tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3594204277243587190..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: நீ தாழ்ந்தவனா? திருந்துங்கப்பா.......பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25730998381691105422008-10-11T23:50:00.000-04:002008-10-11T23:50:00.000-04:00@@@அறிவகம் உங்க அறிவியல் சம்பந்தமான பதிவு காலத்துக...@@@அறிவகம் <BR/><BR/>உங்க அறிவியல் சம்பந்தமான பதிவு காலத்துக்கே ஏற்ற ஒன்னு. என்னோட பாணியில, அடுத்த வாரம் நான் ஒன்னு பதியறன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76677969646952187482008-10-11T16:04:00.000-04:002008-10-11T16:04:00.000-04:00@@@அறிவகம் //என்னோட பதிவை விட, நீங்க இப்ப சொன்னதுத...@@@அறிவகம் <BR/><BR/>//<BR/>என்னோட பதிவை விட, நீங்க இப்ப சொன்னதுதான் எதார்த்தம். அருமை. உங்க வலைப்பூல நிறைய நல்ல விசயங்கள் இருக்கு. மிக்க மகிழ்ச்சி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28624712430305460732008-10-11T12:52:00.000-04:002008-10-11T12:52:00.000-04:00திரு. பழமைபேசி அருமையா எழுதியிருக்கீங்க.. தமிழர்கள...திரு. பழமைபேசி அருமையா எழுதியிருக்கீங்க.. <BR/><BR/>தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது.<BR/><BR/> தமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.<BR/><BR/> தமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.அறிவகம்https://www.blogger.com/profile/09071183557405683922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57160770498888392992008-10-03T05:49:00.000-04:002008-10-03T05:49:00.000-04:00//By the way I like anthiyur. Once I visited anthi...//By the way I like anthiyur. Once I visited anthiyur / nagalur - my room mates native//<BR/><BR/>நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35796128272011374352008-10-03T05:47:00.000-04:002008-10-03T05:47:00.000-04:00//கடைசி பக்கம் said... Dear palamaipesi,Even now I...//<BR/>கடைசி பக்கம் said... <BR/>Dear palamaipesi,<BR/><BR/>Even now I'm facing the problem with some of north indian contractors.<BR/><BR/>Also with few of our people. <BR/><BR/>//<BR/>ஆமாங்க.... சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா, இப்ப அமெரிக்காவுல நாம பாத்த அனுபவத்தின் விளைவுதாங்க இந்த பதிவு. ஒரு ஆதங்கம்! அவ்வளவே!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13041622616475327822008-10-03T04:41:00.000-04:002008-10-03T04:41:00.000-04:00Dear palamaipesi,Even now I'm facing the problem w...Dear palamaipesi,<BR/><BR/>Even now I'm facing the problem with some of north indian contractors.<BR/><BR/>Also with few of our people. <BR/><BR/>By the way I like anthiyur. Once I visited anthiyur / nagalur - my room mates nativeரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42756261265847965832008-10-01T18:30:00.000-04:002008-10-01T18:30:00.000-04:00//அது சரி said... வாங்க நண்பரே! உங்கள் வருகைக்கும்...//அது சரி said... <BR/><BR/>வாங்க நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!<BR/><BR/>//என்னவோ தமிழர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் கூனிகுறுகி நடப்பது போல் நீங்கள் பதிவிட்டிருப்பது//<BR/><BR/>எல்லாரும்னு சொல்லவே இல்லீங்களே... 'தமிழர்கள்ல ஒரு கணிசமான சதவிகிதத்தினர்க்கு'ன்னுதான் சொல்லி இருக்கிறேன்.