tag:blogger.com,1999:blog-4412327011095692815.post458001176343330368..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): July 05, இலக்கிய வட்ட சொற்பொழிவு நாள்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81564890931626073512009-07-06T14:45:54.404-04:002009-07-06T14:45:54.404-04:00அண்ணே
// இதழியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வேறுப...அண்ணே<br /><br />// இதழியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வேறுபாடு?//<br /><br />இதழியல்- தமிழ், பத்திரிகை- வட மொழி சொல்னு சொல்ல வந்தேன் சரி அத விடுங்க. நான் தான் பெங்களூர் ல உங்காத்துட்டு இரவு ரொம்ப நேரம் கழிச்சு தூங்க போறதுனால பின்னூட்டம் அடிக்கறேன்னா நீங்க உடனே பதிலா போட்டு தாக்கறீங்க ம்ம் தொடரட்டும் தொடரட்டும் இந்த நேர வித்தியாசம் நம்மளுக்கு பயன்படுது போங்க ..! பழமை பேசி போன்ற கவிஞர்கள் வரவால் மெல்லத் தமிழ் இனி வாழும்.நன்றிண்ணேசெந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36146223950714576552009-07-06T14:18:28.968-04:002009-07-06T14:18:28.968-04:00வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42982228431624141312009-07-06T14:17:48.778-04:002009-07-06T14:17:48.778-04:00//தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவ...//தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல்//<br /><br />ஆமாம்... ஆனால் மிகச் சொற்பமே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36159599323666311032009-07-06T14:17:09.218-04:002009-07-06T14:17:09.218-04:00//செந்தில் said...
தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில்...//செந்தில் said... <br />தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில் ஈழத் தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல். இல்லை வழக்கம் போல் இதிலும் ?<br />நடராஜன் அய்யா அவர்களுக்கு சசிகலா கணவர் என்ற அறிமுகம் தேவையா ? அவர் அரசியல்வாதி,புதிய பார்வை ஆசிரியர் என்று அறியப் படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.பத்திரிக்கை தர்மம் வேண்டாம் அன்னைத் தமிழ் "இதழியல் அறம்" போதும்.சரி வர்றேனுங்.....<br />//<br /><br />வாங்க தம்பீ.... உண்மையிலேயே எனக்கு சசிகலா கணவர்ன்னு எழுதும் போது நெருடலாத்தான் இருந்தது.... மன்னிக்கவும்... இப்ப விபரம் கொடுத்து இருக்கீங்க...நன்றி...<br /><br />இதழியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வேறுபாடு? இதழிலும் அதே கர்மத்தைத்தான செய்யுறாங்க.... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-758320024384116172009-07-06T14:13:59.983-04:002009-07-06T14:13:59.983-04:00தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில் ஈழத் தமிழ் மக்களும்...தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில் ஈழத் தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல். இல்லை வழக்கம் போல் இதிலும் ?<br />நடராஜன் அய்யா அவர்களுக்கு சசிகலா கணவர் என்ற அறிமுகம் தேவையா ? அவர் அரசியல்வாதி,புதிய பார்வை ஆசிரியர் என்று அறியப் படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.பத்திரிக்கை தர்மம் வேண்டாம் அன்னைத் தமிழ் "இதழியல் அறம்" போதும்.சரி வர்றேனுங்.....செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81406153946436365692009-07-06T02:20:15.077-04:002009-07-06T02:20:15.077-04:00பழமைபேசி அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். விழா...பழமைபேசி அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். விழாவை பற்றி எந்த பதிவுகளும் இல்லையே என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது நீங்கள் தான் பெட்னாவின் சார்பில் அவர்களது நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர் என்று. உங்களின் சேவைக்கு எங்களது மனமார்ந்த நன்றி.<br /><br />பனிமலர்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81397097567323691822009-07-06T01:17:44.305-04:002009-07-06T01:17:44.305-04:00தொகுப்பு நன்றாக இருந்தது. குறிப்பு எடுத்ததையும் அள...தொகுப்பு நன்றாக இருந்தது. குறிப்பு எடுத்ததையும் அள்ளி விடுங்க. காத்திருக்கிறோம்.நடராஜன் அரசியலில் எப்படியோ... ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42758865704949655422009-07-05T22:58:21.700-04:002009-07-05T22:58:21.700-04:00தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா.தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா.ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72646544587160134902009-07-05T22:41:32.354-04:002009-07-05T22:41:32.354-04:00வாழ்த்துக்கள் பழமை.நாளை இரவு தொலை பேசுகிறேன்.வாழ்த்துக்கள் பழமை.நாளை இரவு தொலை பேசுகிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37229823770241782182009-07-05T22:10:03.384-04:002009-07-05T22:10:03.384-04:00அவ்வ்வ்வ்............அவ்வ்வ்வ்............பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48496296647750889622009-07-05T21:25:17.021-04:002009-07-05T21:25:17.021-04:00//எந்தவிதமான அலட்டல் இன்றி, எளிமையாகக் காணப்பட்ட ஐ...//எந்தவிதமான அலட்டல் இன்றி, எளிமையாகக் காணப்பட்ட ஐயா M. நடராஜன் (சசிகலா அவர்கள் கணவர்) அவர்கள் எம்மைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அவராகவே முன்வந்து பேச ஆரம்பித்தார்//<br /><br /> வாழ்த்துகள்...<br /><br /> தமிழக, இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றப் போகிறீர்களோ???அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com