tag:blogger.com,1999:blog-4412327011095692815.post5101652678144814419..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்காவில், தங்கமணி(Mrs) ஆசைமணி(Mistress) ஆனது எப்படி?!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73231839280194023312009-08-11T18:33:54.020-04:002009-08-11T18:33:54.020-04:00//சூர்யா said... //
எழுத்துப் பிழை கண்ணூ... யாரும...//சூர்யா said... //<br /><br />எழுத்துப் பிழை கண்ணூ... யாருமே சொல்லாமப் போயிட்டாங்க பாருங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89280100107435185562009-08-11T16:44:39.963-04:002009-08-11T16:44:39.963-04:00//
மணமாகாத இளைஞன்: குமரன் (Master)
மணமாகாத இளைஞை: ...//<br />மணமாகாத இளைஞன்: குமரன் (Master)<br />மணமாகாத இளைஞை: குமரி (Miss)<br />....<br />...<br />மனமானவள்: கண்ணாட்டி<br />மனமானவன்: கண்ணாளன்<br />//<br /><br />பழமையண்ணே.. குழப்பறமாதிரி இருக்குண்ணெ... <br /><br />ம'ன'மானவனா? ம'ண'மானவனா?சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18222521926538685472009-04-11T14:24:00.000-04:002009-04-11T14:24:00.000-04:00//கயல் said... This post has been removed by the a...//கயல் said... <BR/>This post has been removed by the author//<BR/><BR/>அட, அந்த மறுமொழிய நீக்கிட்டீங்களே பாவலரே? அதை வெச்சி பெரிய அளவுல, இடுகை மூலமாவே பதில் சொல்லலாம்னு இருந்தேனே?? சரி, மாட்டாமலா போய்டுவீங்க.... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74915120463717319902009-04-11T14:14:00.000-04:002009-04-11T14:14:00.000-04:00//savuccu said... ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர்...//savuccu said... <BR/>ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு நன்றி சொல்வதுதானே முறை! <BR/>மறந்து விட்டீர்களே!//<BR/><BR/>ஐயோ, அப்படியெல்லாம் சொல்லாதீக! நான் அனுதினமும் அவரை, அவரோட நூல்கள் மூலமா தொழுதுட்டு இருக்கேன்... தமிழன்னைக்கு சொல்ற வணக்கத்துல அவரும் அடக்கம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72853148711591039072009-04-11T13:54:00.000-04:002009-04-11T13:54:00.000-04:00ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு நன்றி...ஐயா தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு நன்றி சொல்வதுதானே முறை! <BR/>மறந்து விட்டீர்களே!சவுக்கடிhttps://www.blogger.com/profile/01467695955589088959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6624451886918738722009-04-11T13:26:00.000-04:002009-04-11T13:26:00.000-04:00This comment has been removed by the author.கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80594920193502464152009-04-11T11:54:00.000-04:002009-04-11T11:54:00.000-04:00/மணம் புரிந்தவன் கணவன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன.../மணம் புரிந்தவன் கணவன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப அதை மாத்தீட்டாங்களா அண்ணே?! /<BR/><BR/><BR/>மனைவியானவள் மணவாட்டின்னு சொன்னிங்களா, அதான் கணவனானவன தான் மணவாளன்னு சொல்றாங்களோன்னு கேட்டேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45728599029168044302009-04-11T10:17:00.000-04:002009-04-11T10:17:00.000-04:00// ஜோதிபாரதி said... நல்ல பதிவு!//நன்றிங்க!//பிரிய...// ஜோதிபாரதி said... <BR/>நல்ல பதிவு!<BR/>//<BR/><BR/>நன்றிங்க!<BR/><BR/>//பிரியமுடன் பிரபு said... <BR/>நல்ல பதிவு!<BR/>//<BR/><BR/>நன்றிங்க பிரபு. ஆனாப் பாருங்க, அடுத்தவங்களுதைப் படியெடுத்துப் போட்டா, அதுல இருக்குற பிழைகளும் கூடவே வந்து தொலைக்குது. அதான் பிரச்சினை. நல்ல இடுகைன்னு சொல்லப் பழகிகுங்க...சரியா? இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91800908071800667592009-04-11T10:12:00.000-04:002009-04-11T10:12:00.000-04:00நல்ல பதிவு!நல்ல பதிவு!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59817407848262812182009-04-11T10:09:00.000-04:002009-04-11T10:09:00.000-04:00//Ramesh said... Niraiyya varththaikalukku Porul v...