tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4136278124471820474..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மகாதேவனும், மதனமோகினியும்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54258751606793764712010-08-30T02:44:17.130-04:002010-08-30T02:44:17.130-04:00துப்புரவாக நனைந்தான்
//
துப்புரவாக என்பதை அதிகம் ...துப்புரவாக நனைந்தான்<br />//<br /><br />துப்புரவாக என்பதை அதிகம் பயன்படுத்து பார்த்தது இல்லை<br /><br />சுத்தமாக , அல்லது தொப்பலாக நனைந்து விட்டதாக சொல்வோம்<br />(சுத்தம் - தமிழ்தானுங்களே , தொப்பல் -அப்படினா என்னங்க)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43450555096570519532010-03-05T13:08:34.974-05:002010-03-05T13:08:34.974-05:00//கபீஷ் said...
எனக்கு நன்றி சொல்லல
//
அஃகஃகா,,,...//கபீஷ் said... <br />எனக்கு நன்றி சொல்லல<br />//<br /><br />அஃகஃகா,,,, நன்றி, நன்றி, நன்றி... போதுமா, போதுமா?? சனங்க இதையெல்லாமா பாப்பாய்ங்க?? இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77623674660889674472010-03-05T12:42:41.521-05:002010-03-05T12:42:41.521-05:00எனக்கு நன்றி சொல்லலஎனக்கு நன்றி சொல்லலகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60440712256244493572010-03-05T08:00:10.961-05:002010-03-05T08:00:10.961-05:00@@வானம்பாடிகள்
@@முகிலன்
@@ஈரோடு கதிர்
@@கயல்
...@@வானம்பாடிகள் <br />@@முகிலன் <br />@@ஈரோடு கதிர் <br />@@கயல் <br />@@நசரேயன் <br />@@butterfly Surya<br />@@சின்ன அம்மிணி <br />@@Sangkavi <br />@@தாராபுரத்தான் <br />@@க.பாலாசி <br />@@ராஜ நடராஜன் <br />@@சுல்தான் <br />@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.. <br />@@அரசூரான்<br /><br />நன்றி!நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20554199980801154842010-03-05T00:13:35.432-05:002010-03-05T00:13:35.432-05:00நான் "பொறுப்பி"-ய மட்டுந்தான் படிசேன்.
ப...நான் "பொறுப்பி"-ய மட்டுந்தான் படிசேன்.<br />பி.கு:இது பொறுப்பிக்கான பின்னூட்டம் மட்டுமே.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6956230759732644732010-03-04T22:52:49.377-05:002010-03-04T22:52:49.377-05:00மந்தியளக் கண்டு வருந்தி எங்கள மாதிரி குருவியளுக்கு...மந்தியளக் கண்டு வருந்தி எங்கள மாதிரி குருவியளுக்குச் சொல்லாம விட்டுடாதீங்க :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69028564974021753892010-03-04T10:54:57.458-05:002010-03-04T10:54:57.458-05:00ஹி ஹி தேர் தெருவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு :-):-)ஹி ஹி தேர் தெருவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு :-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59631251825852862242010-03-04T10:51:24.374-05:002010-03-04T10:51:24.374-05:00//கபீஷ் said...
எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடா...//கபீஷ் said... <br />எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.<br />//<br /><br />அய்ய, நாஞ்சொன்னது பழங்கதை... அதுவும் யாரோ சொன்னது.... நிலையில நிக்குற தேரை இழுத்துத் தெருவுல வுடுறதே இலண்டன்காரங்களுக்கு வேலையாப் போச்சி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79120653667681371072010-03-04T10:48:04.788-05:002010-03-04T10:48:04.788-05:00எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவ...எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46425815128751204732010-03-04T10:45:54.527-05:002010-03-04T10:45:54.527-05:00எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவ...எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25800065532713511682010-03-04T06:47:25.001-05:002010-03-04T06:47:25.001-05:00இந்தக் கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேனே பழமைபேச...இந்தக் கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேனே பழமைபேசி. நீங்கள் குரங்குக்கும் குருவிக்கும் பெயர் வைத்திருக்கின்றீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45284631978367995172010-03-04T03:44:28.714-05:002010-03-04T03:44:28.714-05:00புனைவ்வ்வ்வ்வா!!புனைவ்வ்வ்வ்வா!!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42221189732482399542010-03-04T01:36:13.269-05:002010-03-04T01:36:13.269-05:00எங்கூர்ல ஒரு புத்திமதி சொல்லுவாங்க... எத்த சொல்லி ...எங்கூர்ல ஒரு புத்திமதி சொல்லுவாங்க... எத்த சொல்லி ஏத ஒரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலத்தான்னு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51688212501717588172010-03-04T01:33:58.391-05:002010-03-04T01:33:58.391-05:00//பழமைபேசி said...
//சின்ன அம்மிணி said...
