tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4402723064377648383..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: எள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-3பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-787399950874293702008-10-15T07:43:00.000-04:002008-10-15T07:43:00.000-04:00//lok said... தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முட...//lok said... <BR/>தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபடியான தமிங்கில பதிவுகள் பதியுங்கள், கவிதைகளுக்கு விளக்க உரை இருந்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் என்னை போன்ற அறைவேக்கட்டுகு பயனுள்ள்ளதாக இருக்கும்<BR/>//<BR/><BR/>இராத்திரி பூரா, இத நெனச்சி நெனச்சிப் பாத்தனுன்ங்க.... நம்பனால முடியாதுங்க.... நான் ஒரு பட்டிக்காடு.... பட்டிக்காட்டுத் தனமாவே வளந்துட்டேன்....அப்படியே இருந்துட்டுப் போறனுங்க.... மன்னிச்சுக்குங்க.... எதனாச்சும் தப்பா இருந்தா சொல்லுங்க, திருத்துகிடுறேன்... மத்தபடி, கெராமத்துத் தமிழ்ல எழுதறது தப்பு இல்லைங்களே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56381027294753945812008-10-15T07:20:00.000-04:002008-10-15T07:20:00.000-04:00@@@உருப்புடாதது_அணிமா said... //நான் இப்பத்தான் உங...@@@உருப்புடாதது_அணிமா said... <BR/>//<BR/>நான் இப்பத்தான் உங்க ஊட்டுத் திண்ணைக்கு போய்ட்டு வந்தேன்..பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40795568048762326092008-10-15T07:18:00.000-04:002008-10-15T07:18:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... ஹையோ... நான் எங்க ஊரு...//<BR/>உருப்புடாதது_அணிமா said... <BR/>ஹையோ... நான் எங்க ஊரு கணக்குல சொன்னேங்க..<BR/>கில்லாது எல்லாம் எனக்கு தெரியாது.. வேணுமுன்னா, கவிகாளமேகம் வருவாரு, அவருகிட்ட கேட்டுக்கோங்க<BR/>//<BR/><BR/>ஓ, ஓகோ, இது அந்தக் கணக்கா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58585670949060205962008-10-15T07:17:00.000-04:002008-10-15T07:17:00.000-04:00//வடுவூர் குமார் said... பழமைபேசிஅருமையான தகவல்களை...//<BR/>வடுவூர் குமார் said... <BR/>பழமைபேசி<BR/>அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.<BR/>பெயர்கள் தான் கொஞ்சம் நிரடுகிறது என்று பார்த்தால் அதற்கு விளக்கமும் பதிலில் கொடுத்துவிட்டீர்கள்.<BR/>மிக்க நன்றி.<BR/>திரு குப்புசாமி பதிவும் ஒரு களஞ்சியமே.<BR/>//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க வடுவூர் குமார்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62083084244426212382008-10-15T07:15:00.000-04:002008-10-15T07:15:00.000-04:00ஹையோ... நான் எங்க ஊரு கணக்குல சொன்னேங்க..கில்லாது ...ஹையோ... நான் எங்க ஊரு கணக்குல சொன்னேங்க..<BR/>கில்லாது எல்லாம் எனக்கு தெரியாது.. வேணுமுன்னா, கவிகாளமேகம் வருவாரு, அவருகிட்ட கேட்டுக்கோங்கhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20799031618725267432008-10-15T07:14:00.000-04:002008-10-15T07:14:00.000-04:00பழமைபேசிஅருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.பெயர்க...பழமைபேசி<BR/>அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.<BR/>பெயர்கள் தான் கொஞ்சம் நிரடுகிறது என்று பார்த்தால் அதற்கு விளக்கமும் பதிலில் கொடுத்துவிட்டீர்கள்.<BR/>மிக்க நன்றி.<BR/>திரு குப்புசாமி பதிவும் ஒரு களஞ்சியமே.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55928764755240156952008-10-15T06:54:00.000-04:002008-10-15T06:54:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... ஒரு நாளில் ரெண்டு பதி...//<BR/>உருப்புடாதது_அணிமா said... <BR/>ஒரு நாளில் ரெண்டு பதிவுகள் செல்லாதாம்..<BR/>அதனால பாத்து போடுங்க புலவரே<BR/> //<BR/><BR/>ஒரு நாளைக்கு ஒன்னுங்றதே பெரும் பாடு, இதுல ஒன்னுக்கு மேலயா?<BR/>நான் ரெண்டு நாளக்கி ஒன்னு போடலாம்னு இருக்கேன்.<BR/><BR/>ஆமா, இது என்ன செல்லாது, கில்லாது? அதக் கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11052191094961063732008-10-15T04:12:00.000-04:002008-10-15T04:12:00.000-04:00ஒரு நாளில் ரெண்டு பதிவுகள் செல்லாதாம்..அதனால பாத்த...ஒரு நாளில் ரெண்டு பதிவுகள் செல்லாதாம்..