tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2312635382745981809..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86517601027329314602014-03-17T14:10:51.959-04:002014-03-17T14:10:51.959-04:004848vinayagamuthuhttps://www.blogger.com/profile/03234036591356201877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77836399960004620872009-03-06T20:28:00.000-05:002009-03-06T20:28:00.000-05:00//dondu(#11168674346665545885) said... கொண்டு வந்த...//dondu(#11168674346665545885) said... <BR/><BR/>கொண்டு வந்தது x என வைத்து கொள்ளலாம்.<BR/>x - x[1/2 + 1/4 + 1/8 + 1/9] = 5<BR/>That is to say, [1/72]x = 5<BR/><BR/>Therefore x = 5x72 = 360.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>//<BR/><BR/>நன்றிங்க, உங்க கணக்கு சரிதான்.<BR/>முருகேசு ஏற்கனவே சொன்னாருதான்...பெருசுக ஏன் 340ன்னு சொன்னாங்கன்னு ஆராய்ஞ்சிகிட்டு இருக்கேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4407396690826035912009-03-06T20:13:00.000-05:002009-03-06T20:13:00.000-05:00//ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்ட...//ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்டு வந்ததிற்பாதி தன் தேவிக்குக் கொடுத்தான். நான்கிலொரு பங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். கொண்டு வந்ததில் எட்டிலொரு பங்கைத் தன் தாயாருக்கு ஈந்தான். ஒன்பதில் ஒரு பங்கைத் தன் தாசிக்குக் கொடுத்தான். குறை மீந்தப் பழம் 5.//<BR/><BR/>கொண்டு வந்தது x என வைத்து கொள்ளலாம்.<BR/>x - x[1/2 + 1/4 + 1/8 + 1/9] = 5<BR/>That is to say, [1/72]x = 5<BR/><BR/>Therefore x = 5x72 = 360.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3669419274356615922009-03-06T18:22:00.000-05:002009-03-06T18:22:00.000-05:00//குடுகுடுப்பை said... ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன...//குடுகுடுப்பை said... <BR/>ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்<BR/><BR/>9 கொடுத்து இருக்கீங்க இங்கே.<BR/>//<BR/><BR/>இப்பிடியெல்லாம் சொன்னா, தமிழ்ப் பெரியவிங்க வந்து நாக்கை அறுத்திடுவாங்க அண்ணே!<BR/><BR/>ஒரொன்பதுன்னா 9.<BR/>ஒன்பதொன்றுன்னா ஒன்பதில் ஒன்று, அதாவது 1/9.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58658314007145676362009-03-06T18:08:00.000-05:002009-03-06T18:08:00.000-05:00ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்9 கொடுத்து இருக்கீ...ஒப்பான வேசியர்க்கு வொன்பதொன்றும்<BR/><BR/>9 கொடுத்து இருக்கீங்க இங்கே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49758109442145423322009-03-06T17:51:00.000-05:002009-03-06T17:51:00.000-05:00தோராயப் படுத்துறதைக் கணக்குல வெச்சி, பெரியவிங்க சொ...<B><BR/><BR/>தோராயப் படுத்துறதைக் கணக்குல வெச்சி, பெரியவிங்க சொன்ன விடை:<BR/><BR/>170<BR/>85<BR/>42<BR/>38<BR/>மீதி இருக்குற 5 = 340<BR/><BR/></B>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19654703104848713152009-03-06T17:49:00.000-05:002009-03-06T17:49:00.000-05:00//Bala said... முரு கணக்கு போட்டு 360ன்னா பெரியவங்...//Bala said... <BR/>முரு கணக்கு போட்டு 360ன்னா பெரியவங்க 340னு சொன்னாங்கன்னா எதுதான் சரி.//<BR/><BR/>பாலாண்ணே வாங்க, 340தான் சரி! இருங்க விடையத் தெளிவாப் பின்னூட்டம் போடுறேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29420966941601214592009-03-06T17:34:00.000-05:002009-03-06T17:34:00.000-05:00இந்த பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்னு சொல்லலாம் வ...