-04:00அறிய தகவலை எளிமையாக சொல்லி விளக்கியிருக்கீங்க...நன...அறிய தகவலை எளிமையாக சொல்லி விளக்கியிருக்கீங்க...நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62233972466221094762009-08-19T00:08:44.371-04:002009-08-19T00:08:44.371-04:00இதென்னங்க. இந்த ஒட்டக்கூட்தரு நேத்து கம்பர் கூட கோ...இதென்னங்க. இந்த ஒட்டக்கூட்தரு நேத்து கம்பர் கூட கோச்சுகிட்டு எழுதுன ராமாயணத்த கெடாசினாரு. இன்னைக்கு புகழேந்திப் புலவர உள்ள தூக்கி போட்டாரு. வில்லங்கமான மனுசன் போலயே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81561467763956764872009-08-19T00:07:13.517-04:002009-08-19T00:07:13.517-04:00//எக்கச்சக்கமான//
இதுக்கு நான் இதுவரைக்கும் "...//எக்கச்சக்கமான//<br />இதுக்கு நான் இதுவரைக்கும் "அதிகமான" என்று அர்த்தம் கொண்டிருந்தேன்<br /><br />நன்றி மாப்பு<br /><br /><br />//சிங்கம் போன்றதொரு வீரனாகிய மன்னன் குலோத்துங்கன் வர, உன் தாமரை போன்ற கைகள் தானாக வலியச் சென்று//<br /><br />ஏன் மாப்பு...?<br /><br />சிங்கத்த எப்படி... தாமரை போன்ற கை..<br />இஃகி இஃகிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44477522580796623832009-08-18T23:30:51.216-04:002009-08-18T23:30:51.216-04:00ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் விடயம் சுவையாக எ...ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் விடயம் சுவையாக எழுதப்பட்டு உள்ளது, நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29787883194916408562009-08-18T23:03:57.643-04:002009-08-18T23:03:57.643-04:00தம்பி மணி:
அருமையான இலக்கிய தகவலை எளிமையாக எழுதியத...தம்பி மணி:<br />அருமையான இலக்கிய தகவலை எளிமையாக எழுதியதற்கு நன்றி.<br /><br />ஒட்டக்கூத்தர் படைத்த நூல்கள்:<br />இராமாயணம் உத்தரகாண்டம், ஈட்டியெழுபது எழுப்பெழுபது, அண்டத்துப்பரணி, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்கன்கோவை, தக்கயாகப்பரணி. (தகவல்-அபிதான சிந்தாமணி)naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90801267078111758582009-08-18T22:02:41.973-04:002009-08-18T22:02:41.973-04:00Proto-South Dravidian : *ekasak-
Meaning : confus...Proto-South Dravidian : *ekasak-<br /><br />Meaning : confusion [onom.]<br /><br />Tamil : ekkaccakkam<br /><br />Tamil meaning : confusion, disorder, irregularity, awkward predicament<br /><br />Tamil derivates : ekattāḷi, ekattāḷam mockery, jest, ridicule (< Te.)<br /><br />Malayalam : ekkaccakkam, ekkaccakku<br /><br />Malayalam meaning : confusion, doubt<br /><br />Kannada : ekkasakka, ekkasekka<br /><br />Kannada meaning : confusion, doubt, perverseness; ridicule, mockery, a joke<br /><br />Kannada derivates : eksukya, egaciga, ekkatāḷi, egatāḷa, egatāḷi ridicule, mockery, jest; ekkarisu to make faces at, mock, deride<br /><br />Tulu : ekkụsakkụ, ekkacakka, ekkasakka<br /><br />Tulu meaning : confusedly, indiscriminately<br /><br />Number in DED : 0767பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15535933898672811902009-08-18T21:16:47.741-04:002009-08-18T21:16:47.741-04:00இப்படி நிறைய மாறி இருக்கு
"சோழியன் குடுமி சும...இப்படி நிறைய மாறி இருக்கு<br />"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா" என்பது<br />"சோழியன் குடுமி சும்மா ஆடுமா" என்று சொல்வார்கள்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com