<BR/><BR/>என்னுடைய அனுபவம் அப்படி. அப்படி இல்லாம இருந்தா, அது நல்ல விசயந்தான். அதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சியும் கூட.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46870984663141765522008-10-01T18:19:00.000-04:002008-10-01T18:19:00.000-04:00//வெளிநாடுன்னா, வெள்ளைக்காரன், சீனன் இவங்க முன்னாட...//<BR/>வெளிநாடுன்னா, வெள்ளைக்காரன், சீனன் இவங்க முன்னாடி அடக்கியே வாசிப்பான். <BR/>//<BR/><BR/>அப்பிடியெல்லாம் யாரும் இருக்கிறதா தெரியலை. நீங்க எந்த நாட்ல இருக்கிற தமிழர்கள் பத்தி சொல்றீங்க?<BR/><BR/>//<BR/>மத்தவன் சொல்லுறது சரி, அவன் மேல்! சகநாட்டவன் பேசினா, அது சரி இல்லை; ஏன்னா, சகதோழன் தன்னை விட உயர்ந்தவன் இல்லை!! எந்த ஊர் ஞாயம்டா இது?<BR/>//<BR/><BR/>யாரும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்வதில்லை. ஒரு உரிமையில் சொல்வார்களே தவிர, கவிழ்க்க வேண்டும் என்று சொல்வதில்லை.<BR/><BR/>//<BR/>ச்சும்மா, கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான், அதை மொதல்ல நீ நம்பு! <BR/>//<BR/><BR/>அமெரிக்காவில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி நீங்கள் சொல்லியிருந்தால்....<BR/><BR/><BR/>"கடனை கட்ட முடியாதவனுக்கு கடனை குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப்பயலுவ"... இது பிரச்சினையின் உண்மையான விபரங்களையும், அதன் அடிப்படையும் பற்றி தெரியாதவர்கள் சொல்வது.... ஒருவரை முட்டாள் என்று சொல்லு முன், அவர் முட்டாள் இல்லாவிட்டால் அதை சொல்பவர் மிகப்பெரிய முட்டாள் ஆகிறார்..<BR/><BR/>ஒரு வேளை எனக்கு தெரியவில்லையோ என்னவோ.. எனக்கு தெரிந்த வரை தமிழர்கள் யாரும் தாழ்வு மனப்பான்மையுடன் இல்லை. என்னவோ தமிழர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் கூனிகுறுகி நடப்பது போல் நீங்கள் பதிவிட்டிருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது!அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42799827507776843742008-10-01T17:00:00.000-04:002008-10-01T17:00:00.000-04:00Good Point...Good Point...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60788039478165159222008-10-01T06:28:00.000-04:002008-10-01T06:28:00.000-04:00//பின்னூட்டம் பெரியசாமி.. said... //தமிழும், நல்ல ...//<BR/>பின்னூட்டம் பெரியசாமி.. said... <BR/>//தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....//<BR/><BR/>மிக்க நன்றி பழமைபேசி..<BR/>இப்பொதெல்லாம் பிண்ணனியில் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் பாடல்கள், பாவலர் தேனிசை செல்லப்பா இசை மற்றும் குரல் உள்ளிட்ட தமிழிசையுடனே எனது வேலை நடைபெறுகிறது.<BR/>//<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70349655197909768402008-10-01T06:11:00.000-04:002008-10-01T06:11:00.000-04:00//தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....//...//தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....//<BR/><BR/>மிக்க நன்றி பழமைபேசி..<BR/>இப்பொதெல்லாம் பிண்ணனியில் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் பாடல்கள், பாவலர் தேனிசை செல்லப்பா இசை மற்றும் குரல் உள்ளிட்ட தமிழிசையுடனே எனது வேலை நடைபெறுகிறது.Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88380746339011791472008-09-30T19:31:00.000-04:002008-09-30T19:31:00.000-04:00//Natty said... உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன்...//Natty said... <BR/>உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன் இல்ல.. .