tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2809012710733293137..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பின்னிப் ப(பெ)டல் எடுங்க!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15249589071270161982008-12-30T19:46:00.000-05:002008-12-30T19:46:00.000-05:00//Bhuvanesh said... பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!/...//Bhuvanesh said... <BR/>பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!<BR/>//<BR/><BR/>இஃகிஃகி! அது படல் கண்ணூ!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11549270014839741392008-12-30T01:23:00.000-05:002008-12-30T01:23:00.000-05:00பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48752005224768106452008-12-16T08:44:00.000-05:002008-12-16T08:44:00.000-05:00//Natty said... இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடு...//Natty said... <BR/>இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)<BR/>//<BR/><BR/>:-o))பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77163658637692884062008-12-04T22:56:00.000-05:002008-12-04T22:56:00.000-05:00//ஆட்காட்டி said... அதுவும் சரி தான். அப்புறமா அதை...//ஆட்காட்டி said... <BR/>அதுவும் சரி தான். அப்புறமா அதை சேர்த்து சாப்பிட பயன் படுத்துவார்கள். அதைத் தான் தடல் என்று பெரும்பாலும் கூறுவார்கள்.<BR/>//<BR/><BR/>நன்றிங்க, தடல் புடல் ஒரு பதிவு போடக் கிடக்கு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60170616409333655562008-12-04T22:55:00.000-05:002008-12-04T22:55:00.000-05:00//நர்மதா சிவா said... பின்னி பெடல் எடுக்கிற வசனத்த...//நர்மதா சிவா said... <BR/>பின்னி பெடல் எடுக்கிற வசனத்தை நிறைய இடத்தில் கேட்டிருக்கின்றேன் ஆனால் இன்றுதான் அதன் உண்மையை விளங்கி கொண்டேன். நிறைய செற்களுக்கு விளக்கம் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. இயல்பான பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் தருவது அருமை.<BR/>//<BR/><BR/>நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9816274752541085442008-12-04T21:26:00.000-05:002008-12-04T21:26:00.000-05:00பின்னி பெடல் எடுக்கிற வசனத்தை நிறைய இடத்தில் கேட்ட...பின்னி பெடல் எடுக்கிற வசனத்தை நிறைய இடத்தில் கேட்டிருக்கின்றேன் ஆனால் இன்றுதான் அதன் உண்மையை விளங்கி கொண்டேன். நிறைய செற்களுக்கு விளக்கம் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. இயல்பான பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் தருவது அருமை.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81132266063757105122008-12-04T19:55:00.000-05:002008-12-04T19:55:00.000-05:00அதுவும் சரி தான். அப்புறமா அதை சேர்த்து சாப்பிட ப...அதுவும் சரி தான். அப்புறமா அதை சேர்த்து சாப்பிட பயன் படுத்துவார்கள். அதைத் தான் தடல் என்று பெரும்பாலும் கூறுவார்கள்.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80119076211752353042008-12-04T17:17:00.000-05:002008-12-04T17:17:00.000-05:00//ஆட்காட்டி said... படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்...