tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3722094828737333522..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பள்ளயம் 03/27/2009பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11887203231510836442009-03-27T18:21:00.000-04:002009-03-27T18:21:00.000-04:00301 முத்து சரியா?????????300/1 = 300300/2 = 150300...301 முத்து சரியா?????????<BR/>300/1 = 300<BR/>300/2 = 150<BR/>300/3 = 100<BR/>300/4 = 75<BR/>300/5 = 60<BR/>300/6 = 50<BR/>301/7 = 43<BR/><BR/><BR/>வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88763648317953138312009-03-27T04:28:00.000-04:002009-03-27T04:28:00.000-04:00கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்//அப்படியே ...கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்//<BR/><BR/>அப்படியே பாடியும் காட்டியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31871342810693665262009-03-27T04:27:00.000-04:002009-03-27T04:27:00.000-04:00சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும்...சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்//<BR/><BR/>ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்???Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31835900137693686152009-03-27T03:04:00.000-04:002009-03-27T03:04:00.000-04:00நான் தான் லேட்டா!!நான் தான் லேட்டா!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53549071575581784712009-03-26T07:44:00.000-04:002009-03-26T07:44:00.000-04:00பாடல்கள் இரண்டும் அருமை நண்பரே! கணக்கை இபோதுதான் க...பாடல்கள் இரண்டும் அருமை நண்பரே! கணக்கை இபோதுதான் கணித்தேன், சரியான விடை முன்னமே கண்டுபிடித்து விட்டனர்! கணக்கும் நன்றாகே இருந்தது...தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60756893158988482882009-03-26T04:11:00.000-04:002009-03-26T04:11:00.000-04:00நண்பர்களே! வணக்கம், "தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட ...நண்பர்களே! வணக்கம், "தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?" என்ற தலைப்பில் எனது கருத்துக்களை பிரசுரித்து உள்ளேன். தங்கள் ஆதரவு வாகுகளாய் தேவை. தங்கள் கருத்துக்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! <BR/><BR/>http://tamilarnesan.blogspot.com/<BR/><BR/>நன்றி.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67423313888162116342009-03-25T17:17:00.000-04:002009-03-25T17:17:00.000-04:00301+1 முத்து. ஒரு முத்து இந்த கதை எழுதினவருக்குப்ப...301+1 முத்து. ஒரு முத்து இந்த கதை எழுதினவருக்குப்பா.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16185120582946279992009-03-25T15:47:00.000-04:002009-03-25T15:47:00.000-04:00அண்ணே 301 ன்னு நேத்தே தெரியும், ஆனா சொல்ல நேரமில்...அண்ணே 301 ன்னு நேத்தே தெரியும், ஆனா சொல்ல நேரமில்லை, அந்த 300(0) டாலர் எனக்கு கிடைக்குமா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45315342785861635662009-03-25T14:31:00.000-04:002009-03-25T14:31:00.000-04:00அது என்னது சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் ப...அது என்னது சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் பாட்டு?<BR/><BR/>எத்தனை பேரு 301 சொல்றாங்கன்னு பாத்தேன்... கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க. ம்ம் அடுத்த கணக்கு?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17439499923072985202009-03-25T11:28:00.000-04:002009-03-25T11:28:00.000-04:00//ராஜ நடராஜன் said... பின்னூட்டம் போடறதுக்கு 300 ட...//ராஜ நடராஜன் said... <BR/>பின்னூட்டம் போடறதுக்கு 300 டாலர் காசு கொடுக்கிறீங்களோன்னு வந்தேன்.வந்தா உங்க பாட்டை ஆரம்பிச்சிட்டீங்க!இஃகி..கி<BR/>//<BR/><BR/>:-o)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50424895046846336622009-03-25T10:52:00.000-04:002009-03-25T10:52:00.000-04:00ஓட்டு போட்டுட்டனுங்க.ஓட்டு போட்டுட்டனுங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7725083480743700882009-03-25T10:23:00.000-04:002009-03-25T10:23:00.000-04:00பின்னூட்டம் போடறதுக்கு 300 டாலர் காசு கொடுக்கிறீங்...பின்னூட்டம் போடறதுக்கு 300 டாலர் காசு கொடுக்கிறீங்களோன்னு வந்தேன்.வந்தா உங்க பாட்டை ஆரம்பிச்சிட்டீங்க!இஃகி..கிராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40302481445042730542009-03-25T10:04:00.000-04:002009-03-25T10:04:00.000-04:00// பாலா... said... //மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க அ...// பாலா... said... //<BR/><BR/>மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க அண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67237753372812548442009-03-25T08:54:00.000-04:002009-03-25T08:54:00.000-04:00//சொறிஞ்சு- எண்ணெய் தலையில சுலுவுல ஒட்ட// இல்ல. இத...