இந்த பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்னு சொல்லலாம் வேல வேணாம். இஃகிஃகி. முரு கணக்கு போட்டு 360ன்னா பெரியவங்க 340னு சொன்னாங்கன்னா எதுதான் சரி. என்னன்னாலும் குடுத்தத சொல்லி காட்றது தப்பில்லையா? கணக்குல கணக்கு போட்டாலே கண்ணு சொக்கும். இதில தமிழ்ல கணக்கு போட்றது எப்படி? நல்லா இருக்கு. தொடர்ந்து போடுங்க தம்பிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76235164714183073872009-03-06T07:55:00.000-05:002009-03-06T07:55:00.000-05:00//வேத்தியன் said... கடைக்கு வந்துட்டு போறது...http...//வேத்தியன் said... <BR/>கடைக்கு வந்துட்டு போறது...<BR/>http://jsprasu.blogspot.com/2009/03/vs.html<BR/>//<BR/><BR/>நீங்க சொல்லலைன்னாலும், நாங்க வருவமே?! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74208033524964673992009-03-06T07:52:00.000-05:002009-03-06T07:52:00.000-05:00//Mahesh said... அப்பறம் கொஞ்சம் எழுத்துப்பிழையெல்...//Mahesh said... <BR/><BR/>அப்பறம் கொஞ்சம் எழுத்துப்பிழையெல்லாம் இருக்கு போல... ரொம்ப நாளைக்கப்பறம்..<BR/>//மங்கயற்கு//<BR/>//விட்டேணுன்மையாக//<BR/>சரியா?<BR/>//<BR/><BR/>ஆமாண்ணே! நெம்ப நன்றிங்கண்ணே!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49853999644745896662009-03-06T07:51:00.001-05:002009-03-06T07:51:00.001-05:00//S.R.Rajasekaran said... \\\தாசிக்கும், தேவிக்கும...//S.R.Rajasekaran said... <BR/>\\\தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!\\\<BR/><BR/><BR/>கணக்கு பன்னலாம்முன்னு வந்தா இது வேற கணக்கு மாதிரி தெரயுது<BR/>//<BR/><BR/>புளியங்குடியாரு, இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32128929483732511132009-03-06T07:51:00.000-05:002009-03-06T07:51:00.000-05:00//கும்க்கி said... இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாம...//கும்க்கி said... <BR/>இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாமா...உடம்புக்கு ஆகாதுடா கும்க்கி ..எஸ்க்கேப்.<BR/>//<BR/><BR/>வந்து போனதுக்கு நன்றிங்கோ!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52737206740302604822009-03-06T04:50:00.000-05:002009-03-06T04:50:00.000-05:00பதிவு அருமை நண்பரே...அவசரப்பட்டு பின்னூட்டங்களை பா...பதிவு அருமை நண்பரே...<BR/>அவசரப்பட்டு பின்னூட்டங்களை பாத்துட்டேன்...<BR/>அதால விடை கண்டுபிடிக்கிறதுல உள்ள ஆர்வமே இல்ல...<BR/>ச்சே அநியாயமா பின்னூட்டங்களை பாத்துட்டேனே...<BR/>:-(<BR/>இனிவரும் காலங்களில் இது மாதிரி பதிவு போடுங்க...<BR/>அருமை...<BR/>அப்பிடியே நம்ம கடைக்கு வந்துட்டு போறது...<BR/>http://jsprasu.blogspot.com/2009/03/vs.htmlவேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75479771518488107902009-03-06T04:40:00.000-05:002009-03-06T04:40:00.000-05:00ஏற்கெனவே ஒரு தேவி, அப்பறம் ஒரு தாசி வேற... இன்னும்...ஏற்கெனவே ஒரு தேவி, அப்பறம் ஒரு தாசி வேற... இன்னும் கணக்குப் பண்ணணுமா? பல்லு மீதி இருக்கா? :))<BR/><BR/>நீங்க சொன்ன பதில் சரிதான்... அதான் நானும் சொல்ல வந்தேன் :))<BR/><BR/>அப்பறம் கொஞ்சம் எழுத்துப்பிழையெல்லாம் இருக்கு போல... ரொம்ப நாளைக்கப்பறம்..<BR/>//மங்கயற்கு//<BR/>//விட்டேணுன்மையாக//<BR/>சரியா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44841008667352710672009-03-06T03:33:00.000-05:002009-03-06T03:33:00.000-05:00ஆஃகா கணக்கு சூப்பரப்போய்... இது மாதரி நிறையா கண...ஆஃகா கணக்கு சூப்பரப்போய்... <BR/>இது மாதரி நிறையா கணக்கு பண்ணுங்க.. <BR/>வாழ்த்துக்கள்!!<BR/>அப்படியே நம்ம காந்தி கணக்கையும் கொஞ்சம் வந்து பாக்கரதுதானெ(!)??தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57741427233852678682009-03-06T02:14:00.000-05:002009-03-06T02:14:00.000-05:00\\\தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணல...\\\தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!