<BR/>அதனால பாத்து போடுங்க புலவரேhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77280520901605162482008-10-15T01:59:00.000-04:002008-10-15T01:59:00.000-04:00//lok said... தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முட...//<BR/>lok said... <BR/>தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபடியான தமிங்கில பதிவுகள் பதியுங்கள், கவிதைகளுக்கு விளக்க உரை இருந்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் என்னை போன்ற அறைவேக்கட்டுகு பயனுள்ள்ளதாக இருக்கும்<BR/>//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59208623699640657852008-10-15T01:06:00.000-04:002008-10-15T01:06:00.000-04:00தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபட...தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபடியான தமிங்கில பதிவுகள் பதியுங்கள், கவிதைகளுக்கு விளக்க உரை இருந்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் என்னை போன்ற அறைவேக்கட்டுகு பயனுள்ள்ளதாக இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27385421375242642602008-10-14T22:07:00.000-04:002008-10-14T22:07:00.000-04:00//Mahesh said... அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் ...//<BR/>Mahesh said... <BR/>அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் பிரிக்கும்போது "ஏதறி வார்"னு எழுதலாமா? நமக்கு கவிதை, பாட்டெல்லாம் ரொம்ப தூரம். தெரிஞ்சுக்கலாம்னுதான்...<BR/>//<BR/>தாராளமா.... அது அவிங்க எழுதுற இலக்கண அடிப்படையப் பொறுத்தது.... மரபுக் கவிதைல இலக்கணம் மட்டுந்தான்.....<BR/><BR/>இது நீங்க கேட்டு இருப்பீங்க....<BR/><I><BR/>நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, <BR/>வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! <BR/>வாய்ச் சொல்லில் வீரரடி!<BR/></I>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33869274974335422382008-10-14T22:00:00.000-04:002008-10-14T22:00:00.000-04:00அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் பிரிக்கும்போது "ஏ...அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் பிரிக்கும்போது "ஏதறி வார்"னு எழுதலாமா? நமக்கு கவிதை, பாட்டெல்லாம் ரொம்ப தூரம். தெரிஞ்சுக்கலாம்னுதான்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55158410018166551312008-10-14T21:46:00.001-04:002008-10-14T21:46:00.001-04:00//கடைசி பக்கம் said... thanks for info and respons...//<BR/>கடைசி பக்கம் said... <BR/>thanks for info and response.<BR/><BR/>me too worried abt our ancient medical remedies are not documented.<BR/><BR/>eg: for sorpion bite- no better solution other than our own medicinal value...<BR/><BR/>good job<BR/>//<BR/>ஆமாங்க... நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45368704564090634182008-10-14T21:46:00.000-04:002008-10-14T21:46:00.000-04:00//குடுகுடுப்பை said... நல்ல களஞ்சியம். சுண்டைக்காய...//குடுகுடுப்பை said... <BR/>நல்ல களஞ்சியம். சுண்டைக்காய் எனக்கு பிடித்த காய், ஆனால் இங்கே கிடைப்பதில்லை.<BR/>//<BR/><BR/>வாங்க.... ஆமாங்க...ஊர்லயே இப்பெல்லாம் குறஞ்சிட்டு வருது இல்ல?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69282440190676058662008-10-14T21:42:00.000-04:002008-10-14T21:42:00.000-04:00//மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த ...//<BR/>மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த எல, காய்களோட படமோ, கெடைக்கிற எடமோ, மத்த குறிப்புகளோ இருந்தா நல்லா இருக்கும். இல்லாட்டி சும்மா படிச்சு ரசிக்கறதோட போயிரும்.<BR/><BR/>October 14, 2008 9:25 PM <BR/>//<BR/><BR/>http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2007/11/blog-post_11.html<BR/><BR/>இங்க குப்புசாமி அய்யா நிறைய படங்கள் போட்டு நல்லாப் பண்ணிட்டு இருக்காரு...<BR/><BR/>அது போக உடுமலை நாட்டுச் செட்டியார் கடைல எல்லாம் இன்னமும் கிடைக்குது.... திருமூர்த்திமலைச் சரக்குதான்... அப்புறம் சென்னை-IIT ; மருத்துவர் அய்யா, நண்பர் செட்டிகுளம் செ. தெய்வநாயகம்( C.N. Deivanayagam, president, Health India Foundation) அவிங்க உயிர்க் கொல்லி(AIDS) நோய்க்கே நாட்டு மருத்துவத்துல சிகிச்சை அளிக்கிறாங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50038004451874972112008-10-14T21:32:00.000-04:002008-10-14T21:32:00.000-04:00thanks for info and response.me too worried abt ou...thanks for info and response.