tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4256708375599781152..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67021794173488580632013-12-08T12:49:57.594-05:002013-12-08T12:49:57.594-05:00super super Benzrajanhttps://www.blogger.com/profile/08965084720259504037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73062739529808387272013-12-08T12:46:39.887-05:002013-12-08T12:46:39.887-05:00super super Benzrajanhttps://www.blogger.com/profile/08965084720259504037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18664499396033337882011-01-22T01:37:37.679-05:002011-01-22T01:37:37.679-05:00இதெல்லாம் கேலியாக பேசும் போதும் - கோபமாக பேசும் போ...இதெல்லாம் கேலியாக பேசும் போதும் - கோபமாக பேசும் போதும் - ஊருபக்கம் சொல்ல கேட்டு இருக்கிறேன். அதில் இத்தனை விஷயங்கள் இருக்குதா? நம்பியவருக்கு உண்டு. இல்லாதவருக்கு இல்லை . :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35701551942188286472011-01-21T21:23:54.935-05:002011-01-21T21:23:54.935-05:00வசியம் விசயம் நிறைய நேரில பாத்திருக்கேன். கண்ணைக்க...வசியம் விசயம் நிறைய நேரில பாத்திருக்கேன். கண்ணைக்கட்டும் வித்தை - மெத்த படிச்ச ஹிப்னாசிஸ் வைத்திய முறைக்காரங்களைத் தோற்கடிக்கும் நம்ம ஊர் மோடி மஸ்தான் (அறுபதுகளில்) அரை செகண்டுல செய்யுற கண்கட்டும் வசியமும் அசர வைக்குறதைப் பாத்திருக்கேன். பல மஸ்தான்கள் போலிகள் என்றாலும், நாகூர் வட்ட மஸ்தான்கள் குடுகுடுப்பைக் காரர்கள் கூட - விசயம் அறிந்தவர்கள். கூட்டத்திலிருந்து random ஆட்களை வசியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34445185757652147792011-01-21T21:12:06.870-05:002011-01-21T21:12:06.870-05:00***யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன ...***யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.***<br /><br />ஆக பில்லி, சூனியம், வசியம் எல்லாம் அப்பன் முருகன், அவன் அப்பன் பரமசிவனுக்கு பக்தர்களை கொண்டுவந்து குவிக்குதுனு சொல்றீக! <br /><br />ஆண்லைன்ல பில்லி, சூனியம்லாம் வைக்க முடியுமா?<br /><br />அப்போ ஆண்லைன்லயே முருகன், பரமசிவன் எல்லாருக்கும் பதிகம் பாடி முடிச்சுடலாம்!<br /><br />என்னவோ போங்கப்பா!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com