tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2622124797074025929..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 6!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5428802513519808682009-10-18T15:50:15.717-04:002009-10-18T15:50:15.717-04:00Good one :-)Good one :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30744308628081374272009-10-18T11:38:29.929-04:002009-10-18T11:38:29.929-04:00மலையமான் சேர தேசத்து அரசருக்கு உரிய பெயர்...மலை சூ...மலையமான் சேர தேசத்து அரசருக்கு உரிய பெயர்...மலை சூழ்ந்த தேசம் என்பதால் அரசனுக்கு மலையமான் (மலை+அம்மான்) என்று வந்திருக்கலாம்....ச்சும்மா ஒரு சந்தேகம்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67877503726590664672009-10-18T11:35:35.188-04:002009-10-18T11:35:35.188-04:00//
முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் ...//<br />முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு! <br />//<br /><br />நீ அடிச்சா பீஸு....நான் அடிச்சா மாஸூங்கிற மாதிரி செம பஞ்ச் டயலாக்கா இருக்கே....அண்ணே, நீங்க பேசாம அடுத்த ஃப்ளைட்ட பிடிச்சி கோடம்பாக்கத்துகு கெளம்புங்க ;0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20833787363038935322009-10-18T10:28:40.499-04:002009-10-18T10:28:40.499-04:00@@கதிர் - ஈரோடு
வாங்க மாப்பு, நல்லா ஊர்த் தோட்டத...@@கதிர் - ஈரோடு <br /><br />வாங்க மாப்பு, நல்லா ஊர்த் தோட்டத்துல இருந்துட்டு வந்தீங்களா? நல்லது!<br /><br />@@naanjil <br /><br />வாங்க அண்ணா, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கும் ஆசிகளுக்கும் என்றும் நன்றி உடையவன் ஆவேன்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15328597283339823982009-10-18T10:14:59.087-04:002009-10-18T10:14:59.087-04:00/தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர.../தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இது நமக்கு!/<br /><br />பசித்தவனுக்கு மீனை சாப்பிட கொடுப்பதை விட மீனை எப்படி பிடிப்பதென கற்றுக் கொடுப்பதே நிரந்தர தீர்வு என்ற தத்துவம் நினைவுக்கு வருகிறது.<br />தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் அண்ணன்<br />நாஞ்சில் பீற்றர்.naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67803949106616581382009-10-18T09:32:57.280-04:002009-10-18T09:32:57.280-04:00மாப்பூ.... என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலியே...
சம...மாப்பூ.... என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலியே...<br /><br />சம்பையில இருந்து ஒரு மைல் தானுங்க நம்மு தோட்டம்...<br /><br />ரண்டு நாளா அங்கதா இருந்தேனுங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53597625418117369072009-10-17T21:02:10.727-04:002009-10-17T21:02:10.727-04:00@@ ஆ.ஞானசேகரன்
சிங்கை ஞானியார், நன்றிங்க!