<BR/><BR/>me too worried abt our ancient medical remedies are not documented.<BR/><BR/>eg: for sorpion bite- no better solution other than our own medicinal value...<BR/><BR/>good jobரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34141863329102626992008-10-14T21:30:00.001-04:002008-10-14T21:30:00.001-04:00நல்ல களஞ்சியம். சுண்டைக்காய் எனக்கு பிடித்த காய், ...நல்ல களஞ்சியம். சுண்டைக்காய் எனக்கு பிடித்த காய், ஆனால் இங்கே கிடைப்பதில்லை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6939806112708887132008-10-14T21:30:00.000-04:002008-10-14T21:30:00.000-04:00////ஏழுதிரம்//ஏழு திரம் என்றால் எண்ணிக்கை ஏழு!////ஏழுதிரம்//<BR/><BR/>ஏழு திரம் என்றால் எண்ணிக்கை ஏழு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49759472110241539632008-10-14T21:28:00.000-04:002008-10-14T21:28:00.000-04:00//லிங்க வீக்கத்திற்கு//அதே தானுங்க...//பிள்ளைகள் அ...//லிங்க வீக்கத்திற்கு//<BR/><BR/>அதே தானுங்க...<BR/><BR/>//பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு//<BR/><BR/>குழந்தைகளுக்கு குடல் சரிந்தால்....<BR/><BR/>//தேன் முலைப்பால் //<BR/><BR/>தேனும், குழந்தை பெற்றவளின் முலைப் பாலும் கலந்து....<BR/><BR/>////கெச்சக்கா இலையை //<BR/><BR/>ஒரு வகையான காயின் இலை....முடிந்தால் சென்னை-IIT வளாகத்தில் இருக்கும் நண்பர்களிடம் புகைப்படம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அங்கு உள்ளது என்பது தெரியும்.<BR/><BR/>//பாண்டுக்கு//<BR/><BR/>பித்த வாந்தியுடன் கூடிய சுகவீனம்<BR/><BR/>//கோசலமென்னும் சிறுவர் //<BR/><BR/>ஆவின் சிறுநீர் என்பது என் எண்ணம்...ஆனால் சிறுவர்களின் சிறுநீர் என்றும் ஒரு கருத்து உள்ளது.<BR/><BR/>////நாடியிறுக:<BR/><BR/>ஆண்மை கூட....<BR/><BR/>//சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து,//<BR/><BR/>சத்திசாட்டரணை என்பது மூலிகைத் தாவரம்<BR/><BR/>சூரணம் - செய்த மூலிகைபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85023408670738220442008-10-14T21:25:00.000-04:002008-10-14T21:25:00.000-04:00மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த எல...மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த எல, காய்களோட படமோ, கெடைக்கிற எடமோ, மத்த குறிப்புகளோ இருந்தா நல்லா இருக்கும். இல்லாட்டி சும்மா படிச்சு ரசிக்கறதோட போயிரும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32110719528130199772008-10-14T21:11:00.000-04:002008-10-14T21:11:00.000-04:00//லிங்க வீக்கத்திற்கு// - Is it the same what I un...//லிங்க வீக்கத்திற்கு// - Is it the same what I understand?<BR/><BR/>//ஏழுதிரம்//<BR/><BR/>//பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு//<BR/><BR/>//தேன் முலைப்பால் // is it the same what I understand?<BR/><BR/>//கெச்சக்கா இலையை //<BR/><BR/>//பாண்டுக்கு//<BR/><BR/>//கோசலமென்னும் சிறுவர் //<BR/><BR/>//நாடியிறுக:<BR/><BR/>சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து,//<BR/><BR/><BR/>Sorry I can't understand above items. If possible pls get me some info.<BR/><BR/>Thank you for the responseரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60992670790850827522008-10-14T21:04:00.000-04:002008-10-14T21:04:00.000-04:00@@@கடைசி பக்கம் //இன்னது புரியலைன்னு சொல்லுங்க! நா...@@@கடைசி பக்கம் <BR/><BR/>//<BR/>இன்னது புரியலைன்னு சொல்லுங்க! நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்லுறேன். வந்து எட்டிப் பாத்ததுக்கு நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74309507373784856322008-10-14T20:58:00.000-04:002008-10-14T20:58:00.000-04:00HiI cannot understand many items..... :-(Hi<BR/><BR/>I cannot understand many items..... :-(ரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.com