tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4528275377225892134..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மலங்க மலங்க முழிக்காமல் நம்ம கோவி.கண்ணன் அவர்களுக்கு...பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15091535115592922692009-03-08T10:56:00.000-04:002009-03-08T10:56:00.000-04:00//Sriram said... ////வல்லிசிம்ஹன் said... ////குடு...//Sriram said... //<BR/><BR/>//வல்லிசிம்ஹன் said... //<BR/><BR/>//குடுகுடுப்பை said... //<BR/><BR/>//தமிழன்-கறுப்பி... said... //<BR/><BR/>// Bala said... //<BR/><BR/>உங்க எல்லோருக்கும் நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77387979772793534822009-03-02T10:41:00.000-05:002009-03-02T10:41:00.000-05:00என்னதான் பழமைபேசின்னு பெயரிருந்தாலும் இதெல்லாம் ஓவ...என்னதான் பழமைபேசின்னு பெயரிருந்தாலும் இதெல்லாம் ஓவரு ஆமாம். பேச்சுக்கு வழியில்லாதப்ப தான இப்படி ஏதோ ஒரு விழிவிழிச்சி தப்பறது. அதுக்கே இவ்வளவு விளக்கம் குடுத்தா இனிமே நாம சரியாத்தான் விழிக்கறமான்னு ஒரு சந்தேகம் வரப்போ விழிக்கிற விழிக்கும் விஞ்ஞானம் நீங்க தான் சொல்லணுமப்பு. நல்ல விளக்கங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48206919916074103442009-03-02T10:26:00.000-05:002009-03-02T10:26:00.000-05:00நம்ம எப்படி முழிக்கறோம்.நம்ம எப்படி முழிக்கறோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80041421124990560082009-03-02T10:05:00.000-05:002009-03-02T10:05:00.000-05:00சரியான ஆளுகிட்ட மாட்டிருக்கு பதிவு...!சரியான ஆளுகிட்ட மாட்டிருக்கு பதிவு...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77974922421861839732009-03-02T09:18:00.000-05:002009-03-02T09:18:00.000-05:00ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க,. வாழ்க்கையில எத்தனை த...ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க,. வாழ்க்கையில எத்தனை தடவை இந்த முழியை எத்தனை பேர்களிடம் பார்த்திருக்கிறேன்னு(பெண்களிடம் இல்லை).<BR/><BR/>:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77336640084299733562009-03-02T08:28:00.000-05:002009-03-02T08:28:00.000-05:00ரஹ்மான் ஸ்டைல்ல இதுக்கு பதில் சொல்லணுமுன்னா "எல்லா...ரஹ்மான் ஸ்டைல்ல இதுக்கு பதில் சொல்லணுமுன்னா "எல்லாப் புகழும் உங்களுக்கே "Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90251311094213503072009-03-02T08:19:00.000-05:002009-03-02T08:19:00.000-05:00//"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக்...//"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?<BR/>பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.<BR/>யாராவது சற்று விளக்குங்களேன்.<BR/><BR/>//<BR/><BR/>பேந்த(பயந்த) அடுக்குத் தொடர்... அது இருக்கட்டும்.... நல்ல வேலை செய்தீங்க...அந்த வழக்கொழிந்த சொற்கள்...அமோகமாப் போய்ட்டு இருக்கு... மிக்க நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76740826443507215972009-03-02T08:16:00.000-05:002009-03-02T08:16:00.000-05:00"பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் க..."பேந்த பேந்த" இது அடுக்குத் தொடரா இல்லை இரட்டைக் கிளவியா?<BR/>பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் என்றும் பொருள் தராவிட்டால் இரட்டைக் கிளவி என்றும் படித்ததாக ஞாபகம்.<BR/>யாராவது சற்று விளக்குங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18338519270717584752009-03-02T08:09:00.000-05:002009-03-02T08:09:00.000-05:00// நசரேயன் said... நான் எப்படி முழிகிறதுன்னே தெரிய...// நசரேயன் said... <BR/>நான் எப்படி முழிகிறதுன்னே தெரியலை<BR/><BR/>March 1, 2009 11:33 PM<BR/><BR/> <BR/> பட்டாம்பூச்சி said... <BR/>:)))<BR/><BR/>March 2, 2009 1:31 AM<BR/><BR/> <BR/> தாரணி பிரியா said... <BR/>இப்படியெல்லாம் முழிப்பாங்களான்னு இப்ப நான் முழிச்சுகிட்டு இருக்கேன் :).