tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2388655789610924141..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மூணாம் விழுது! படியுங்கள்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2938085542663863382008-12-04T17:20:00.000-05:002008-12-04T17:20:00.000-05:00//கவிதா said... உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையின...//கவிதா said... <BR/>உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வு முறை மாறுவதால் சமூகமும் மாறுகிறது. பெயரின் பின்னால் படித்தப் பட்டம், அதனால் அயல் நாட்டில் வேலை; சுற்றம் துறந்து தனித்தீவாய் அயல் நாட்டில் இருக்கும் நம் போன்ற தரைத்தொடா விழுதுகள் வேரூன்ருவது எங்கே? எப்போது<BR/>//<BR/><BR/>வணக்கம்! மிக நல்ல கேள்வி, விடைதான் தெரியவில்லை!! :-o)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23117492164696706982008-12-04T13:51:00.000-05:002008-12-04T13:51:00.000-05:00உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிக...உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வு முறை மாறுவதால் சமூகமும் மாறுகிறது. பெயரின் பின்னால் படித்தப் பட்டம், அதனால் அயல் நாட்டில் வேலை; சுற்றம் துறந்து தனித்தீவாய் அயல் நாட்டில் இருக்கும் நம் போன்ற தரைத்தொடா விழுதுகள் வேரூன்ருவது எங்கே? எப்போது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75757830905022412842008-10-13T13:53:00.000-04:002008-10-13T13:53:00.000-04:00//நான் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்கள், திருமணத்த...//நான் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்கள், திருமணத்தில் அதிக செலவு செய்வதில்லை. ஏழை, பணக்காரன் எல்லோரும் அளவாகத்தான் செய்ய வேண்டும். //<BR/><BR/>இது மகிழ்ச்சி தரக் கூடிய விசயமா இருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23879463221993025122008-10-13T11:42:00.000-04:002008-10-13T11:42:00.000-04:00@@chitravini said... Dear Anna,Thanks for the comm...@@chitravini said... <BR/><BR/>Dear Anna,<BR/><BR/>Thanks for the comments and I am at Client and sorry for typing in english. Take care and Thanks again.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71884347671354215822008-10-13T06:48:00.000-04:002008-10-13T06:48:00.000-04:00மூணாம் விழுது படித்தேன். மிக அருமையான, கோர்வையான்...மூணாம் விழுது படித்தேன். மிக அருமையான, கோர்வையான் நடை. ஒரு ஆழ்ந்த உண்மையை, மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். கதையில் உள்ளது போல், தினம், தினம்..ஏதோ ஒரு விழுது, எங்கோ வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வெட்டுபவர்களுக்கு, அது சமுதாயத்தின் ஆணிவேரையே வெட்டுவதற்கு சமம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஆறுதல்! விழிப்புணர்வு வர ஆரம்பித்து இருக்கிறது. நான் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்கள், திருமணத்தில் அதிக செலவு செய்வதில்லை. ஏழை, பணக்காரன் எல்லோரும் அளவாகத்தான் செய்ய வேண்டும். மிகையான பாகுபாடும், படாடோபமும் ஓரளவு இதனால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5487939963161532922008-09-01T18:28:00.000-04:002008-09-01T18:28:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... என்னங்க இப்படி கேக்கு...//உருப்புடாதது_அணிமா said... <BR/>என்னங்க இப்படி கேக்குறீங்க??<BR/><BR/>அனுபவித்து தான் சொல்கிறேன் நண்பரே...<BR/>//<BR/>பாராட்டுக்கு நொம்ப நன்றிங்க.... எனக்கு நொம்ப சந்தோசமா இருக்கு.... உங்க பின்னூட்டம் பாக்கும் போதும்....பாராட்டுற போதும்.......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84068928955973620742008-09-01T18:26:00.000-04:002008-09-01T18:26:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... வெறியும், வளர்ச்சிங்க...//உருப்புடாதது_அணிமா said... <BR/><BR/>வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.////<BR/><BR/><BR/>எல்லா கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆலமரத்தின் பின்னணியில் இப்படி பட்ட சோகங்கள் பல இருக்கும்..//<BR/><BR/>நிச்சயமாங்க.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76111194427840371462008-09-01T12:56:00.000-04:002008-09-01T12:56:00.000-04:00என்னங்க இப்படி கேக்குறீங்க??அனுபவித்து தான் சொல்கி...என்னங்க இப்படி கேக்குறீங்க??<BR/><BR/>அனுபவித்து தான் சொல்கிறேன் நண்பரே...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46250051893761111422008-09-01T12:50:00.001-04:002008-09-01T12:50:00.001-04:00உருப்புடாதது_அணிமா said... ////////மூணாவது விழுது,...உருப்புடாதது_அணிமா said... <BR/>////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////<BR/><BR/><BR/>நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..<BR/>நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..<BR/><BR/><BR/><BR/>//எல்லாம் ஒரு அனுபவந்தான்..... ஆனா, நீங்க நேசம் சொல்லுறீங்களா? இல்ல, கலாய்ப்பா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34591700516070970712008-09-01T12:50:00.000-04:002008-09-01T12:50:00.000-04:00உருப்புடாதது_அணிமா said... ////////மூணாவது விழுது,...