//ச.ச...@@ ஆ.ஞானசேகரன் <br /><br />சிங்கை ஞானியார், நன்றிங்க!<br /><br />//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said... <br />பழமையண்ணே, அட்டகாசமான அலம்பல்கள். தீபாவளி வாழ்த்துகள்.<br />//<br /><br />நன்றிங்க நம்மூர்த்தம்பி!<br /><br />@@பிரபாகர்<br /><br />வணக்கம், நண்பா! இப்படி வெளிப்படையாப் போட்டு வுட்டுட்டீங்களே? இஃகிஃகி!! நாம எப்பவுமே வெக்கிற ஆக்கப்பூர்வ ஆப்புதானுங்களே?? இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48050593523230355792009-10-17T19:13:57.435-04:002009-10-17T19:13:57.435-04:00//எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்...//எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்! இஃகிஃகி!! (எல்லாம் ஒரு காரணமாத்தான்!)//<br /><br />பழமைபேசி,<br /><br />மாப்புக்கு எட்டப்பனா ஆப்பெல்லாம் வெச்சுட்டு பட்டமெல்லாம் தர்றீரு?, நல்லா பாலிடீக்ஸ்பா ....இஃகி, இஃகி... இருந்தாலும் எங்கள் கவிவேந்தன் கதிருக்கு நல்லாத்தான் இருக்கு. எங்க ஊரு எப்ப வரும்?<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54662657877220295092009-10-17T13:43:28.331-04:002009-10-17T13:43:28.331-04:00பழமையண்ணே, அட்டகாசமான அலம்பல்கள். தீபாவளி வாழ்த்து...பழமையண்ணே, அட்டகாசமான அலம்பல்கள். தீபாவளி வாழ்த்துகள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20080802383788340732009-10-17T11:31:01.900-04:002009-10-17T11:31:01.900-04:00//முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இ...//முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு!//<br /><br />அய்ய்ய்ய்ய் நல்லாயிருக்கேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16386754692723999102009-10-17T11:29:38.129-04:002009-10-17T11:29:38.129-04:00//எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர்,...//எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர், சொல்லிக் கொடுக்கிற சொல்லும், கட்டிக் குடுத்த கட்டுச் சோறும் எத்தினி நாளைக்கிடா வரும்? என்று! அதைப்போல, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே, அது நல்லது, அது நல்லதல்ல எனப் போதித்து போதித்து ஒரு சமூகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?//<br /><br /><br />அழகா சொன்னீங்க அண்ணே!...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15724087560668063332009-10-17T10:18:20.687-04:002009-10-17T10:18:20.687-04:00@@வசந்த்
வசந்த் கண்ணூ, வாங்க! நெகமம் எல்லாம் வந்...@@வசந்த் <br /><br />வசந்த் கண்ணூ, வாங்க! நெகமம் எல்லாம் வந்தாச்சுங்களே... குறிச்சிக்கோட்டை, மானூர், கொழுமம், குமரலிங்கமெல்லாம் வையாபுரி நாட்டுல வரும்னு நினைக்குறேன்... அது இன்னும் வரலை.... அவர் கதிர் உழியன் அல்லங்க, அவர் <b>கதிர்ப் பொறையன்!</b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58955390160508237422009-10-17T09:58:34.211-04:002009-10-17T09:58:34.211-04:00குறிச்சிக்கோட்டை,நெகமம் எல்லாம் விட்டுப்போட்டிங்,,...குறிச்சிக்கோட்டை,நெகமம் எல்லாம் விட்டுப்போட்டிங்,,,<br /><br />கதிர்-ஈரோடு போயி<br /><br />கதிர்-உழியனாயாச்சா?<br /><br />வாழ்த்துக்கள் கதிர்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91985108428565466372009-10-17T09:37:57.852-04:002009-10-17T09:37:57.852-04:00நன்றி பழமை.நன்றி பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64684665625401610162009-10-17T09:37:14.314-04:002009-10-17T09:37:14.314-04:00பாலாண்ணே, வணக்கம், நன்றி!
உழிதல், உழைத்தல் செய்பவ...பாலாண்ணே, வணக்கம், நன்றி!<br /><br />உழிதல், உழைத்தல் செய்பவர் உழியன்! அதன் தொடர்ச்சி, ஊழியம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44956588483367006122009-10-17T09:36:01.580-04:002009-10-17T09:36:01.580-04:00உழியன் சரியா? ஊழியன் சரியா?உழியன் சரியா? ஊழியன் சரியா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39867876032448146592009-10-17T09:34:51.102-04:002009-10-17T09:34:51.102-04:00கதிர்ப் பொறையன் பட்டத்தை காரணம் எதுவாயினும் வழி மொ...கதிர்ப் பொறையன் பட்டத்தை காரணம் எதுவாயினும் வழி மொழிகிறேன். தீபாவளி வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com