tag:blogger.com,1999:blog-4412327011095692815.post5579759108892219805..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்...பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76810386295454724602009-05-07T07:15:00.000-04:002009-05-07T07:15:00.000-04:00விளக்கம் நல்லாதானுங்கோ இருக்குது....!! ஆனா கொஞ்சம...விளக்கம் நல்லாதானுங்கோ இருக்குது....!! ஆனா கொஞ்சம் பெருசா இருக்குது...!! பரவால்லைங்கோவ்....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65140468227860403292009-05-06T22:24:00.000-04:002009-05-06T22:24:00.000-04:00அருமையான பதிவு.
தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.அருமையான பதிவு. <br />தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41673536050847833962009-05-05T16:22:00.000-04:002009-05-05T16:22:00.000-04:00நனவோடைன்னா என்னன்னு தெரியாது. "நல்ஒடை" ( L வடிவுல ...நனவோடைன்னா என்னன்னு தெரியாது. "நல்ஒடை" ( L வடிவுல முள்ளு இருக்கும். ஆட்டுக்கு அந்த காய உணவா கொடுப்பாங்க) இல்ல "நல்ல ஓடை" (கிரீக்) ன்னா தெரியும்......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68654583275959534482009-05-05T09:41:00.000-04:002009-05-05T09:41:00.000-04:00இதுக்கு தான் நான் கவிதையே எழுதுவதில்லைஇதுக்கு தான் நான் கவிதையே எழுதுவதில்லைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59041098987277543942009-05-04T18:23:00.000-04:002009-05-04T18:23:00.000-04:00//நீங்க தானே சந்தேகம் கேட்குறவுங்க பின்னாளில் அறி...//நீங்க தானே சந்தேகம் கேட்குறவுங்க பின்னாளில் அறிவாளி ஆகலாம்னு சொல்லி இருக்கீங்க!அதான்... இஃகி!//<br /><br />ஆமாங்க, ஆமாங்க!!<br /><br />//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி - இந்த வகைப்பாடெல்லாம் அவங்க மொழியுற கவியைப் பொறுத்ததுன்னு நினைக்குறேன்! //<br /><br />ஆமாங்க... நாம சித்திரகவி வகையில நிறைய எழுதியிருக்கோம்... இஃகிஃகி!!<br /><br />//ஆனா கவிதைன்னா என்ன என்பதற்கான பொது இலக்கணம் சொல்லுங்க//<br /><br />அதுலதாங்க வில்லங்கம். வரிகளை மடிச்சுப் போட்டா அது கவிதை ஆயிடுமான்னு பாயுறாரு பாலகுமாரன். நல்ல தமிழ்ல எழுதினா, அது கவிதை ஆயிடுமான்னு நிறையப் பேர் கொதிக்குறாங்க... உணர்ச்சிகளை லாவகமாச் சொல்லுறது கவிதைன்னா, அது உரைநடைலயுந்தான வருதுன்னு கொஞ்சம் பேர்... ஒரே குழப்பம்....<br /><br />//இலக்கணங்கள் இல்லாதது என்பதாலேயே புதுக்கவிதை எல்லாராலும் எளிதா கையாளப்படுது!<br />//<br /><br />தாய்த்தமிழில் உள் உணர்வைச் சொரிவது கவிதை!<br /><br />தாய்த்தமிழில் உள் எண்ணங்களை வடிப்பது நனவோடை!!<br /><br />நல்லாக் கவனிங்க, உணர்வுகளைச் சொரிவதுங்றது வேற, எண்ணங்களை வடிப்பது வேற. உணர்வுகள், எதோ ஒன்றினால் உண்டாக்கப்படுவது. நிலாவைப் பார்த்தவுடனே உங்களுக்கு உள்ளுணர்வு வெளிப்படலாம். அடுத்தவங்க துயரத்தைப் பார்த்து உணர்வுகள் வெளிப்படலாம்.<br /><br />எண்ணங்கள் அப்படி இல்ல. நீங்களா உட்கார்ந்து யோசிச்சா, அது அலை அலையாக் கிளம்பும்.<br /><br />இலக்கணம்ன்னா, ஒன்றின் தன்மை. ஆக, எந்த வரைமுறையும் இல்லாமத் தாய்த்தமிழ்ல வடிக்கிறதுங்ற இலக்கணத்துல வர்ற கவிதை புதுக்கவிதை. போதிச்சவர், காசி ஆனந்தன்.<br /><br />இஃகிஃகி, நாஞ்சொன்னேன் யாருகிட்டவும் இதைச் சொல்லிடாதீங்க, சரியா?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26129156261553010642009-05-04T12:22:00.000-04:002009-05-04T12:22:00.000-04:00// கயல் said... //
