tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6014254735443547306..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: என்னா இழவுடா இது?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68787074518086950342009-04-04T07:28:00.000-04:002009-04-04T07:28:00.000-04:00//பாலா... said... அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்...//பாலா... said... <BR/>அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா?<BR/>//<BR/><BR/>வாங்க பாலாண்ணே! நல்ல கேள்வி!!<BR/><BR/><B><BR/>கண்ணீர் வடிப்பதுங்றது வேற, அழுதல்ங்றது வேறங்க அண்ணே!<BR/><BR/>மெய்ப்பாடு எட்டுங்க. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை இதெல்லாம். இதுல எது ஒன்னுக்கும் கண்ல இருந்து நீர் வெளிப்படலாம். </B>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78413284294163361892009-04-04T01:35:00.000-04:002009-04-04T01:35:00.000-04:00அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழு...அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90149020922296171122009-04-03T22:05:00.000-04:002009-04-03T22:05:00.000-04:00திண்ணைக்கு வந்த அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்!!!...திண்ணைக்கு வந்த அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72685787455606562122009-04-03T17:54:00.001-04:002009-04-03T17:54:00.001-04:00அண்ணே எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராதுஅண்ணே எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67268056768761160452009-04-03T17:54:00.000-04:002009-04-03T17:54:00.000-04:00//thevanmayam said... போன வாரங்கள்லே, எத்துனை வகைய...//thevanmayam said... <BR/>போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!///<BR/><BR/>நாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி!<BR/>//<BR/><BR/>வாங்க மருத்துவர் ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54594007608392576492009-04-03T17:37:00.000-04:002009-04-03T17:37:00.000-04:00இப்படி பல வகையான அழுகைகள் இருக்குன்னு சொல்லி எங்கள...இப்படி பல வகையான அழுகைகள் இருக்குன்னு சொல்லி எங்கள அழ வச்சிடிங்களேவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42094609169306530432009-04-03T17:04:00.000-04:002009-04-03T17:04:00.000-04:00ரொம்ப நல்லாயிருக்குங்க!ரொம்ப நல்லாயிருக்குங்க!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68396274101644868762009-04-03T12:52:00.000-04:002009-04-03T12:52:00.000-04:00கணக்கப்பிள்ளை நான் படிச்சது BA history. எனக்கு கணக...கணக்கப்பிள்ளை நான் படிச்சது BA history. எனக்கு கணக்கு தெரியாது சொல்லிப்புட்டேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12223347420586062122009-04-03T11:33:00.000-04:002009-04-03T11:33:00.000-04:00//Mahesh said... அது என்ன எளவோ போங்க...//எந்த ஊர்ல...//Mahesh said... <BR/>அது என்ன எளவோ போங்க...<BR/><BR/>//<BR/><BR/>எந்த ஊர்ல இருக்கீங்க மகேசு அண்ணே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13192832058106265602009-04-03T11:28:00.000-04:002009-04-03T11:28:00.000-04:00//Mahesh said... மணியாரே... ஆனா பரவலா post பதிவுன்...//Mahesh said... <BR/>மணியாரே... <BR/><BR/>ஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது. <BR/>//<BR/><BR/>பழமைபேசி said... <BR/>//குறும்பன் said... <BR/>இந்த இடுகைய படிச்சதுல என்ன தெரிஞ்சுதுன்னா எல்லோரும் இடுகைக்கும் பதிவுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளார்கள். <BR/>பழமைபேசிக்கு(ம்) தெரியலையா? <BR/><BR/>இடுகை - post<BR/>பதிவு - blog<BR/>//<BR/><BR/>post - பதிவு, இடுகை<BR/>blog - வலைப்பூ<BR/><BR/>March 29, 2009 4:03 PM <BR/>குறும்பன் said... <BR/>தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் உள்ளதல்லவா? முதலில் அதை சூடான பதிவுகள் என குறிப்பிட்டார்கள், பின்னர் பலர் அத்தவறை சுட்டிக்காட்டியவுடன் மாற்றிவிட்டார்கள். <BR/>தமிழ்மணத்தின் முகப்பு menu வில் இடுகைகள், பதிவுகள் என இருக்கும். <BR/><BR/>blog - வலைப்பூ, வலைப்பதிவு<BR/><BR/>மக்கள் postக்கும் blogக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாற கூடாது (பலர் தடுமாறினர்) என்பதால் இப்பெயர் முறையை கொண்டுவந்தனர்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16954330781615513932009-04-03T11:23:00.000-04:002009-04-03T11:23:00.000-04:00மணியாரே... ஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப...மணியாரே... <BR/><BR/>ஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது. <BR/><BR/>பின்னூட்டத்துல எல்லாம் "நல்ல பதிவு"ன்னுதான் வருது...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59726592352333232262009-04-03T11:08:00.000-04:002009-04-03T11:08:00.000-04:00//இராகவன் நைஜிரியா said... // வாங்க ஐயா! வணக்கம்!!...//இராகவன் நைஜிரியா said... <BR/>// வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, //<BR/><BR/>திரும்பவும் தப்பு...<BR/><BR/>என்னோட இடுகையைப் பாத்திட்டு?<BR/>//<BR/><BR/>தப்புதானுங்க... ஆனாலும் சமாளிக்க இடம் இருக்கு.... ப்திவைப் பார்த்துட்டுன்னா, blogஐப் பார்த்திட்டுன்னு கூட பொருள் கொள்ளலாம்...<BR/><BR/>ஆனா, நான் பிழை விட்டது உண்மை...இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53653347517543495712009-04-03T11:06:00.000-04:002009-04-03T11:06:00.000-04:00//இராகவன் நைஜிரியா said... / அந்த அபராதத் தொகையை வ...//இராகவன் நைஜிரியா said... <BR/>/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?/<BR/><BR/>=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..<BR/><BR/>உதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால் <BR/>24/300 x 24 = 1.92<BR/><BR/>(1+2+3+.....24) = 300 என்பது சரிதானே?<BR/>//<BR/><BR/>ஐயா, கலக்கீட்டீங்க!! கணக்கு ஆய்வாளர்களுக்கெல்லாம் மேலாளர்ங்றது நீரூபணம் ஆயிடுச்சுங்கோ!! வாழ்த்துகள்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69263701140781477192009-04-03T10:34:00.000-04:002009-04-03T10:34:00.000-04:00தமிழிஷில் ஓட்டு போட்டாச்சுங்க..தமிழ் மணத்திலும் ஓட...தமிழிஷில் ஓட்டு போட்டாச்சுங்க..<BR/><BR/>தமிழ் மணத்திலும் ஓட்டு போட்டாச்சுங்கஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17163811322244750902009-04-03T10:33:00.000-04:002009-04-03T10:33:00.000-04:00// தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... //ஐயா எ...// தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... //<BR/><BR/>ஐயா என்ன ஆச்சு உங்களுக்கு.. அது தமிலீசு இல்லீங்க... தமிழிஷ்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24992686217969413712009-04-03T10:28:00.000-04:002009-04-03T10:28:00.000-04:00/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள்..../ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?/<BR/><BR/>=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..<BR/><BR/>உதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால் <BR/>24/300 x 24 = 1.92<BR/><BR/>(1+2+3+.....24) = 300 என்பது சரிதானே?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48401227964078092762009-04-03T10:17:00.000-04:002009-04-03T10:17:00.000-04:00// வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு,...// வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, //<BR/><BR/>திரும்பவும் தப்பு...<BR/><BR/>என்னோட இடுகையைப் பாத்திட்டு?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58699986719329187032009-04-03T09:54:00.000-04:002009-04-03T09:54:00.000-04:00//இராகவன் நைஜிரியா said... // blogக்குச் சொல்லுறது...//இராகவன் நைஜிரியா said... <BR/>// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//<BR/><BR/>உங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்?) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே <BR/>// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி!!//<BR/>அப்படின்னு போட்டு இருக்கீங்க..<BR/><BR/>குழப்பா இருக்குங்க.. எது சரி..<BR/>//<BR/><BR/>வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... ஆனா, என்னை நான் திருத்திகிடலை.... அவ்வ்வ்வ்....<BR/><BR/>நன்றிங்க ஐயா! இப்ப திருத்திட்டேன்.... இடுகைதான் சரி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39559337934985460652009-04-03T09:52:00.000-04:002009-04-03T09:52:00.000-04:00// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறத...// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//<BR/><BR/>உங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்?) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே <BR/>// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி!!//<BR/>அப்படின்னு போட்டு இருக்கீங்க..<BR/><BR/>குழப்பா இருக்குங்க.. எது சரி..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40158970166484548242009-04-03T09:44:00.000-04:002009-04-03T09:44:00.000-04:00அது என்ன எளவோ போங்க...அது என்ன எளவோ போங்க...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45517555810683964502009-04-03T09:03:00.000-04:002009-04-03T09:03:00.000-04:00திரும்பவும் கணக்கா? வுடுஜீட்!திரும்பவும் கணக்கா? வுடுஜீட்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5712172175310144612009-04-03T08:57:00.001-04:002009-04-03T08:57:00.001-04:00//அப்பாவி முரு said... கணக்குக்கு விடைதலா ஒன்னா???...//அப்பாவி முரு said... <BR/>கணக்குக்கு விடை<BR/><BR/>தலா ஒன்னா???<BR/><BR/>24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா???<BR/>//<BR/><BR/>இவ்வளவு சுலுவுல கணக்கா? வாயிற்காரர்கள் எடுத்துக் கொண்ட பாலைக் கவனத்தில் கொள்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8015615130205953532009-04-03T08:57:00.000-04:002009-04-03T08:57:00.000-04:00போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்ன...போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!///<BR/><BR/>நாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36852144927506998182009-04-03T08:56:00.000-04:002009-04-03T08:56:00.000-04:00கணக்குக்கு விடைதலா ஒன்னா???24 கதவு / 24 பொன் = தலா...கணக்குக்கு விடை<BR/><BR/>தலா ஒன்னா???<BR/><BR/>24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா???அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33310574362725340762009-04-03T08:54:00.000-04:002009-04-03T08:54:00.000-04:00ஐ நான் தான் பஸ்டு...ஐ நான் தான் பஸ்டு...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com