//Ramesh said... <BR/>Niraiyya varththaikalukku Porul vilankikkonden mikka nandri,<BR/>//<BR/><BR/>அப்ப, அடிக்கடி வந்திட்டுப் போறது?!<BR/><BR/> <BR/>// கணினி தேசம் said... <BR/>அப்போ செல்வி... செல்வி'னு சொல்றாங்களே அப்பிடீன்னா என்னாப்பு ??<BR/>//<BR/><BR/>---------- Forwarded message ----------<BR/>From: பழமைபேசி <BR/><BR/>//கண்ணாலம் ஆகப்போகிறவர் திருநிறை செல்வன், திருநிறை செல்வி.<BR/>//<BR/> <BR/>ஆமாங்க ஐயா, ஒரே ஒரு தடவைதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. :-(<BR/><BR/><BR/>2009/4/10 வேந்தன் அரசு <BR/><BR/>கண்ணாலம் ஆகப்போகிறவர் திருநிறை செல்வன், திருநிறை செல்வி.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24289730293271879532009-04-11T10:05:00.000-04:002009-04-11T10:05:00.000-04:00//பாலா... said... அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும...//பாலா... said... <BR/>அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும் நீங்களும் பேசி முடிவுக்கு வந்து யார் அண்ணன்னு சொன்னா தேவலை.<BR/>//<BR/><BR/><B>அதுவா? அண்ணன் தேகப்பயிற்சி மூலமா, தினமும் 1000 கலோரி சக்தியை செலவழிச்சு, நல்ல இளங்காளை கணக்கா, மெருகேத்திட்டு வர்றாரு. அந்த குதூகலத்துல, எதோ சொல்றாரு... இதுதான் நிதர்சனம்! இஃகிஃகி!! </B>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41635414752041766192009-04-11T10:02:00.000-04:002009-04-11T10:02:00.000-04:00//பாலா... said... தகைமைசால்னு பயன்பாடு இருக்கே. அத...//பாலா... said... <BR/>தகைமைசால்னு பயன்பாடு இருக்கே. அது என்ன?//<BR/><BR/>தகமைன்னா, சீரிய வழியில் நடக்கும் குணம்ன்னு பொருள். ஆக, தகமைசால்ன்னா மேன்மை பொருந்திய.... <BR/><BR/>//மணவாளன்னு சொல்றதுக்கு கணவன்னு வருமா?<BR/>//<BR/><BR/>மணம் புரிந்தவன் கணவன்னுதான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப அதை மாத்தீட்டாங்களா அண்ணே?! <BR/><BR/>ஏன் கேக்குறேன்னா, இங்கெல்லாம் மணம் புரிந்தவன் தன் குழந்தைகளுக்குத் தகப்பன்ங்ற ரீதியில இருக்கு....அதான் கேட்டேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4932318277890072892009-04-11T09:58:00.000-04:002009-04-11T09:58:00.000-04:00//குடந்தைஅன்புமணி said... அரிய தகவல்களை அறியக்கொட...//குடந்தைஅன்புமணி said... <BR/>அரிய தகவல்களை அறியக்கொடுத்தற்கு நன்றி தோழரே!//<BR/><BR/>நீங்கெல்லாம் குடுக்குற ஒரு ஊக்கந்தான் காரணம்.<BR/><BR/>//pril 11, 2009 12:38 AM <BR/>கயல் said... <BR/>இத்தனை மதிப்படைச் சொற்கள் உண்டா தமிழில்? உபயோகப்படுத்தப்படாத பல சொற்களின் அர்த்தம் புரிந்தது!//<BR/><BR/>நல்லது!<BR/><BR/>//<BR/>'தவத்திரு குன்றக்குடி அடிகளார்' இவர உங்க வெள்ளச்சாமி மரியாதையா எப்படி அழைப்பார்? <BR/>//<BR/><BR/>His Holiness. Kundrakkudi Sirன்னுதேன்....<BR/><BR/>உங்களைச் சொல்றதானா,<BR/><BR/>Her Majesty, The Great Poet Kayalvizhiன்னு சொல்வான்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30982645421228037912009-04-11T09:23:00.000-04:002009-04-11T09:23:00.000-04:00நல்ல பதிவு!நல்ல பதிவு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63233117619216646332009-04-11T09:13:00.000-04:002009-04-11T09:13:00.000-04:00அப்போ செல்வி... செல்வி'னு சொல்றாங்களே அப்பிடீன்னா ...அப்போ செல்வி... செல்வி'னு சொல்றாங்களே அப்பிடீன்னா என்னாப்பு ??கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51314807653456993202009-04-11T08:22:00.000-04:002009-04-11T08:22:00.000-04:00Niraiyya varththaikalukku Porul vilankikkonden mik...Niraiyya varththaikalukku Porul vilankikkonden mikka nandri,Rameshhttps://www.blogger.com/profile/02223974867844649502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15248798085130245822009-04-11T07:56:00.000-04:002009-04-11T07:56:00.000-04:00//வாங்க, வணக்கம்! இது முன் மதிப்படைச் சொல்லுங்க. அ...//வாங்க, வணக்கம்! இது முன் மதிப்படைச் சொல்லுங்க. அதாவது, விளிக்கும் போது பெயருக்கு முன்னாடி சொல்றது.