அதனாலே யாரையும் பார்த்து பயப்படாதே<BR/>உலகத்துல உன்னை விட யாரும் சின்னவன் இல்ல... அதனாலே யாரையும் பார்த்து துச்சமா நினைக்காதே...<BR/><BR/>- அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் இந்திரன் ;)<BR/>//<BR/><BR/>வெகு நேர்த்தியான மொழிங்க! ரொம்பப் பிடிச்சு இருக்கு... கண்டிப்பா இதன்படி நடக்க முயற்சி செய்வேன். வருகைக்கும் மேலான மொழிக்கும் மிக்க நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88374787085649724992008-09-30T19:24:00.000-04:002008-09-30T19:24:00.000-04:00உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன் இல்ல.. .அதனாலே ...உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன் இல்ல.. .அதனாலே யாரையும் பார்த்து பயப்படாதே<BR/>உலகத்துல உன்னை விட யாரும் சின்னவன் இல்ல... அதனாலே யாரையும் பார்த்து துச்சமா நினைக்காதே...<BR/><BR/>- அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் இந்திரன் ;)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2132777044399429122008-09-30T17:07:00.000-04:002008-09-30T17:07:00.000-04:00//ரகு said... இது நல்லா இருக்கு....//வாங்க ரகு! நன...//ரகு said... <BR/>இது நல்லா இருக்கு....<BR/><BR/>//<BR/>வாங்க ரகு! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50594737454789153542008-09-30T17:04:00.000-04:002008-09-30T17:04:00.000-04:00இது நல்லா இருக்கு....இது நல்லா இருக்கு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63632822711627780802008-09-30T06:04:00.000-04:002008-09-30T06:04:00.000-04:00@@குடுகுடுப்பை said... வாங்க, வாங்க! அது அடுத்த பி...@@குடுகுடுப்பை said... <BR/><BR/>வாங்க, வாங்க! அது அடுத்த பிரச்சினை. விட்டுக் குடுத்து விட்டுக் குடுத்து, நாம எப்ப ஒசரத்துக்கு வர்றது? என்னோட ஆதங்கம் எல்லாம், அவங்களை மாதிரி நாமளும் ஏன் ஒருத்தொருக்கு ஒருத்தர் ஆதரவா காரியம் பண்ணுற வகையில இருக்கப்படாதுங்றதுதான்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25950896272332194642008-09-30T06:02:00.000-04:002008-09-30T06:02:00.000-04:00//வாங்க, வாங்க! அது அடுத்த பிரச்சினை. விட்டுக் குட...//வாங்க, வாங்க! அது அடுத்த பிரச்சினை. விட்டுக் குடுத்து விட்டுக் குடுத்து, நாம எப்ப ஒசரத்துக்கு வர்றது? என்னோட ஆதங்கம் எல்லாம், அவங்களை மாதிரி நாமளும் ஏன் ஒருத்தொருக்கு ஒருத்தர் ஆதரவா காரியம் பண்ணுற வகையில இருக்கப்படாதுங்றதுதான்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39660471034090256962008-09-30T05:54:00.000-04:002008-09-30T05:54:00.000-04:00பொதுவாக நாம் விட்டுக்கொடுத்து விடுவோம்.குறிப்பிட்ட...பொதுவாக நாம் விட்டுக்கொடுத்து விடுவோம்.குறிப்பிட்ட பிற மாநிலத்தவர்களை பாருங்கள் அவர்கள் பேசவே மாட்டார்கள், காரியம் மட்டும் நடக்கும்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79932331214666612142008-09-30T05:41:00.000-04:002008-09-30T05:41:00.000-04:00@@@தாமிரபரணி said... வருகைக்கும் கருத்துக்கும் நன்...@@@தாமிரபரணி said... <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!உங்க ஆதங்கம் புரிகிறது. ஆனாலும், நாம் நிமிர்ந்து நிற்கவேண்டும்...... அப்பொழுது தானே நம் எண்ணங்கள் நம்மவருக்காவது புலப்படும். பேசவேண்டும்.... <BR/>தமிழா, அச்சம் தவிர்!<BR/>அதாவது தாமிரபரணி போல்! அப்போதுதான் குரல் வெளிப்படும்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49757866606806645672008-09-30T05:37:00.000-04:002008-09-30T05:37:00.000-04:00//பின்னூட்டம் பெரியசாமி.. said... இன்றுதான் ஒலிபெர...