<BR/>//<BR/><BR/>உங்க எல்லாருக்கும் நன்றீங்கோ...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38640937856759299222009-03-02T08:08:00.000-05:002009-03-02T08:08:00.000-05:00//பிரியமுடன் பிரபு said... ///////குதூகலத்தை அனுபவ...//பிரியமுடன் பிரபு said... <BR/>/////<BR/>//<BR/><BR/>குதூகலத்தை அனுபவிங்க இராசா, அனுபவியுங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55174237911509079192009-03-02T08:07:00.000-05:002009-03-02T08:07:00.000-05:00//அ.மு.செய்யது said... காத்தால கண்ணு முலிச்சி பாக்...//அ.மு.செய்யது said... <BR/>காத்தால கண்ணு முலிச்சி பாக்க சொல்லோ ஒரே ஜிலோனு கீது பா...<BR/><BR/>ஒன்னிமே பிரியலபா..யார்னா தமில்ல டிராண்லேசன் பண்ணுங்கோ...<BR/><BR/>-காசிமேட்டு கபாலி.<BR/>//<BR/><BR/>வாங்க தம்பீ! மொழி பெயர்ப்பாளர் வெச்சி வெச்சி, தமிழையே பெயர்த்துட்டாங்களே தம்பீ?! அவ்வ்வ்வ்வ்வ்வ்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38247409392266641292009-03-02T08:05:00.000-05:002009-03-02T08:05:00.000-05:00// மதிபாலா said... அப்பறம் அமரிக்கா, கிமரிக்கா வெல...// மதிபாலா said... <BR/><BR/>அப்பறம் அமரிக்கா, கிமரிக்கா வெல்லாம் எப்பிடியிருக்குதுங்க? ஏதோ அத்தன வேருக்கு வேல போச்சி ,இத்தின பேரு வூருக்கு வந்திட்டாங்கன்னு கிலிய கெளப்புறாங்க?//<BR/><BR/>வாங்க மதிபாலா...நல்லா இருக்கீங்ளா? போனவாரத்துப் பதிவுகளைப் பாருங்க...வெவரமா அலசித் துவச்சிக் காயப்போட்டிருக்கேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50817065877379896822009-03-02T08:01:00.000-05:002009-03-02T08:01:00.000-05:00//Mahesh said... எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி...//Mahesh said... <BR/>எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?<BR/><BR/>March 1, 2009 9:04 PM<BR/>//<BR/><BR/>அண்ணா, வாங்...அடுத்த பதிவுல வெவரமா, அலசித் துவச்சிக் காயப்போட்றலாமுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79057032849924423932009-03-02T07:59:00.000-05:002009-03-02T07:59:00.000-05:00//வேத்தியன் said... கலக்கிப்புட்டீக நண்பரே...:-)அத...//வேத்தியன் said... <BR/>கலக்கிப்புட்டீக நண்பரே...<BR/>:-)<BR/>அது சரி எங்க நாம சொன்ன வேலையைக் காணோம்???<BR/>:-)<BR/><BR/>//பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6325037114372466332009-03-02T07:55:00.000-05:002009-03-02T07:55:00.000-05:00// T.V.Radhakrishnan said... ஆஹா...விழிப்பில் இவ்வ...// T.V.Radhakrishnan said... <BR/>ஆஹா...விழிப்பில் இவ்வளவு வகையா..என..ஆச்சர்யத்தில் விழித்தேன்<BR/>//<BR/><BR/>ஆமா, உங்க விருப்பத்தை நிறைவு செய்யுறதானுங்களே நம்ம வேலை?! நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71489915653612231982009-03-02T02:57:00.000-05:002009-03-02T02:57:00.000-05:00இப்படியெல்லாம் முழிப்பாங்களான்னு இப்ப நான் முழிச்ச...இப்படியெல்லாம் முழிப்பாங்களான்னு இப்ப நான் முழிச்சுகிட்டு இருக்கேன் :).தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40756087672314055942009-03-02T01:31:00.000-05:002009-03-02T01:31:00.000-05:00:))):)))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81964962690384725122009-03-01T23:33:00.000-05:002009-03-01T23:33:00.000-05:00நான் எப்படி முழிகிறதுன்னே தெரியலைநான் எப்படி முழிகிறதுன்னே தெரியலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76700729816675129892009-03-01T23:30:00.000-05:002009-03-01T23:30:00.000-05:00/////பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் .../////<BR/>பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் சொல்லிட்டாக. இராவுல, தங்கமணிக்குத் தெரியாமத் தண்ணியடிச்சிட்டு, குளியலறையில பொங்க வெச்சி இருப்போம்...