அகோ கயல்... சாயுங்காலம் விபரமா...// கயல் said... //<br /><br />அகோ கயல்... சாயுங்காலம் விபரமா பதில் போடுறேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79227584641340864632009-05-04T09:03:00.000-04:002009-05-04T09:03:00.000-04:00தெரியாத ஒரு வார்த்தைக்கு விளக்கம் கேட்க போயி, இப்ப...தெரியாத ஒரு வார்த்தைக்கு விளக்கம் கேட்க போயி, இப்போ தெரிஞ்சதா நினைச்சிகிட்டிருந்த வார்த்தைக்கு பொருள் தெரியாம போயிடுச்சு!உங்க ஆராய்ச்சி முடிவ சொல்லாமலே இடுகைய முடிச்சிட்டீங்க? ஆமா கடைசில கவிதைனா என்னங்க?? நீங்க தானே சந்தேகம் கேட்குறவுங்க பின்னாளில் அறிவாளி ஆகலாம்னு சொல்லி இருக்கீங்க!அதான்... இஃகி!<br /><br />சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி - இந்த வகைப்பாடெல்லாம் அவங்க மொழியுற கவியைப் பொறுத்ததுன்னு நினைக்குறேன்! ஆனா கவிதைன்னா என்ன என்பதற்கான பொது இலக்கணம் சொல்லுங்க ஆசானே! <br />இலக்கணங்கள் இல்லாதது என்பதாலேயே புதுக்கவிதை எல்லாராலும் எளிதா கையாளப்படுது!<br />இலக்கண வரம்புக்குள் மொழியப்படுவதே கவிதைனா அது மரபுக் கவிதை தானே?<br />பாதித்த விசயங்களை தமிழோடு ஒரு சேர மொழிவதும் கவிதையாகாதா?<br /><br />//<br />ஓய்வு ஒழிவு இன்றி<br />மூடுமந்திரம் ஓதி<br />அலையாய் அலைந்து<br />பின்னால்வர ஆட்சேர்த்து<br />உளம்கவர் வேடமிட்டு<br />மனங்கோணாப் பேச்சுப்பேசி<br />வினையாற்றுதல் யாதென<br />சிரத்தையுடன் எண்ணியதில்<br />ஒருநிலைக்கு வந்தாயிற்று,<br />வேண்டாம் அரசியல்!!! <br />//<br /><br />உங்க நனவோடை ரொம்ப நல்லா இருக்குங்க! இஃகிஃகி!!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35376507165719926532009-05-04T07:55:00.000-04:002009-05-04T07:55:00.000-04:00மகேசு வீட்டுக்குப் போனேனா.அவர் புலி பார்க்கப் போயி...மகேசு வீட்டுக்குப் போனேனா.அவர் புலி பார்க்கப் போயிட்டாராம்.<br /><br />http://www.xbhp.com/talkies/tourer/7016-destination-unknown.html<br /><br /><br />போட்டா புடிக்கிற பயகிட்டயெல்லாம் உங்களுக்கு என்ன சாகவாசம்ன்னு நெனச்சுகிட்டே வந்தேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41489326422075393842009-05-04T07:49:00.000-04:002009-05-04T07:49:00.000-04:00நதி எங்க எங்கேயோ ஓடி ஒரு நிலைக்கு வந்தாச்சு போல இர...நதி எங்க எங்கேயோ ஓடி ஒரு நிலைக்கு வந்தாச்சு போல இருக்குதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65365761027088970372009-05-04T06:10:00.000-04:002009-05-04T06:10:00.000-04:00//திகழ்மிளிர் said...
அருமை
May 4, 2009 1:19 AM
...//திகழ்மிளிர் said... <br />அருமை<br /><br />May 4, 2009 1:19 AM<br /><br /> <br /> குடந்தைஅன்புமணி said... <br />நனவோடைக்கு நல்ல விளக்கம்!<br />//<br /><br />வணக்கம் திகழ்மிளிர், அன்புமணியாரே!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10676388265460680112009-05-04T06:09:00.000-04:002009-05-04T06:09:00.000-04:00//எம்.எம்.அப்துல்லா said...
