tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4474162655878610284..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: "கடுதாசி"ன்னா என்ன?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40747237610421080922008-10-16T17:14:00.000-04:002008-10-16T17:14:00.000-04:00//நசரேயன் said... நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை ப...//நசரேயன் said... <BR/>நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை போல நிறைய பதிவுகள் எழுதனுமுன்னு ரெம்ப தாழ்மையா கேட்டு கொள்கிறேன்<BR/>//<BR/>நன்றிங்க நசரேயன்! கண்டிப்பா எழுதுறேன், நீங்க எல்லாம் ஆதரவு குடுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74539238281781231512008-10-16T16:48:00.000-04:002008-10-16T16:48:00.000-04:00நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை போல நிறைய பதிவுகள் ...நல்ல ஆழமான பதிவு தொடர்ந்து இதை போல நிறைய பதிவுகள் எழுதனுமுன்னு ரெம்ப தாழ்மையா கேட்டு கொள்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1816932127833887712008-10-16T16:29:00.000-04:002008-10-16T16:29:00.000-04:00//Dr. சாரதி said... அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை...//<BR/>Dr. சாரதி said... <BR/>அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்துகொண்டிருக்கிறேன். என்னக்கு ஒரு சந்தேகம் உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். <BR/>முந்தைய காலங்களில் மன்னர்கள் படையெடுத்து சென்று மாற்ற மன்னர்களுடன் போர் புரிவார்கள்.(எடுத்துகாட்டாக நரசிம்ம பல்லவன் வடக்கே சென்று வாதாபி போர்ரில் புலிகேசியை கொன்றது) அப்பொழுது அவர்களுடன் மிகப்பெரிய படையும் செல்லும் அதுவும் பல்லாயிரம் மைல்கள், அவர்களின் உணவு எப்படி தயாரிக்கபட்டது, அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறு செய்தனர். பல்லாயிரம் மைல் தூரம் செல்லும்போது அவர்கள் உடல் எவ்வாறு தளர்ச்சி இல்லாமல் போர் செய்யமுடிந்தது?<BR/>//<BR/>மிக்க மகிழ்ச்சி! மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏற்கனவே இதுவும் எனது பட்டியலில் உள்ளது. படைத்தளங்களும், கொத்தளங்களும், வழிப்போக்கர்களும் எப்படித் தங்கள் இருப்பிடங்களை மாற்றினார்கள், தளராமல் இயங்க முடிந்தது என்பது பற்றி எனக்குத் தெரிந்தவற்றை விரைவில் பதிவிடுகிறேன்.<BR/><BR/>சுருக்கமான பதில் என்னவென்றால், பண்டைய காலத்தில் இருந்த சத்திரங்களும், மூலிகைத் தாவரங்களும், உணவு முறையுமே காரணம். விரைவில் மேலதிகத் தகவல்களுடன் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நன்றி! தங்கள் வலைப்பூ வெகு அழகாகவும், சிறப்பான தகவல்கள் கொண்டும் உள்ளது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37602053507839306992008-10-16T14:55:00.000-04:002008-10-16T14:55:00.000-04:00அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்துகொ...அன்பு நண்பரே நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்துகொண்டிருக்கிறேன். என்னக்கு ஒரு சந்தேகம் உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். <BR/>முந்தைய காலங்களில் மன்னர்கள் படையெடுத்து சென்று மாற்ற மன்னர்களுடன் போர் புரிவார்கள்.(எடுத்துகாட்டாக நரசிம்ம பல்லவன் வடக்கே சென்று வாதாபி போர்ரில் புலிகேசியை கொன்றது) அப்பொழுது அவர்களுடன் மிகப்பெரிய படையும் செல்லும் அதுவும் பல்லாயிரம் மைல்கள், அவர்களின் உணவு எப்படி தயாரிக்கபட்டது, அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறு செய்தனர். பல்லாயிரம் மைல் தூரம் செல்லும்போது அவர்கள் உடல் எவ்வாறு தளர்ச்சி இல்லாமல் போர் செய்யமுடிந்தது?Dr. சாரதிhttps://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52288936921497082152008-10-16T11:50:00.000-04:002008-10-16T11:50:00.000-04:00arul said... which book u have can u tell me i wan...arul said... <BR/>which book u have can u tell me i want to read and know it.<BR/><BR/>//<BR/>அருள்,<BR/><BR/>வாங்க, பாவாணர் எழுதின புத்தகங்கள், <B>அனுபவம்</B>, சங்கத் தமிழ் எல்லாந்தான் கலந்து குடுக்குறேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41989919009918904362008-10-16T11:42:00.000-04:002008-10-16T11:42:00.000-04:00which book u have can u tell me i want to read and...which book u have can u tell me i want to read and know it.பின் புலம்https://www.blogger.com/profile/02955231141162681938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59374963683492089652008-09-28T07:08:00.000-04:002008-09-28T07:08:00.000-04:00//புருனோ Bruno said... இதற்கு காரணம், முதலில் சிவி...//புருனோ Bruno said... <BR/><BR/>இதற்கு காரணம், முதலில் சிவில் அமைப்பை ஏற்படுத்தியது சோழர்கள் என்றாலும், ஆங்கிலேயர் கடைபிடித்தது முகலாயர்களின் வழிமுறைகளை என்பது தான்<BR/>//<BR/>வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றிங்க! நல்லதொரு விபரம்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31954435519476071352008-09-28T00:17:00.000-04:002008-09-28T00:17:00.000-04:00//அதேபோல, சிவில் சட்டதில் பயன்படுததபடும் பல வார்த்...//அதேபோல, சிவில் சட்டதில் பயன்படுததபடும் பல வார்த்தைகள், பல மொழிகளிருந்து வந்ததை பார்ககலாம். உதாரணமாக, வாரிசு (அரபு).//<BR/><BR/>இதற்கு காரணம், முதலில் சிவில் அமைப்பை ஏற்படுத்தியது சோழர்கள் என்றாலும், ஆங்கிலேயர் கடைபிடித்தது முகலாயர்களின் வழிமுறைகளை என்பது தான்<BR/><BR/>ஜில்லா - மாவட்டம்<BR/>தாசில் - வட்டம்<BR/>பிர்கா - குறுவட்டம்<BR/>சிராஸ்தாரர் - தலைமை எழுத்தர்<BR/>ஜமாபந்தி - ?? (கணக்கு சரிபார்த்தல்)<BR/>அமினா - நீதிமன்ற பணியாளர்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67235310709726709632008-09-22T17:58:00.000-04:002008-09-22T17:58:00.000-04:00//குடுகுடுப்பை said... கொஞ்சம் பதிவின் நீளம் அதிகம...//<BR/>குடுகுடுப்பை said... <BR/>கொஞ்சம் பதிவின் நீளம் அதிகமோ<BR/>//<BR/>ஆமாங்க.... கொஞ்சம் நீளமாத்தான் போச்சு......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60411656834084858412008-09-18T14:58:00.000-04:002008-09-18T14:58:00.000-04:00கொஞ்சம் பதிவின் நீளம் அதிகமோகொஞ்சம் பதிவின் நீளம் அதிகமோகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com