என்னதான் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், அது அரை குறையாத்தான் செய்திருப்போம். காலையில, அவிங்க எந்திரிச்சதும் என்ன அறையில ஒரு மாதிரியா இருக்கேன்னு கேக்குறப்ப முழிக்கிறம் பாருங்க, பயந்து பயந்து ஒரு முழிப்பு, அதாங்க பேந்த பேந்த முழிப்பு.<BR/>////<BR/><BR/>ஹி ஹி ஹி<BR/><BR/>நங்களெல்லாம் பேச்சுலர்<BR/>ஹிஹிஹிஹிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65110790860136039932009-03-01T23:16:00.000-05:002009-03-01T23:16:00.000-05:00காத்தால கண்ணு முலிச்சி பாக்க சொல்லோ ஒரே ஜிலோனு கீத...காத்தால கண்ணு முலிச்சி பாக்க சொல்லோ ஒரே ஜிலோனு கீது பா...<BR/><BR/>ஒன்னிமே பிரியலபா..யார்னா தமில்ல டிராண்லேசன் பண்ணுங்கோ...<BR/><BR/>-காசிமேட்டு கபாலி.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64968000551634511672009-03-01T22:56:00.000-05:002009-03-01T22:56:00.000-05:00பதிவ எல்லாம் படிக்கலே ,நான் வந்ததுக்கு காரணம் நீங்...பதிவ எல்லாம் படிக்கலே ,<BR/><BR/>நான் வந்ததுக்கு காரணம் நீங்க விருது கொடுத்தது எனக்கு தெரியாம பூடுச்சி அதுக்கு நெம்ப டேங்க்ஸுன்னு சொல்லத்தேன்..........<BR/><BR/>அப்பறம் அமரிக்கா, கிமரிக்கா வெல்லாம் எப்பிடியிருக்குதுங்க? ஏதோ அத்தன வேருக்கு வேல போச்சி ,இத்தின பேரு வூருக்கு வந்திட்டாங்கன்னு கிலிய கெளப்புறாங்க?<BR/><BR/>பாத்து பதனமா இருந்துங்க்குங்க .<BR/><BR/>அப்பறமா நெதானமா பதிவ படிச்சி பின்னூட்டம் போடறேன் , வேல நேரமாச்சா....அதானுங்க.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8837162007039719552009-03-01T21:18:00.000-05:002009-03-01T21:18:00.000-05:00//Mahesh said... எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி...//Mahesh said... <BR/>எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?<BR/>//<BR/><BR/>அதுல பாருங்க மகேஷ், பப்ப்பரப்பே என்பதில் பரப்பு இருக்கிறது, பரப்பு என்றால் கண்களை பரவி, விரிய வைத்து முழிப்பது பப்பரப்பேவாக இருக்கும், பழமை பேசி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61212157072548462042009-03-01T21:04:00.000-05:002009-03-01T21:04:00.000-05:00எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே...எல்லாஞ் சரி... நம்ம வெ.ஆ.மூர்த்தி சொல்ற "பப்பரப்பே"ன்னு முழிக்கறதுன்னா என்ன?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36480685977812693392009-03-01T20:54:00.000-05:002009-03-01T20:54:00.000-05:00கலக்கிப்புட்டீக நண்பரே...:-)அது சரி எங்க நாம சொன்ன...கலக்கிப்புட்டீக நண்பரே...<BR/>:-)<BR/>அது சரி எங்க நாம சொன்ன வேலையைக் காணோம்???<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34811218450748103472009-03-01T20:49:00.000-05:002009-03-01T20:49:00.000-05:00மலங்க மலங்க:மலங்கு என்றால் மனக் கலக்கம் என்று ஒரு ...<B>மலங்க மலங்க:</B><BR/><BR/>மலங்கு என்றால் மனக் கலக்கம் என்று ஒரு பொருள்; தண்ணீர் (அல்லது வேறெந்த திரவாமாயினும்) கலங்கிப்போய்த் தெளிவின்றி இருக்கும் நிலை என்று ஒரு பொருள்; அசைதல்; நடுங்குதல் என்று ஒரு பொருள்; கண்களில் நீர் ததும்புதல் என்று ஒரு பொருள்...<BR/><BR/>மலங்குதல் என்ற வினைச் சொல், மலங்கு என்ற பெயர்ச்சொல்லில் இருந்து வருகிறது. மலங்கு என்றால் குளம் என்று ஒரு பொருள். (மலங்குதல் என்ற சொல் பயன்படும் விதங்களுக்கான விளக்கம் இங்கே இருக்கிறது.) விலாங்கு மீன் என்று இன்னொரு பொருள்.<BR/><BR/>மலங்கு-தல் malaṅku- : (page s385) <BR/><BR/>Gunny; கோணிப்பை. Loc.<BR/><BR/>மலங்கு-தல் malaṅku- <BR/>, 5 v. intr. To incline and fall to the ground; சாய்ந்துவிழுதல்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com