tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1370998539665327747..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கவி காளமேகத்தின் தாக்கம் - 8பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75576350875552057702008-09-03T06:13:00.000-04:002008-09-03T06:13:00.000-04:00//Mahesh said... நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந...//<BR/>Mahesh said... <BR/>நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந்தேகங்களும் வருது...<BR/><BR/>1. அங்க அசைவுகளோட சொல்றதா இருந்தா, இந்த ஒரு எழுத்துக் கூட அவசியம் இல்ல. வாய் பேச முடியாதோர் மாதிரி சைகையிலேயே பேசிக்கலாம்.<BR/>2. அர்த்தம் இல்லாத ஓசைகளைக் கூட அங்க அசைவு மூலம் புரிய வெச்சுரலாம்.<BR/><BR/>ம்ஹூம்... எனக்கு புரியல...<BR/>//<BR/><BR/>மகேசு,<BR/><BR/>நீங்க கேட்டு இருக்குற கேள்விக, தகவல் பரிமாற்றம்(communication) பத்தின கேள்விக. அந்தக் கோணத்துல பாத்தா, நீங்க கேக்குறது சரி.<BR/><BR/>ஆனா, இங்க நாம பாக்குறது நாடகக்கலை. வசனகர்த்தா வசனம் எழுதித் தர, நடிகன் அதை அப்படியே வாசிக்குறப்ப காட்சி<BR/>முழுமை அடையாது. தேவையான அளவு அங்க அசைவும், வசன உச்சரிப்புல ஏற்ற இறக்கமும் இருந்தாத்தான் அது முழுமை<BR/>அடையும். அதத்தான் நான் சொல்ல வந்தேன். ஒரு வேளை, நான் அந்த குறிப்பைச் சொல்லாம இருந்து இருந்தா, இந்த சந்தேகம்<BR/>வந்து இருக்காதுன்னு நினைக்குறேன்.<BR/><BR/>ஆனாலும், நீங்க இப்படிக் கேக்குறதுதான பதிவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டுது. அந்த வகைல,<BR/>உங்களுக்கு நொம்ப நன்றி! உங்களை மாதிரி வாசகரை அடையறது எம் பாக்கியம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53177457726517550262008-09-03T05:36:00.001-04:002008-09-03T05:36:00.001-04:00//சிக்கிமுக்கி said... புதுமையான (பழைய) முயற்சி! ப...//சிக்கிமுக்கி said... <BR/>புதுமையான (பழைய) முயற்சி! <BR/><BR/>பாராட்டுகள்!<BR/><BR/>தொடர்ந்து எழுதுக!<BR/>//<BR/>பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80996960138636913942008-09-03T05:36:00.000-04:002008-09-03T05:36:00.000-04:00This comment has been removed by the author.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71925800795473172442008-09-03T04:10:00.000-04:002008-09-03T04:10:00.000-04:00நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந்தேகங்களும் வருது...நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந்தேகங்களும் வருது...<BR/><BR/>1. அங்க அசைவுகளோட சொல்றதா இருந்தா, இந்த ஒரு எழுத்துக் கூட அவசியம் இல்ல. வாய் பேச முடியாதோர் மாதிரி சைகையிலேயே பேசிக்கலாம்.<BR/>2. அர்த்தம் இல்லாத ஓசைகளைக் கூட அங்க அசைவு மூலம் புரிய வெச்சுரலாம்.<BR/><BR/>ம்ஹூம்... எனக்கு புரியல...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14331369824971899222008-09-02T22:57:00.000-04:002008-09-02T22:57:00.000-04:00புதுமையான (பழைய) முயற்சி! பாராட்டுகள்!தொடர்ந்து எ...புதுமையான (பழைய) முயற்சி! <BR/><BR/>பாராட்டுகள்!<BR/><BR/>தொடர்ந்து எழுதுக!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.com