//சொறிஞ்சு- எண்ணெய் தலையில சுலுவுல ஒட்ட// <BR/><BR/>இல்ல. இது சொரிதல். தாரைமாதிரி கிண்ணத்துல எண்ணை எடுத்து உச்சில ஒழுக்கறது. அப்புறம் தேய்க்கிறது. ஆயுர்வேதத்துல தாரானு சொல்லுவாங்க இத. அப்படி ஊத்தறதே மஸாஜ் மாதிரி. அந்த மாதிரியெல்லாம் குளிச்சி நாளாச்சி. எண்ணெய்க்கெங்க போக. வென்னிக்கெங்க போக. வெறுப்பேத்துறாய்ங்கப்பா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26564738460056328582009-03-25T08:13:00.000-04:002009-03-25T08:13:00.000-04:00//குடுகுடுப்பை said... 300$ எனக்கெல்லாம் கிடையாதா/...//குடுகுடுப்பை said... <BR/>300$ எனக்கெல்லாம் கிடையாதா<BR/>//<BR/><BR/>ச்சும்மா கட்டாம ஒரு மூணு மாசத்துக்கு விட்டுப் பாருங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34580254639022554342009-03-25T07:42:00.000-04:002009-03-25T07:42:00.000-04:00300$ எனக்கெல்லாம் கிடையாதா?300$ எனக்கெல்லாம் கிடையாதா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79910142672639958442009-03-25T07:20:00.000-04:002009-03-25T07:20:00.000-04:00//கணினி தேசம் said... ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித...//கணினி தேசம் said... <BR/>ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித்தர்ற பாட்டுக்கள் இரண்டும் கலக்கல் தல!! <BR/><BR/>சின்ன வயசுல எங்க ஊர்லயும் இதுமாதிரி பாட்டு ஒன்னு இருந்திச்சி. சரியா கெவனம் இல்லை.<BR/><BR/>இப்படி போகும்<BR/><BR/>".<BR/>.<BR/>.<BR/>ஐஞ்சு அவரகக பிஞ்சு<BR/>.<BR/>.<BR/>எட்டு தலையில ஒரு கொட்டு<BR/>.<BR/>பத்து நீ வாயப் பொத்து"<BR/><BR/>உங்களுக்கு தெரிஞ்ச முழுசா போடுங்க<BR/>//<BR/><BR/>ஏற்கனவே பதிஞ்சாச்சுங்கோ....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48421831010595255702009-03-25T06:39:00.000-04:002009-03-25T06:39:00.000-04:00வந்தவங்க, விடை சொன்னவங்க, சொல்லாமப் போனவங்க, எல்லா...வந்தவங்க, விடை சொன்னவங்க, சொல்லாமப் போனவங்க, எல்லார்த்துக்கும் நன்றி!<BR/><BR/>301ன்னு சரியான விடை சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34408707480424537692009-03-25T01:41:00.000-04:002009-03-25T01:41:00.000-04:004949Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36645095618583832052009-03-25T01:38:00.000-04:002009-03-25T01:38:00.000-04:00301301வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66708890106058447622009-03-25T00:25:00.000-04:002009-03-25T00:25:00.000-04:00அகோ! முத்தில் எனக்கும் பங்குண்டுன்னு சொன்னா கணக்...அகோ! முத்தில் எனக்கும் பங்குண்டுன்னு சொன்னா கணக்கு சொல்றேன். (கிரேட் எஸ்கேப்!)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60214713806821324142009-03-24T23:22:00.000-04:002009-03-24T23:22:00.000-04:00அண்ணே வணக்கம்., ரெண்டுபேர் பிரிக்கிறப்பையும், மூண...அண்ணே வணக்கம்.,<BR/><BR/> ரெண்டுபேர் பிரிக்கிறப்பையும், மூணுபேர் பிரிக்கிறப்பையும், நாலுபேர் பிரிக்கிறப்பையும், அஞ்சு பேர் பிரிக்கிறப்பையும், ஆறுபேர் பிரிக்கிறப்பையும் ஒரு முத்து மிச்சம் வந்து, ஏழு பேர் பிரிச்சா சமமா வந்தால்.,<BR/><BR/> அந்த பையில் இருந்த மொத்த முத்துக்கள் - 301 .,<BR/><BR/><BR/> விடை சரியா? <BR/><BR/>மணியண்ணனுக்குத்தான் வெளிச்சம்!!<BR/><BR/>இஃகி இஃகிஅப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53488102236594194102009-03-24T22:58:00.000-04:002009-03-24T22:58:00.000-04:00//RAMYA said... அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 4...//<BR/>RAMYA said... <BR/>அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 49 முத்துக்கள் இருந்தது.<BR/><BR/>சரியா அண்ணா? <BR/><BR/>சரியாதான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன் ஏதாவது பார்த்து செய்யுங்க :))<BR/>// <BR/><BR/>நானும் அதேன் சொல்றேன். 49 முத்துக்கள்கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84161981497492670632009-03-24T22:56:00.000-04:002009-03-24T22:56:00.000-04:00ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித்தர்ற பாட்டுக்கள் இரண்...ஒன்னு ரெண்டு மூணு... சொல்லித்தர்ற பாட்டுக்கள் இரண்டும் கலக்கல் தல!! <BR/><BR/>சின்ன வயசுல எங்க ஊர்லயும் இதுமாதிரி பாட்டு ஒன்னு இருந்திச்சி. சரியா கெவனம் இல்லை.<BR/><BR/>இப்படி போகும்<BR/><BR/>".<BR/>.<BR/>.<BR/>ஐஞ்சு அவரகக பிஞ்சு<BR/>.<BR/>.<BR/>எட்டு தலையில ஒரு கொட்டு<BR/>.<BR/>பத்து நீ வாயப் பொத்து"<BR/><BR/>உங்களுக்கு தெரிஞ்ச முழுசா போடுங்ககணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27271728773621372392009-03-24T22:53:00.000-04:002009-03-24T22:53:00.000-04:00அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 49 முத்துக்கள் இர...அந்த முடிப்பில் இருந்தது மொத்தம் 49 முத்துக்கள் இருந்தது.<BR/><BR/>சரியா அண்ணா? <BR/><BR/>சரியாதான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன் ஏதாவது பார்த்து செய்யுங்க :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com