//சித்திரகவி, ஆசுகவி,...//எம்.எம்.அப்துல்லா said... <br />//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு //<br /><br />நீங்க என் மனசுக்குப் புடுச்ச கவிண்ணே :)<br />//<br /><br />ஆனா, நீங்க எங்க எல்லாருக்கும் பிடிச்ச அண்ணனுங்ண்ணே!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38602106318581294522009-05-04T02:47:00.000-04:002009-05-04T02:47:00.000-04:00//பாலா... said...
இந்த பெருசுங்க படுத்தற பாடு தாங...//பாலா... said... <br />இந்த பெருசுங்க படுத்தற பாடு தாங்கல சாமி. இவிங்களே தான இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணுமின்னும் சொன்னது. மத்தபடி நல்ல விளக்கம். மனசுல தோணினத எனக்குப் பிடிச்சா மாதிரி சொல்றேன். அது கவிதையின்னா என்னா, கட்டுரையின்னா என்னா. உனக்கும் பிடிச்சிருக்கா. அவ்ளோதானே!<br />//<br /><br />ஆகா, வாங்க பாலாண்ணே! நறுக்ன்னு சொல்லி அசத்திட்டீங்க... சபாசு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66961121609072847722009-05-04T01:51:00.000-04:002009-05-04T01:51:00.000-04:00நனவோடைக்கு நல்ல விளக்கம்!நனவோடைக்கு நல்ல விளக்கம்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32784369754453557362009-05-04T01:19:00.000-04:002009-05-04T01:19:00.000-04:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20141533986912843442009-05-04T00:32:00.000-04:002009-05-04T00:32:00.000-04:00//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு //
...//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு //<br /><br />நீங்க என் மனசுக்குப் புடுச்ச கவிண்ணே :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86701866738945492832009-05-03T23:52:00.000-04:002009-05-03T23:52:00.000-04:00/பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின்.../பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் பாங்கினில், காலம், இடம் இவற்றினைப் பொருட்படுத்தாமல், மனதில் உள்ள எண்ணங்களை அலை அலையாகக் கிளப்பிவிடப்பட்ட நிலையில், நல்ல சொற்கள் கொண்டு வடிமைப்பது நனவோடை (Stream of Consciousness)!". என்னோட மனசுல எப்பிடி, அலை அலையாக் கெள்ம்புதுன்னு பாருங்க சித்த!/<br /><br />இந்த பெருசுங்க படுத்தற பாடு தாங்கல சாமி. இவிங்களே தான இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணுமின்னும் சொன்னது. மத்தபடி நல்ல விளக்கம். மனசுல தோணினத எனக்குப் பிடிச்சா மாதிரி சொல்றேன். அது கவிதையின்னா என்னா, கட்டுரையின்னா என்னா. உனக்கும் பிடிச்சிருக்கா. அவ்ளோதானே!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11047511428016241852009-05-03T21:45:00.000-04:002009-05-03T21:45:00.000-04:00//SUREஷ் said...
விளக்கங்கள் அறுமை
//
மருத்துவர்...//SUREஷ் said... <br />விளக்கங்கள் அறுமை<br />//<br /><br />மருத்துவர் ஐயா, வாங்க, வணக்கம்! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85356072425497666052009-05-03T21:44:00.001-04:002009-05-03T21:44:00.001-04:00//Mahesh said...
அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிம...//Mahesh said... <br />அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிமேத்தான் பெரியவங்க எதாவது பேரு கண்டுபுடிக்கோணும் :(<br />//<br /><br />அண்ணே வாங்க, அப்பிடியெல்லாம் இல்ல... நான் பதிவுலகத்தைப்பத்தி ஒன்னுமே சொல்லலை...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35669762710375636782009-05-03T21:44:00.000-04:002009-05-03T21:44:00.000-04:00விளக்கங்கள் அறுமைவிளக்கங்கள் அறுமைSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56404614073853585532009-05-03T21:16:00.000-04:002009-05-03T21:16:00.000-04:00நல்ல விளக்கம் !!
அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிம...நல்ல விளக்கம் !!<br /><br />அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிமேத்தான் பெரியவங்க எதாவது பேரு கண்டுபுடிக்கோணும் :(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com