\\\<BR/><BR/><BR/>கணக்கு பன்னலாம்முன்னு வந்தா இது வேற கணக்கு மாதிரி தெரயுதுS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4472412185478405822009-03-06T01:00:00.000-05:002009-03-06T01:00:00.000-05:00இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாமா...உடம்புக்கு ஆகாத...இது எதோ கணக்கு சம்மந்தப்பட்டதாமா...உடம்புக்கு ஆகாதுடா கும்க்கி ..எஸ்க்கேப்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68331615285249053442009-03-05T23:04:00.000-05:002009-03-05T23:04:00.000-05:00//muru said... போதும்ண்ணே.,இதுக்கே நாக்கு தள்ளீருச...//muru said... <BR/>போதும்ண்ணே.,<BR/><BR/>இதுக்கே நாக்கு தள்ளீருச்சு...<BR/>//<BR/><BR/>அப்படியெல்லாம் சொல்லாதீங்க... அதெல்லாம் தெரிஞ்சிக்கணும்.... நான் ரொம்ப முயற்சி செய்யுறேன்...கணக்கு வருது...ஆனா, அதனோட சூத்திரத்தை எப்படிக் கண்டு பிடிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசை...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72824541986305873632009-03-05T22:54:00.000-05:002009-03-05T22:54:00.000-05:00//இன்னும் வருங்காலங்கள்ல சுவராசியமான கணக்கெல்லாம் ...//இன்னும் வருங்காலங்கள்ல சுவராசியமான கணக்கெல்லாம் இருக்கு.... உங்களால நம்பவே முடியாது. உதாரணம், பூசணிக்காயை அரியாமலே, உள்ள எத்துனை விதை இருக்குன்னு கண்டு பிடிக்கிறது இப்படி....//<BR/><BR/>போதும்ண்ணே.,<BR/><BR/> இதுக்கே நாக்கு தள்ளீருச்சு...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15784838582254454832009-03-05T22:47:00.000-05:002009-03-05T22:47:00.000-05:00நீங்க சொல்லுறது சரிதான்....ஆனா, இலக்கத்தை தோராயப்ப...நீங்க சொல்லுறது சரிதான்....ஆனா, இலக்கத்தை தோராயப்படுத்தும் போது .11 அல்லது .111 தானுங்களே வரும்? ஆனா, நீங்க சரியாத்தான் போட்டு இருக்கீக.<BR/><BR/>பெரியவிங்க சொன்ன விடை ௩௪௰!<BR/><BR/>3410 = 34x10 = 340 ஏன்னா, தமிழ் எண்ல பூச்சியம் கிடையாது! நன்றிங்க முருகேசன்! நீங்க தமிழ் எண்ணைக் கொஞ்சம் கவனத்தில கொண்டு இருந்திருக்கலாம். இன்னும் வருங்காலங்கள்ல சுவராசியமான கணக்கெல்லாம் இருக்கு.... உங்களால நம்பவே முடியாது. உதாரணம், பூசணிக்காயை அரியாமலே, உள்ள எத்துனை விதை இருக்குன்னு கண்டு பிடிக்கிறது இப்படி....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67632657170477456582009-03-05T22:38:00.000-05:002009-03-05T22:38:00.000-05:00அண்ணே சரி பாருங்க., கொண்டு வந்த பழங்கள் - 360 ம...அண்ணே சரி பாருங்க.,<BR/><BR/> கொண்டு வந்த பழங்கள் - 360<BR/><BR/> மனைவிக்கு பாதி - 360/2 = 180<BR/><BR/> தம்பிக்கு கால் - 360/4 = 90<BR/><BR/> தாய்க்கு எட்டுல - 360/8 = 45<BR/> ஒரு பங்கு<BR/><BR/> தாசிக்கு ஒப்பதுல - 360/9 = 40<BR/> ஒரு பங்கு<BR/><BR/> மொத்தம் கொடுத்தது = 355<BR/><BR/> ஆக கையில் மீதம் 5 பழங்கள்.<BR/><BR/> பாமுலாவில் 1/9=0.111111111... போயிக்கிட்டே இருக்கும், நீங்க மொத மூணு இலக்கத்தை மட்டும் எடுத்துட்டீங்க போலிருக்கு...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42546702993055718822009-03-05T22:26:00.000-05:002009-03-05T22:26:00.000-05:00முருகேசன், கிட்டத்தட்ட சரி...ஆனா சரியில்லை.... நான...முருகேசன், கிட்டத்தட்ட சரி...ஆனா சரியில்லை.... நான் குடுத்த தீர்வுல உங்க விடையப் பொருத்திப் பாருங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39145316235324541232009-03-05T22:18:00.001-05:002009-03-05T22:18:00.001-05:00அண்ணே சரியா?அண்ணே சரியா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15601813639977713092009-03-05T22:18:00.000-05:002009-03-05T22:18:00.000-05:00360 பழங்கள் தானே...360 பழங்கள் தானே...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61041869495146603602009-03-05T22:08:00.000-05:002009-03-05T22:08:00.000-05:00எனக்கு கணக்கு பண்ணத்தெரியாதுஎனக்கு கணக்கு பண்ணத்தெரியாதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com