tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2276772566675136913..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மயிலே மயிலே, நீ எந்த மயிராண்டிக்கும் இறகு போடாதே!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92206433022077556632009-07-27T16:12:32.503-04:002009-07-27T16:12:32.503-04:00////அரசூரான் said...
கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்ற...////அரசூரான் said... <br />கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி //<br /><br />ஆனாலும் அவர் என்னைப் பற்றிப் பாடியதாக நினைவில்லையே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80871471159844763172009-07-27T16:11:41.056-04:002009-07-27T16:11:41.056-04:00//அரசூரான் said...
கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி ...//அரசூரான் said... <br />கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி (வேறு ஒரு கவிஞர் எழுதியது என குறிப்பிட்டார்) மிக அருமையாக சொன்னார், அதன் காணொளி இருக்கிறதா உங்களிடம்? இருந்தால் அதையும் ஒரு பதிவிடுங்களேன்... நன்றி.//<br /><br />கவிக்கோ அவர்களின் பாடல் என்று குறிப்பிட்டார்... கோப்பு வலையேற்ற நேரம் பிடிக்கிறது...வாரக் கடைசியில் அவசியம் செய்கிறேன்... நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24435576914456184902009-07-27T15:11:17.769-04:002009-07-27T15:11:17.769-04:00பழமை, மழை விட்டும் இன்னும் தூவானம் (தூறல்) விடவில்...பழமை, மழை விட்டும் இன்னும் தூவானம் (தூறல்) விடவில்லை. பெஃட்னா கவியரங்க தமிழ் மழையை தொடர்ந்து உங்கள் பதிவுகளில் தமிழ் சாறல் தூறலாக அடித்துக்கொண்டு இருக்கிறது. சாறலை அனுபவிப்பதில் சுகமே.<br /><br />நீயா நானா படம் அருமை...<br /><br />கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி (வேறு ஒரு கவிஞர் எழுதியது என குறிப்பிட்டார்) மிக அருமையாக சொன்னார், அதன் காணொளி இருக்கிறதா உங்களிடம்? இருந்தால் அதையும் ஒரு பதிவிடுங்களேன்... நன்றி.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6381098016228545662009-07-27T08:38:54.676-04:002009-07-27T08:38:54.676-04:00//ஆசிப் மீரான் said...
காணொளியைக் கண்டேன். அதுசரி...//ஆசிப் மீரான் said... <br />காணொளியைக் கண்டேன். அதுசரி அவர் பேசுவதைக் கேட்க விடாமல் வெடிச்சிரிப்பு சிரீகுறது யாரு? நீங்களா?//<br /><br />அது நான் இல்லைங்க ஐயா... இந்த காணொளியை படம் பிடித்தவர் என நினைக்கிறேன்!<br /><br />//இரண்டாம் கானொளியில் இடம் பிடித்திருப்பது மீராவின் கவிதைதானே?<br />//<br /><br />ஆமாம்... கவிஞர் செயபாசுகரன் இது மீராவின் கவிதை என்றே குறிப்பிட்டு இருந்தார்.<br /><br />உறுதிப்படுத்தியமைக்கு நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4856591386691640972009-07-27T08:35:16.835-04:002009-07-27T08:35:16.835-04:00காணொளியைக் கண்டேன். அதுசரி அவர் பேசுவதைக் கேட்க வி...காணொளியைக் கண்டேன். அதுசரி அவர் பேசுவதைக் கேட்க விடாமல் வெடிச்சிரிப்பு சிரீகுறது யாரு? நீங்களா?<br /><br />இரண்டாம் கானொளியில் இடம் பிடித்திருப்பது மீராவின் கவிதைதானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87123228086622771302009-07-27T06:27:12.844-04:002009-07-27T06:27:12.844-04:00Could some one verify for me please?<b>Could some one verify for me please? </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58614854674356362432009-07-27T06:26:26.534-04:002009-07-27T06:26:26.534-04:00//Joe said...
Video not available!
//
Joe, I am ...//Joe said... <br />Video not available!<br />//<br /><br />Joe, I am able to watch buddy!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78714054334744005122009-07-27T04:52:32.812-04:002009-07-27T04:52:32.812-04:00Video not available!Video not available!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.com