//ஆட்காட்டி said... <BR/>படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்றித் தெரிந்தவர் என்பதால் ஒரு கேள்வி. படலை கட்டி யார் எண்டு தெரியுமா?<BR/>அடுத்தது தென்னங்கீற்றில் இருந்து பின்னுவது கிடுகு. படல் கவுட்டுப் போட்டுப் பின்னுவாங்கள் எண்டு நினைக்கிறன்.<BR/>அப்புறமா தடல் தெரியுமா?<BR/><BR/>எதுக்கு இப்ப படத்த மாத்தி தடல் புடல் பண்ணுறீங்க?<BR/>//<BR/><BR/>ஆட்காட்டி அண்ணே, வாங்கோ! ஓம், படலை என்டால் வீட்டுக்கு முன்புறம் இருக்கும் அதுதானே? முற்றம் கடந்து வெளிக்கிடக்க இருக்குமே அதுதானென்ன, நாஞ்சொல்லுறது சரிதானே? கிடுகு என்டாலும் தெரியும் எனக்கு. ஒரு கிடுகு அறுபது சதம் என்டு சனங்கள் வாங்குவினும். அண்ணே, தடல் என்டால் வாழை மரத்தடல் தானே? தண்டு எடுக்கும் போது வருமென்ன?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72789484134713391382008-12-04T08:02:00.000-05:002008-12-04T08:02:00.000-05:00படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்றித் தெரிந்தவர் என்ப...படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்றித் தெரிந்தவர் என்பதால் ஒரு கேள்வி. படலை கட்டி யார் எண்டு தெரியுமா?<BR/>அடுத்தது தென்னங்கீற்றில் இருந்து பின்னுவது கிடுகு. படல் கவுட்டுப் போட்டுப் பின்னுவாங்கள் எண்டு நினைக்கிறன்.<BR/>அப்புறமா தடல் தெரியுமா?<BR/><BR/>எதுக்கு இப்ப படத்த மாத்தி தடல் புடல் பண்ணுறீங்க?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37516232316344682962008-12-04T06:34:00.000-05:002008-12-04T06:34:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... இந்தப் பின்னிப் பெடல் எடுக்...//வல்லிசிம்ஹன் said... <BR/>இந்தப் பின்னிப் பெடல் எடுக்கறதும் பெண்டு கழட்டிட்டானையும் ஒண்ணா நினைச்சுட்டு இருந்தேன்மா.<BR/><BR/>இப்பப் புரிஞ்சு போச்சு.ஆங் புரிஞ்சு நின்னு கிட்டது:)<BR/>நன்றிம்மா.<BR/>//<BR/><BR/>வாங்க! ஆமாங்க, நாலு பேருக்குத் தெரியட்டுமேன்னுதான் இந்த பதிவுங்க!!<BR/>நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65732508503048032272008-12-04T04:14:00.000-05:002008-12-04T04:14:00.000-05:00இந்தப் பின்னிப் பெடல் எடுக்கறதும் பெண்டு கழட்டிட்...இந்தப் பின்னிப் பெடல் எடுக்கறதும் பெண்டு கழட்டிட்டானையும் ஒண்ணா நினைச்சுட்டு இருந்தேன்மா.<BR/><BR/>இப்பப் புரிஞ்சு போச்சு.ஆங் புரிஞ்சு நின்னு கிட்டது:)<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21338681478124030872008-12-03T20:31:00.000-05:002008-12-03T20:31:00.000-05:00//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... /...//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... <BR/>////நானும் தென்னையோலை நல்லாப் பின்னுவேன்.//<BR/>ஹிஹி, நானும். ஓலையை ஊற வைச்சு... படல் எடுத்துடுவோம்ல! எங்கப்பா தான் சொல்லிக் கொடுத்தது!<BR/><BR/>இஃகாஸ்யமா எழுதறீங்க!<BR/>//<BR/><BR/>வாங்க ஐயா! நொம்ப சந்தோசம்!!<BR/>நீங்களும் பின்னுவீங்ளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19894973149770954432008-12-03T20:29:00.000-05:002008-12-03T20:29:00.000-05:00//Natty said... //வாங்க நட்டி.... உங்கள வெச்சி ஒரு...//Natty said... //<BR/><BR/>வாங்க நட்டி.... உங்கள வெச்சி ஒரு பதிவு போட்டிருக்கேன், பாத்தீங்ளா... அடங் கொன்னியான்னு....