உருப்புடாதது_அணிமா said... <BR/>////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////<BR/><BR/><BR/>நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..<BR/>நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..<BR/><BR/><BR/><BR/>//எல்லாம் ஒரு அனுபவந்தான்..... ஆனா, நீங்க நேசம் சொல்லுறீங்களா? இல்ல, கலாய்ப்பா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54806917765014216382008-09-01T12:47:00.000-04:002008-09-01T12:47:00.000-04:00////சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இ...////சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.////<BR/><BR/><BR/>எல்லா கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆலமரத்தின் பின்னணியில் இப்படி பட்ட சோகங்கள் பல இருக்கும்..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60776187978775818632008-09-01T12:43:00.000-04:002008-09-01T12:43:00.000-04:00////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்...////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////<BR/><BR/><BR/>நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..<BR/>நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34286495598080428032008-09-01T12:41:00.000-04:002008-09-01T12:41:00.000-04:00ஆஹா.. உள்ளதான் இருக்கீங்களா ??ஆஹா.. உள்ளதான் இருக்கீங்களா ??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57396281317846243052008-09-01T12:40:00.000-04:002008-09-01T12:40:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... அருமையான நடை..//வாங்க...//உருப்புடாதது_அணிமா said... <BR/>அருமையான நடை..<BR/><BR/><BR/>//வாங்க! வாங்க!! ரொம்ப நன்றி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39160229887244859732008-09-01T12:33:00.000-04:002008-09-01T12:33:00.000-04:00அருமையான நடை..அருமையான நடை..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51772420617958412432008-08-31T23:02:00.000-04:002008-08-31T23:02:00.000-04:00//Mahesh said... கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இரு...//Mahesh said... <BR/>கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இருக்கு.... மரங்களும், கொளங்களும், கோயில்களும் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தா.... பல பேர் கதை கந்தல்தான்...<BR/>//<BR/><BR/>நான் ஊருக்குப் போயி ரெண்டு வருசம் ஆச்சுங்க மகேசு! ஆனா, மத்தவங்க சொல்லுறாத வெச்சுப் பாத்தா, "அசோகர் சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் நட்டார்!"ன்னு நாம படிச்சதுக்கும், அவிங்க பாடப் புத்தகத்துல போட்டதுக்கும் அர்த்தமும் சாட்சியும் இருக்காது போல!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74269971686992674902008-08-31T22:55:00.000-04:002008-08-31T22:55:00.000-04:00கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இருக்கு.... மரங்களும...கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இருக்கு.... மரங்களும், கொளங்களும், கோயில்களும் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தா.... பல பேர் கதை கந்தல்தான்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24596065576979541692008-08-31T22:49:00.000-04:002008-08-31T22:49:00.000-04:00//vetri said... பழமை பேசியாரே,காலத்துக்கேற்ற, நெஞ்...//vetri said... <BR/>பழமை பேசியாரே,<BR/><BR/>காலத்துக்கேற்ற, நெஞ்சைத்தொடும் பதிவு இது!! இது ஒரு காலம் நிச்சயம் நடக்கலாம் என்று எண்ணி, எங்க ஊர் ஆல மரத்தை மறக்காமல் ஒளிப் பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறேன்!!<BR/><BR/>ஜெய்<BR/>//<BR/>வாங்க ஜெய்! இங்க ஒக்காந்துட்டு நாம பொலம்புறதத் தவிர வேறென்ன செய்ய முடியும்? எதொ, இந்த மாதிரி எழுதியாவது மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.<BR/>நீங்க, ஒளிப்பதிவு பதிஞ்சுட்டு வந்து இருக்கீங்க.... சமத்துதான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72944166565364346802008-08-31T22:42:00.000-04:002008-08-31T22:42:00.000-04:00பழமை பேசியாரே,காலத்துக்கேற்ற, நெஞ்சைத்தொடும் பதிவு...பழமை பேசியாரே,<BR/><BR/>காலத்துக்கேற்ற, நெஞ்சைத்தொடும் பதிவு இது!! இது ஒரு காலம் நிச்சயம் நடக்கலாம் என்று எண்ணி, எங்க ஊர் ஆல மரத்தை மறக்காமல் ஒளிப் பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறேன்!!<BR/><BR/>ஜெய்vetrihttps://www.blogger.com/profile/09283855844871364051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8361519466812676672008-08-31T22:33:00.000-04:002008-08-31T22:33:00.000-04:00"இந்த மாதிரி ஒரு வேலைக்காரி கிடைக்க மாட்டாள்"னும்,..."இந்த மாதிரி ஒரு வேலைக்காரி கிடைக்க மாட்டாள்"னும், "வேலைக்காரி பேரு கிட்டாள்"ன்னும் அர்த்தம் வர்ற மாதிரி சிலேடை நயத்துல "வேலைக்காரி கிட்டா"ன்னு ஒரு<BR/>கவிதைக்கு தலைப்பு வெச்சு இருந்தேன். <BR/><BR/>அதே பாணியில, வெச்சதுதான் இந்தத் தலைப்பும், "மூணாம் விழுதுங்ற இந்தக் கதையப் படீங்க"ன்னும், "மூணாம் விழுது கதை கருத்துக்கு, படி(comply)யுங்க"ன்னும் இரட்டை அர்த்தம் கொண்டு இருக்கு.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com