...//பழமைபேசி said...<br /> //சின்ன அம்மிணி said...<br /> அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்க<br /> //<br /> ஆகா, நீங்கதான் நாஞ்சொல்ல வந்ததைச் சரியாப் பிடிச்ச முத ஆள்!//<br /><br />அதுசரி... இந்த அறிவுரை யாருக்குங்க தலைவரே...<br /><br />நான் படிக்கிறப்பவே இரண்டுநாளா இங்க நடந்துகிட்டு இருக்கிறத நெனச்சிதான் படிச்சேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32375929662169137292010-03-03T22:42:22.751-05:002010-03-03T22:42:22.751-05:00//கயல் said...
கதிர், ஆனா இது யாருக்குன்னு தான...//கயல் said...<br /> கதிர், ஆனா இது யாருக்குன்னு தான் புரியல! உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு மட்டும் சொல்லுங்க!//<br /><br />இது எங்க பாட்டி ஊர்ல சொல்றதுங்க.... <br /><br />அம்புட்டுதேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81528857160600522432010-03-03T20:42:04.970-05:002010-03-03T20:42:04.970-05:00போங்க தம்பி.. உங்க ஒட்டத்திற்கு என்னால பின்னால க...போங்க தம்பி.. உங்க ஒட்டத்திற்கு என்னால பின்னால கூட வர முடியலை..மூச்சு வாங்குது.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23982971356321025502010-03-03T19:54:59.431-05:002010-03-03T19:54:59.431-05:00எப்படி இப்படி எல்லாம்..... கலக்கல் நண்பரே...எப்படி இப்படி எல்லாம்..... கலக்கல் நண்பரே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48269434943623496162010-03-03T18:20:25.936-05:002010-03-03T18:20:25.936-05:00//சின்ன அம்மிணி said...
அறிவுறை கூட எல்லாருக்கும்...//சின்ன அம்மிணி said... <br />அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்க<br />//<br /><br />ஆகா, நீங்கதான் நாஞ்சொல்ல வந்ததைச் சரியாப் பிடிச்ச முத ஆள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64517543837846052742010-03-03T18:03:20.839-05:002010-03-03T18:03:20.839-05:00அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க ,...அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35775899412018402822010-03-03T16:01:13.901-05:002010-03-03T16:01:13.901-05:00யப்பா.யப்பா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31236967886899190412010-03-03T13:33:05.850-05:002010-03-03T13:33:05.850-05:00நீங்க சொன்னா சரிதான்நீங்க சொன்னா சரிதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87956820325934819332010-03-03T13:11:07.897-05:002010-03-03T13:11:07.897-05:00//
குறும்பன் said...
குரங்கு கைல கிடைச்ச மாலை போல...//<br /> குறும்பன் said...<br />குரங்கு கைல கிடைச்ச மாலை போல் என்று ஒரு பழமொழி உண்டு. இது "குரங்கு கைல கிடைச்ச தூக்கணாங்குருவி கூடு" அல்லது "மகாதேவனுக்கு அறிவுரை சொல்லிய மதனமோகினியின் நிலை". இஃகிஃகி<br /><br />நித்தா கதைய வைச்சி ஏதும் உள் குத்து இல்லையே?<br /><br />March 3, 2010 //<br /><br />இது வெறும் புனைவுங்க.... அய்யோ...வர வர, நம்பாளுங்க உள்குத்துக்கே அடிமையாயிட்டாங்க போல.... அவ்வ்வ்வ்வ்வ்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18148050493444080882010-03-03T13:11:07.898-05:002010-03-03T13:11:07.898-05:00சொல்ல வந்தது தெளிவா புரியுது!!
//
ஈரோடு கதிர் sa...சொல்ல வந்தது தெளிவா புரியுது!! <br />//<br /> ஈரோடு கதிர் said...<br /><br /> ”ஆனவனுக்கு புத்தி சொன்ன அறுவுமுண்டு நெனவுமுண்டு...<br /><br /> ஈனவனுக்கு புத்தி சொன்ன இல்லெடமும் தோக்கோனும்...”<br /><br /> ...செரிங்ளா மாப்பு<br /><br />//<br />கதிர், ஆனா இது யாருக்குன்னு தான் புரியல! உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு மட்டும் சொல்லுங்க!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91906707459943507752010-03-03T12:47:10.468-05:002010-03-03T12:47:10.468-05:00குரங்கு கைல கிடைச்ச மாலை போல் என்று ஒரு பழமொழி உண்...குரங்கு கைல கிடைச்ச மாலை போல் என்று ஒரு பழமொழி உண்டு. இது "குரங்கு கைல கிடைச்ச தூக்கணாங்குருவி கூடு" அல்லது "மகாதேவனுக்கு அறிவுரை சொல்லிய மதனமோகினியின் நிலை". இஃகிஃகி<br /><br />நித்தா கதைய வைச்சி ஏதும் உள் குத்து இல்லையே?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32477131697246299582010-03-03T12:29:44.150-05:002010-03-03T12:29:44.150-05:00”ஆனவனுக்கு புத்தி சொன்ன அறுவுமுண்டு நெனவுமுண்டு......”ஆனவனுக்கு புத்தி சொன்ன அறுவுமுண்டு நெனவுமுண்டு...<br /><br />ஈனவனுக்கு புத்தி சொன்ன இல்லெடமும் தோக்கோனும்...”<br /><br />...செரிங்ளா மாப்புஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com