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10004425882311108492008-12-03T20:01:00.000-05:002008-12-03T20:01:00.000-05:00இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)ரிப்ப...இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)<BR/><BR/>ரிப்பீட்டேய்....Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80826995938400833842008-12-03T18:57:00.000-05:002008-12-03T18:57:00.000-05:00//வசந்த் கதிரவன் said... கண்ணு... இன்னும் ரெண்ட உட...//வசந்த் கதிரவன் said... <BR/>கண்ணு... இன்னும் ரெண்ட உட்டுட்டன்.. <BR/><BR/>சாளை(சாலை) - ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில் <BR/><BR/>தடுக்கு - தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்று<BR/>//<BR/><BR/>நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36114908510234383312008-12-03T17:49:00.000-05:002008-12-03T17:49:00.000-05:00கண்ணு... இன்னும் ரெண்ட உட்டுட்டன்.. சாளை(சாலை) ...கண்ணு... இன்னும் ரெண்ட உட்டுட்டன்.. <BR/><BR/>சாளை(சாலை) - ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில் <BR/><BR/>தடுக்கு - தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்றுஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78567721171713300702008-12-03T15:31:00.000-05:002008-12-03T15:31:00.000-05:00////நானும் தென்னையோலை நல்லாப் பின்னுவேன்.//ஹிஹி, ...////நானும் தென்னையோலை நல்லாப் பின்னுவேன்.//<BR/>ஹிஹி, நானும். ஓலையை ஊற வைச்சு... படல் எடுத்துடுவோம்ல! எங்கப்பா தான் சொல்லிக் கொடுத்தது!<BR/><BR/>நான் பின்னிப் பெடல் எடுக்கறது என்றால், இந்த சைக்கிள் (மைக்கல் வருவாரே, அந்த சைக்கல்) செயின் பத்தின விஷயம்னுல்ல நினைச்சிட்டிருந்தேன்:-)<BR/><BR/>இஃகாஸ்யமா எழுதறீங்க!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89011730440659911752008-12-03T15:17:00.000-05:002008-12-03T15:17:00.000-05:00//வசந்த் கதிரவன் said... //வணக்கமுங்க! நீங்க சொல்ல...//வசந்த் கதிரவன் said... //<BR/><BR/>வணக்கமுங்க! நீங்க சொல்லுறது வாசுதவமான பேச்சுங்க. இனி அப்பிடியே செய்யுறனுங்க.... நொம்ப நன்றிங்ண்ணா!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34582101626671414442008-12-03T15:12:00.000-05:002008-12-03T15:12:00.000-05:00நண்பரே , நம்ம கொங்கு தமிழில் கதைப்பது சரி.. ஆனால் ...நண்பரே , நம்ம கொங்கு தமிழில் கதைப்பது சரி.. ஆனால் உங்கள் கதையாடல் அதன் உள் அர்த்ததோடு பிறரை சென்று சேர்ந்ததா என்பது கேள்விக்குறி... உங்களுடைய புனைப்பெயரான பழமைபேசி என்பது கூட கொங்குமண்டலத்தை சாராத பலரால் .. பழமை என்பதை பழையது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்...<BR/><BR/><BR/>ஆகவே பதிவுக்கு டிஸ்கியாக கொங்கு வட்டார தமிழின் பொருள் விளக்கத்தை தருவது நல்லது.. நீங்ங் சொல்லலீங்.. நான் சொன்னா தப்பு இல்லீங்ங்ளே... கட்டு வார்த்தையா இருக்காதீங்ங்,,,<BR/><BR/> கொங்கு தமிழ் அகராதி<BR/><BR/>பழமை -- பேச்சு , வெட்டிப் பேச்சு<BR/><BR/>படல் --- மூங்கிலால் அல்லது ஓலையால் வேயப்பட்ட ஒரு பக்க கதவு அல்லது அடைப்பு<BR/><BR/>அம்மணி( அம்மினி) - இளம் பெண்<BR/><BR/>திரட்டி - பூப்புனித