<BR/><BR/>அதே sir, பின் மதிப்படைச் சொல்லா வரும் போது ஐயாங்ற பொருள்ல வரும்ங்க.<BR/><BR/>Sir. Gopal Sir,<BR/><BR/>Dear Gopal Sir,<BR/><BR/>வயவர் கோபால் ஐயா,<BR/><BR/>அன்புடைய கோபால் ஐயா,//<BR/><BR/>இன்னொரு முக்கியமான விசயம். யார் இந்த கோபால்ன்னு கேட்டுத் தொல்லை பண்ணக்கூடாது சொல்லிபுட்டேன். கலகலப்ரியா, பாலாண்ணன், கயல், சீமாச்சு அண்ணன், தம்பி முருகேசுன்னு பல பேரு நமக்கு எதிரா கணைகளைத் தொடுக்க தயாரா இருப்பாங்க... அதான் இது ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2637016707354180962009-04-11T07:50:00.000-04:002009-04-11T07:50:00.000-04:00//குறும்பன் said... //Sir: வயவர்// sir ன்னா ஐயான்ன...//குறும்பன் said... <BR/>//Sir: வயவர்// sir ன்னா ஐயான்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.<BR/>//<BR/><BR/>வாங்க, வணக்கம்! இது முன் மதிப்படைச் சொல்லுங்க. அதாவது, விளிக்கும் போது பெயருக்கு முன்னாடி சொல்றது.<BR/><BR/>அதே sir, பின் மதிப்படைச் சொல்லா வரும் போது ஐயாங்ற பொருள்ல வரும்ங்க.<BR/><BR/>Sir. Gopal Sir,<BR/><BR/>Dear Gopal Sir,<BR/><BR/>வயவர் கோபால் ஐயா,<BR/><BR/>அன்புடைய கோபால் ஐயா,<BR/><BR/><BR/>நல்ல கேள்விங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2574276006525173192009-04-11T03:30:00.000-04:002009-04-11T03:30:00.000-04:00//Seemachu said... மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு...//Seemachu said... <BR/>மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு, சீமாச்சு பணிவன்புடன் எழுதியது.,<BR/><BR/>பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது. <BR/><BR/>விளக்கியதற்க்கு நன்றி...<BR/>//<BR/><BR/>வாங்க ஐயா வாங்க! படியெடுத்தா இதான் பிரச்சினை... அதுல இருக்குற தட்டெழுத்துப் பிழைகளும் கூடவே வந்திடுது....<BR/><BR/>//விளக்கியதற்க்கு//<BR/><BR/>விளக்கியதற்கு என்பதே சரி! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35924031699357329182009-04-11T02:36:00.000-04:002009-04-11T02:36:00.000-04:00அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும் நீங்களும் பேசி ம...அப்பிடியே நம்ம வயவர்.சீமாச்சுவும் நீங்களும் பேசி முடிவுக்கு வந்து யார் அண்ணன்னு சொன்னா தேவலை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42964485433105540472009-04-11T02:34:00.000-04:002009-04-11T02:34:00.000-04:00தேடாமலே அகராதி தொகுக்க முடியுது, தமிழ்மணம் புண்ணிய...தேடாமலே அகராதி தொகுக்க முடியுது, தமிழ்மணம் புண்ணியத்துல. ரொம்ப நன்றி. தகைமைசால்னு பயன்பாடு இருக்கே. அது என்ன? மணவாளன்னு சொல்றதுக்கு கணவன்னு வருமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70825563874417678612009-04-11T02:15:00.000-04:002009-04-11T02:15:00.000-04:00இத்தனை மதிப்படைச் சொற்கள் உண்டா தமிழில்? உபயோகப்பட...இத்தனை மதிப்படைச் சொற்கள் உண்டா தமிழில்? உபயோகப்படுத்தப்படாத பல சொற்களின் அர்த்தம் புரிந்தது! நன்றி!<BR/> 'தவத்திரு குன்றக்குடி அடிகளார்' இவர உங்க வெள்ளச்சாமி மரியாதையா எப்படி அழைப்பார்? ஒரு சந்தேகந்தேன்! இஃகி!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17207584328481422842009-04-11T00:38:00.000-04:002009-04-11T00:38:00.000-04:00அரிய தகவல்களை அறியக்கொடுத்தற்கு நன்றி தோழரே!அரிய தகவல்களை அறியக்கொடுத்தற்கு நன்றி தோழரே!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71629663346211060162009-04-10T22:37:00.000-04:002009-04-10T22:37:00.000-04:00//Sir: வயவர்// sir ன்னா ஐயான்னு நினைச்சிக்கிட்டு இ...//Sir: வயவர்// sir ன்னா ஐயான்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65039352952010264202009-04-10T21:55:00.000-04:002009-04-10T21:55:00.000-04:00மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு, சீமாச்சு பணிவன்பு...மாபெருந்தகை பழமைபேசி அண்ணனுக்கு, சீமாச்சு பணிவன்புடன் எழுதியது.,<BR/><BR/>பலவார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியது. <BR/><BR/>விளக்கியதற்க்கு நன்றி...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.com