//பின்னூட்டம் பெரியசாமி.. said... <BR/>இன்றுதான் ஒலிபெருக்கியோடு உங்கள் பதிவுப் பக்கத்தைத் திறக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒத்த கருத்துடைய பல பட்டிகளை திறந்து வைத்திருந்ததால் எந்த பக்கத்தில் இருந்து பாடல் வருகிறது என திகைத்துப் போனேன். பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்களின் தொடுப்பு வழங்க முடியுமா?<BR/>//<BR/><BR/>தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....<BR/><BR/>http://www.digital-webstream.de/stream/26390.ramபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20692515316463264872008-09-30T05:33:00.000-04:002008-09-30T05:33:00.000-04:00//பின்னூட்டம் பெரியசாமி.. said... //கடனைக் கட்ட மு...//பின்னூட்டம் பெரியசாமி.. said... <BR/>//கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான்//<BR/><BR/>நல்லாச் சொன்னீங்க...<BR/>//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66368976814972517792008-09-30T05:00:00.000-04:002008-09-30T05:00:00.000-04:00இ(ஹி)ந்தியா என்னும் அடிமைதனத்தில் இருக்கும் வரை, ந...இ(ஹி)ந்தியா என்னும் அடிமைதனத்தில் இருக்கும் வரை, நம் தமிழ் மக்களால் அதிலிருந்து மிளமுடியாது, நம் தமிழ்நாட்டில் கானும் அனைத்து இடங்களிலும் ஹிந்தி நிறைந்து வழிகின்றன, நீ விரும்பினாலும் விருமாவிட்டாலும் உன்மேல் ஹிந்தி திணிக்கபடுகின்றன, இதற்கு மிகபெரிய எடுத்தகாட்டு ரூபாய் தாள்கள், நடுவன அரசு அலுவலகங்கள்,வங்கிகள் அனைத்திலும் ஹிந்தியும், ஆங்கிலமும்மே முன்னிறுத்தபடுகின்றன, பின்பு எப்படி தமிழன் தன்னைதானே உயர்வாக நினைத்துகொள்வது, பள்ளிகூடங்களில் இருந்தே வடநாட்டவர்களையும், ஹிந்தியையும் பெருமையுடன் பாடம் நடத்துகிறார்கள், நாமும் எருமைபோல கேட்டுகொண்டிருக்கிறோம், அதனால்தான் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வந்து ஹிந்தியை எதிர்பார்பதும், தமிழ்நாட்டில் நாங்கு வருடத்துக்கு மேல் வேலை செய்துகொண்டிருக்கிறான் ஆனால் தமிழில் நான்கு வார்த்தைகூட பேச தெரியாது, பேச முயச்சிப்பதில்லை மாறாக தினமும் தமிழர்களை பார்த்து ஹிந்தி தெரியவில்லை என்று நிந்திக்க வேண்டியது.<BR/>நான் வசாரித்தவரை, எனக்கு தெரிந்தவரை நம் தமிழர் பற்றிய கலாசாரத்தை பற்றியோ, நம் அரசர்களை பற்றியோ, இந்திய சுதந்திரத்துக்காக போரிட்ட தமிழர்களை பற்றியோ அவர்கள் படிப்பதில்லை, காரணம் தமிழன் புறக்கணிக்கபடுகிறான் என்பதே கசப்பான உண்மை, நாம் இந்தியா என்கிற அடிமையில் நம் சுயமரியாதையை தொலைத்துவிட்டோம் நண்பர்களே தொலைத்துவிட்டோம்தாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51012695407706500942008-09-30T03:05:00.000-04:002008-09-30T03:05:00.000-04:00இன்றுதான் ஒலிபெருக்கியோடு உங்கள் பதிவுப் பக்கத்தைத...இன்றுதான் ஒலிபெருக்கியோடு உங்கள் பதிவுப் பக்கத்தைத் திறக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒத்த கருத்துடைய பல பட்டிகளை திறந்து வைத்திருந்ததால் எந்த பக்கத்தில் இருந்து பாடல் வருகிறது என திகைத்துப் போனேன். பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்களின் தொடுப்பு வழங்க முடியுமா?Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67954432890141830872008-09-30T02:27:00.000-04:002008-09-30T02:27:00.000-04:00//கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்...//கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான்//<BR/><BR/>நல்லாச் சொன்னீங்க...Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.com