நீராட்டுவிழா<BR/><BR/><BR/>பண்டம் ( இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும் ) -- இக் கட்டுரையின் பொருளில் -- மாடு , எருமை போன்ற கால்னடைகள்<BR/><BR/>பொடக்காளி ( புறக்காணி)-- கொல்லைப்புறம் <BR/><BR/>அப்பச்சி - அம்மாவின் அப்பா<BR/><BR/>விசுக்கென்று -- எதிர்பாராமல், திடீரென , உடனடியாக<BR/><BR/><BR/>என்னுங்.. யாரு எந்த வட்டார வழக்குல பதிவு போட்டாலும் அதற்குண்டான அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுங்க... அப்பத்தான எல்லாரும் ரசிக்க முடியும்...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29874408163197072062008-12-03T13:38:00.000-05:002008-12-03T13:38:00.000-05:00// வாங்க சங்கரு, நல்லா இருக்கீங்தான? // அதுக்கென்ன...// வாங்க சங்கரு, நல்லா இருக்கீங்தான? <BR/>// <BR/><BR/>அதுக்கென்னுங், நம்பூர்ல இருக்கங்காட்டீ தேவுளீங்.<BR/><BR/>//<BR/>சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குள்ள கதைய வலை ஏத்திருவேன்.<BR/>//<BR/><BR/>ச்சேர்ச்சேரீங், பொழுதோடோ படிச்சு போடலாங்.Shankarhttps://www.blogger.com/profile/02549307607764415277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20545453341182244572008-12-03T13:27:00.000-05:002008-12-03T13:27:00.000-05:00//Shankar said... நாளையிமினியிமு நம்ப சனமெல்லா ப்ர...//Shankar said... <BR/>நாளையிமினியிமு நம்ப சனமெல்லா ப்ரீமா, சந்தோசமா இருக்கோனும்னா, உன்னோ நிறையா பழம பேசுனீங்கனாதான ஆவு?<BR/>//<BR/><BR/>வாங்க சங்கரு, நல்லா இருக்கீங்தான? இதென்னுங்க பொள்ளாச்சி தெய்வாத்தா கதை வந்திட்டே இருக்குங்க... இப்ப, இங்க மத்தியானம் ஒன்றரை மணி. சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குள்ள கதைய வலை ஏத்திருவேன். நம்மூர்ப் பழமைதேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68249429692579083842008-12-03T13:22:00.000-05:002008-12-03T13:22:00.000-05:00அருமையா இருக்குது போங்கோ!!! தாரு எவ்வாறுனே தெரியாம...அருமையா இருக்குது போங்கோ!!! <BR/><BR/>தாரு எவ்வாறுனே தெரியாம, தாய் புள்ளயா பழவர சனத்தனத்த நெனைச்சா, தேனாட்டாட்டுமு இனிக்கிற நம்பூர் பேச்சுதானோ அல்லாரீமு ஒன்னு சேக்குது.<BR/><BR/>நாளையிமினியிமு நம்ப சனமெல்லா ப்ரீமா, சந்தோசமா இருக்கோனும்னா, உன்னோ நிறையா பழம பேசுனீங்கனாதான ஆவு?Shankarhttps://www.blogger.com/profile/02549307607764415277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35334467288024563752008-12-03T11:57:00.000-05:002008-12-03T11:57:00.000-05:00//நசரேயன் said... பின்னி படல் எடுகிறீங்க//வாங்க தள...//நசரேயன் said... <BR/>பின்னி படல் எடுகிறீங்க<BR/>//<BR/><BR/>வாங்க தளபதி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63456016611669743492008-12-03T10:22:00.000-05:002008-12-03T10:22:00.000-05:00பின்னி படல் எடுகிறீங்கபின்னி படல் எடுகிறீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35631735078051595182008-12-03T08:29:00.000-05:002008-12-03T08:29:00.000-05:00//கபீஷ் said... நீங்க பின்னிப் படல் எடுத்திட்டீங்...//கபீஷ் said... <BR/> நீங்க பின்னிப் படல் எடுத்திட்டீங்க பழம!<BR/>//<BR/><BR/>வாங்க கண்ணு! நொம்ப நல்லது கண்ணு!!<BR/>மகராசனா இரு!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com